சனி, 29 ஏப்ரல், 2017

பள்ளர் பாண்டியர் சான்று

aathi tamil aathi1956@gmail.com

19/6/15
பெறுநர்: எனக்கு
பள்ளர்களே பாண்டியர்கள் என்பதற்கு ஆயிரம்
ஆதாரங்கள் உள்ளன.அவற்றில் எதை
உங்களுக்கு பிடித்த முதன்மை ஆதாரமாக
கருதுகிறீர்கள்?????
1.சங்கரன் கோவில்-கரிவலம் வந்த நல்லூர்
கல்வெட்டு.
2.கேரள சாதிப்பட்டியல்
3.நிலப்பதிவு பத்திர ஆவணங்களில் பாண்டியர்
குலம் பதிவு
4.மதுரை தளப்புராணம்- சிவனை பரி மளளர்
எனச்சொல்வது
5.மதுரை தெப்பத்திருவிழாவில் அனுப்பானடி
குடும்பருக்கு முதல்மரியாதை
6.மீனாட்சியின் நாற்று நடவு (செய்ய பள்ளர்
வயலுக்கு வருவது) திருவிழா
7.பாண்டியர்களின் வெண்குடை திருவிழா
8.திருப்பரங்குன்றம்-தேவேந்திர குல வேளாளர்
மடத்திற்கு பாண்டிய வேந்தன் முருகன்
மறுவீடு வருதல்
9.பழனி-பள்ளர் மடத்திற்கு முருகன்
தெயவானை மறுவீடு வருதல்
10.மதுரையில் மீனாட்சி அம்மனுக்கு பள்ளர்
மடத்திலிருநது பச்சைப்பட்டு கொடுத்தல்
11.மீனாட்சி அம்மன் கோவில் முதல்மரியாதை
12.சஙகரன்கோவில் குடும்பருக்கு
முதல்மரியாதை
13.சிவன் பாண்டியர் பள்ளராக மாறி நாற்று
நடவு செய்யும் கோவை நாற்று நடவு
திருவிழா
14.மருநிலத்தின் தலைவனே வேந்தர்கள் தான்
என தொல்காப்பியம் சொல்வது
15.முற்கால பாண்டிய வேந்தனான சிவனை
பள்ளர்கள் தங்களது சமாதியில் நிறுவுவது
16.திருச்செந்தூர்-முருகன் கோவிலின்
கல்வெட்டு மற்றும் பழமையான மண்டபங்கள்
17.நிலப்பதிவு ஆவணங்களில் இந்திர குலம்
பதிவு
18.மூவேந்தர்களின் கொடியாக
தொல்காப்பியம் கூறும் வெணகொடி திருவிழா
19.தொல்லியல் துறையால்
ஒப்புக்கொளளப்படட கோவலன் பொடடல்
எனும் பாண்டியர் இடுகாடு
20. முருகனை மள்ளன் எனக்கூறும்
திருமுருகாற்றுப்படை
21.பாண்டியர் என்ற சொல்லின் வேர்ச்சொல்
பளளர்-எனக்கூறிய பாவாணரின் வரிகள்
நான் முதன்மை ஆதாரமாக கருதுவது
சஙகரன்கோவில் கல்வெட்டு.அப்ப நீங்கள்? ???
 இன்னும் பல சிறப்பான தகவல் உள்ளன
1. உலகில் முதல் மாந்தன் தோன்றியதாக
கூறப்படும் ஆதிச்ச நல்லூர் பரம்பில், ஆதி
நித்த குடும்பனின் உறவினர்கள் மட்டுமே
வாழ்வது.
2. சமீபத்தில் தொல்லியல் துறையால்
கண்டுபிக்கப்பட்ட முற்கால பாண்டியர்களின்
தலைநகர் மணலூர் , கொந்தகை, குடும்பரின்
தொப்பில் இருப்பது.
3. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை
கட்டியது யார்? என்ற கேள்விக்கும் தகவல்
அறியும் உரிமை (The Right to Information
Act ) – ல் கொடுத்த பதில் ------ தேவேந்திரன்
என்று கூறியது
4. ஒரு காலத்தில் உலகத்தில் பல இடங்களில்
மூவேந்தர்கல் ஆட்சி செய்தார்கள் என்பதற்க்கு
அடையாலமாக பல நாடுகளில் மள்ளர்
(பள்ளர் ) அடையாளங்கள் இன்னும் இருப்பது.
5. பாண்டியர்கள் ஆண்ட பெரு நாட்டில்
இன்றும் காலாடி கடர்க்கரை என இருப்பது.
6. கொரியா நாட்டை ஆண்ட பாண்டிய இளவரசி
கையில் நெல் நாற்றுடன் இருப்பது
7. கிரேக்க நாட்டை ஆண்ட பாண்டிய மன்னின்
மகன் பெயர் பாண்டிய பள்ள என கிரேக்க
வரலாறு கூறுவது.
இதுபோல் இன்னும் எத்தனையோ
சொல்லிக்கொண்டு போகலாம

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக