வியாழன், 30 ஜனவரி, 2020

ஆந்திரா தேசியகீதம் அதேபோல தமிழகம் தென் தெலுங்கு வாழ்த்து கீதம் வந்தேறி திமிர்

aathi1956

<aathi1956@gmail.com>
31 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 1:59
பெறுநர்: aathi1956 <aathi1956@gmail.com>
பாண்டிய ராசன் சட்டத்தரணி
# தெலுங்குத் தாய் வாழ்த்து…
# என் தெலுங்குத் தாய்க்கு (தெலுங்கு: మా తెలుగు తల్లికి) என்பது “மா தெலுகு தல்லிக்கி” என்று தெலுங்கு மொழியில் தொடங்கும் ஒரு தெலுங்கு மொழிப் பாடலாகும்.
# இந்தப் பாடல் # ஆந்திரப் பிரதேச அரசின் ஏற்பு பெற்ற பாடலாகும். சித்தூர் சங்கரம்பாடி சுந்தராச்சாரி என்ற கவிஞர், தீன பந்து என்ற தெலுங்கு திரைப்படத்திற்காக எழுதிய இப்பாடலை, தங்குதுரி சுர்யகுமாரி என்ற பாடகி இசையமைத்துப் பாடினார்.இந்தப் பாடல் உலகத் தெலுங்கு மொழி மாநாடுகளில் பாடப்படுகிறது...
#தெலுங்குத் தாய் வாழ்த்தின்
தமிழ் எழுத்துப் பெயர்ப்பு...
# பாடலின் இணையான தமிழ்ப் பொருள்…
மா தெலுகு தல்லிகி மல்லெபூதண்ட எங்கள் தெலுங்குத் தாய்க்கு----(மல
்லிகை மலர் மாலையை அணிவிப்போம்)
மா கன்னதல்லிகி மங்களாரதுலு,---
(மங்கல நறுமணப் பொருட்களை சமர்ப்பித்துப் போற்றுவோம்.)
கடுபுலோ பங்காரு கனுசூபுலோ கருண-- (அவள் கருவில் தங்கம் உள்ளது, அவள் பார்வையில் கருணை உள்ளது.)
ஸிருலு தொரலிஞ்சு மாதல்லி---(அவள் சிரிப்பில் செல்வம் பொதிந்துள்ளது, அவளே எங்கள் தாய்)
கலகலா கோதாரி கதலிபோதுண்டேனு-(தடுமாறாமல் பாய்கிறது கோதாவரி ஆறு)
பிராபிரா க்ரிஷ்ணம்ம பருகுலிடுதுண்டேனு --(நேர்த்தியான கட்டுப்பாட்டோடு பாய்கிறது கிருஷ்ணா ஆறு)
பங்காரு பண்டலே பண்டுதாயீ-- (தங்கப்பயிர்கள் விளைகின்றன
முரிபால முத்யாலு தொருலுதாயி.--(அழகிய முத்துகள் குவிகின்றன)
அமராவதினகர அபுரூப ஸில்பாலு ---(அமராவதி நகரின் சிறப்புமிக்க சிற்பங்களும்)
த்யாகய்ய கொந்துலோ தாராடு நாதாலு-- (தியாகய்யரின் குரலில் பரவும் இனிய பாடல்களும்)...
# குறிப்பு-# இவர் # தஞ்சையில்
# வாழ்ந்த #தெலுங்கு # பிராமணர் .
# திக்கய்ய கலமுலொ திய்யந்தனாலு-- (திக்கன்னரின் நடையில் எழுந்த இலக்கியச் சுவையும்)
நித்யமை நிகிலமை நிலசி வுண்டேதாகா (காலம் முழுவதும் மாறாது சிறந்து விளங்குவன)
ருத்ரம்ம புஜஸக்தி மல்லம்ம பதிபக்தி (ருத்ரம்மாவின் மாண்பும் மல்லம்மாவின் கற்பும்)
திம்மரஸு தீயுக்தி, க்ருஷ்ணராயல கீர்தி (திம்மரசுவின் வீரமும் கிருஷ்ணராயரின் வீரதீரச் செயல்களும்)
மா செவுலு ரிங்குமனி மாரும்ரோகேதாக (எங்கள் செவியில் என்றென்றும் கேட்டுக் கொண்டே இருக்கும்)
நீ பாடலே பாடுதாம், நீ ஆடலே ஆடுதாம் (உன் நடனத்தை ஆடுவோம், உன் பாடலைப் போற்றிப் பாடுவோம்.)
ஜை தெலுகு தல்லி, ஜை தெலுகு தல்லி ..... .) எங்கள் தெலுங்குத் தாய்க்கு வெற்றி, தெலுங்குத் தாய்க்கு வெற்றி)
4 மணி நேரம் · Facebook for Android ·
பொது
சேமி
கதிர் நிலவன் மற்றும் 19 பேர்
Aathimoola Perumal Prakash
இதே போல தமிழக தெலுங்கு வத்தேறிகள் "தென் தெலுகு தல்லி" என்று ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில் தெலுங்கு தமிழின் சகோதரி என்றும் மூவேந்தர் நாட்டையும் இணைத்து பாடியுள்ளனர்.
திருத்தப்பட்டது · 2 ·
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · திருத்து · 1 மணிநேரம் முன்பு
Aathimoola Perumal Prakash
https://m.facebook.com/teluguwelfareass
ociation/posts/955364184538109
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · திருத்து · 1 மணிநேரம் முன்பு
Aathimoola Perumal Prakash
தென்தெலுகு தாயே செந்தெலுகு தாயே; அறிவும் துணிவும் தரும் எங்களைப் பெற்ற தாயே
தமிழ் சகோதரியுடன் கரத்தோடு கரம் கோர்த்தே; ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் நிலைத்திருக்கும் இனிய ஒலியே
அருணை பென்னை காவிரி வைகை (தாமிர)பரணி; ஐந்து ஆறுகள் இடையே அழகுடனே அமைந்து வேகவேகமாய் பாய்ந்தோடி வயல்களை ஈரமாக்கி; பால்பிதுங்கும் கதிர்களோடும் பசிய பயிர்களோடும் வயிறுகளை நிறைத்திடும் திறனுடை பெண்ணே
வலது கையில் மேற்கு தொடர்ச்சி மலைக்கொடி; இடது கையின் கீழே வங்கக்கடல்
வேங்கடமலையே உன் தலைக்கு திருமுடியாக; பெரும் வானமாமலையே உன் காலுக்கு அணியாக பெரிதுயர்ந்து நின்றிருக்கும் முழு நிலவே
கொங்கு மொரசு சோழ தொண்டை பாண்டியநாடு; பெருமிதத்தோடு இத்தனை வகையாய் பிரகாசித்து ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு வாசத்தோடு ஒலிக்கும் குரல்; கேட்போர் காதினில் தேன்மழை பொழியும் குரல்
உன்மீது ஆணையம்மா நிலைநிறுத்திக் கொள்வோம் தெலுகை!
உன்மீது ஆணையம்மா நிலைநிறுத்திக் கொள்வோம் தெலுகை!
உன்மீது ஆணையம்மா நிலைநிறுத்திக் கொள்வோம் தெலுகை!

தெலுங்கர் இனப்பற்று 

தமிழகம் பொறியியல் மாணவர் உற்பத்தி அதிகம் 10 இல் 8 வேலைவாய்ப்பு இல்லை 10 பொறியாளர் வேலையின்மை

aathi1956

<aathi1956@gmail.com>
31 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 12:31
பெறுநர்: aathi1956 <aathi1956@gmail.com>
Tamil Nadu continues to produce unemployable engineers
Updated: Jan 30, 2016, 11:59 IST
Tamil Nadu may be known for its massive number of engineering colleges, but the graduates they produce are clearly not on top in employability.
Just like last year, the state ranked at the bottom in employability in the sector in the National Employability Report, 2015-16.
The report released by Aspiring Minds, an employability evaluation and certification company, was based on a study of more than 150,000 engineering students from over 650 colleges.
The rankings, divided into four sectors of 25% each, have Bihar, Delhi, Kerala and Odisha in the top 25%. Tamil Nadu figured in the last sector, alongside Gujarat, Rajasthan, Maharashtra and Himachal Pradesh.
The ITBPO industry on average adds 45,000 freshers (35,000 on-campus recruits and 10,000 offcampus) in the state, an addition of about 2.25 lakh freshers in the ITBPO sector over five years. But this represents around 5% of the total intake in engineering colle ges each year.
Kerala tops southern states, Karnataka in the second sector and Andhra Pradesh (including Telangana), in the third.
“Poor unem ployability has been a constant trend over five years,“ Aspiring Minds chief technology officer Varun Aggarwal says. The report says 80% of the country's engineers are unemployable.
“Colleges are clearly not teaching conceptual and problem-solving skills. Rote learning is still a major issue. Less than 10% of computer science graduates were able to write programmes for companies, which is a basic requirement,“ he says.“One of the main reasons for poor employability is that a majority of those entering engineering don't have basic numerical skills or aptitude.“
“Delhi has less than 100 engineering colleges but they are quality institutions. In Tamil Nadu, the ratio of college seats per student is uneven.Having a very high number of colleges also may lead to a decline in quality,“ Aggarwal says.
“Along with improving education standards, it is essential that we evolve our undergraduate programmes to make them more job centric,“ he adds.
Among metro cities, Delhi and Bangalore produce the highest number of employable engineers.
The employability was measured across three domains: IT roles (software engineer, IT product services, ITEs operations), engineering roles (Design engineering, sales engineer) and non-technical roles (business analyst, associate, creative content developer, technical content developer).

கல்வி புள்ளிவிபரம் செய்தி பத்திரிகை 

நாயக்கர் ஆட்சி மனுதர்மம் நால்வர்ணம் புகுத்தல்

aathi1956

<aathi1956@gmail.com>
31 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 12:11
பெறுநர்: aathi1956 <aathi1956@gmail.com>

பாண்டிய ராசன் சட்டத்தரணி
# நாயக்க மன்னர்கள் நிறுவிய வர்ணாசிரம படிநிலை...
#நாயக்க அரசர்கள் சாதியொழுங்கை மீறுகிறவர்களைத் தண்டிக்கவும் தயங்கியதில்லை எனத் தெரிகிறது.
# கைத்தொழில் குழுக்களான
# கம்மாளரிடையே இருந்த ஐந்து பிரிவினரும் # கலந்துவிடக்கூடாது என உத்தரவிட்ட தகவலை 1623 ஆம் வருடத்திய நாயக்க அரசனின் கல்வெட்டு கூறுகிறது. 1705 -இல்
# மங்கம்மாள் காலத்தில் # சாதி
# அடையாளங்களைப் பேணுவதற்கு
# மானியங்கள் தரப்பட்ட தகவல்களைக்
# கல்வெட்டுக்களும் # ஐரோப்பியப்
# பாதிரிகளின் # குறிப்புகளும் தருகின்றன.(R. Sathyanatha Aiyar, 1980, p.193)..
இவரது கருத்துக்களை வலுப்படுத்தும் விதமாகவே இலக்கியச்சான்றுகளும் கிடைக்கின்றன. ‘ # வருணா சிரம தர்மங்களனுபாலித்த’, சகல வருணாசிரம தர்மங்களனு பாலித்த.. அதாவது வர்ணாசிரம தர்மங்களை கடைபிடித்த மன்னன் என்பன கல்வெட்டுகளின் வாக்கியங்கள் என்றால் ‘ # மநுவழி புரந்து’, ‘ # மனு அறம் உவந்து’ (திருவிளையாடற்ப
ுராணம், மதுரைக் காண்டம், 561, 521.--நாயக்கர் கால இலக்கியம்), ‘ # மனுவைக்கடவாமற் செங்கோல் படர்ந்து’ அதாவது மனுதர்மத்தை மீறாமல் ஆட்சி செய்க (சேதுபதி விறலி விடுதூது, 292--நாயக்கர் கால இலக்கியம்) என்பன இலக்கிய வரிகள். அரசர்களின் செயல்களுக்கு இவை அடைமொழிகள்’. # வருணமோர் நான்குமோங்க வேண்டும்’ அதாவது நான்கு வர்ணங்களும் ஓங்க வேண்டும் என்கின்றன(கூடற்புராணம், 20--நாயக்கர் கால இலக்கியம்) என்ற விருப்பமும், ‘ # கலிகாலம் வந்துவிட்டால் # நான்வருணத்தாரும் தங்கள் கடமைகளின்றும் மாறுபடுவர்’ (கமலாலயச் சிறப்பு 854 - 856--நாயக்கர் கால இலக்கியம்) என்ற வருத்தமும் இலக்கியங்களில் வெளிப்படுகின்றன....

தமிழர் கோவிந்த ராசு ராசு
https://m.youtube.com/watch?v=M4BekTsP
DYk ] [YouTube] is good,have a look at it!
யார் தமிழர் ? சாதியா சொன்னா தெரியப்போகுது - மிரட்டும் பாரிசாலன்

Aathimoola Perumal Prakash
//கம்மாளரிடையே இருந்த ஐந்து பிரிவினரும் # கலந்துவிடக்கூடாது என உத்தரவிட்ட//
என்றால் அக்கலப்பு நடந்துவந்துள்ளதுதானே?!

சாதி கல்வெட்டு தெலுங்கர் ஆசாரி வர்ணாசிரமம் கம்மாளர் 

தெலுங்கு கன்னடம் மட்டுமே பொறித்து காசு வெளியிட்ட நாயக்கர் மன்னர் 4பேர்

aathi1956

<aathi1956@gmail.com>
30 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 7:25
பெறுநர்: aathi1956 <aathi1956@gmail.com>
பாண்டிய ராசன் சட்டத்தரணி
# தெலுங்கு கன்னடத்தில் மட்டுமே காசு வெளியிட்ட நாயக்க மன்னர்கள்...
# தஞ்சை நாயக்க அரசர்கள் செவ்வப்பர் (கி.பி.1532-1580), அச்சுதப்பர் (கி.பி.1560-1614), ரகுநாதர் (கி.பி.1600-1634), விஜயராகவர் (கி.பி.1633-1673), அழகிரி (கி.பி.1674) ஆகியோர் அனைவரும் தெலுங்கு, கன்னடத்தில் மட்டுமே காசுகளை வெளியிட்டுள்ளனர்...
# தமிழ் நாட்டை ஆண்டவர்கள் தமிழில் அல்லவோ காசு வெளியிட்டிருக்க வேண்டும்???
# ஆரிய , திராவிடத்தை வீழ்த்துவோம்...

மொழிவெறி வடுகர் நாணயம் வந்தேறி 

கொடுந்தமிழ்நாடுகள் சிற்றரசுகள் கேரளா மண்மீட்பு வரைபடம் பட்டியல்



aathi tamil<aathi1956@gmail.com> 30 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 2:20
பெறுநர்: aathi tamil <aathi1956@gmail.com>

பதில் | எல்லோருக்கும் பதிலளி | முன்னனுப்பு | அச்சிடு | நீக்கு | அசலைக் காட்டு



நாடுகள்

1 அருவா வடதலைநாடு, 2 மலாடு, 3 அருவாநாடு, 4 புனல்நாடு, 5 பாண்டிநாடு,
6 தென்பாண்டி நாடு 7 வேணாடு 8 குட்டநாடு, 9 குடநாடு, 10 கற்காநாடு,
11 சீதநாடு 12 பூமி நாடு.

ஆறுகள்

A கோதாவரி, B கிருஷ்ணா, C துங்கபத்ரா D வடபெண்ணை
E பாலாறு, F தென்பெண்ணை, G காவிரி, H வைகை









கிளைமொழி

வழங்குமிடம்

தற்காலப்

பெயர்










1

2










1.

தென்பாண்டி நாடு

திருநெல்வேலியின்
தென்பகுதி


2.

குட்டநாடு

கோட்டயம்,
கோழிக்கோடு
மாவட்டங்கள்


3.

குடநாடு

வடமலபார்


4.

கற்கா நாடு

கோயமுத்தூரின்
குன்றுப் பகுதிகள்,
மேற்குத் தொடர்ச்சி மலையின்
கிழக்குப்பகுதி


5.

சீதநாடு

நீலகிரி,
கோயமுத்தூரின்
பகுதிகள்


6.

பூமிநாடு

கன்னியாகுமரி
மாவட்டமாக இருக்கலாம்,
-வேள்நாடு என்பதன்
பழைய பெயர்


7.

அருவாநாடு

வடஆர்க்காடு,
தென்னார்க்காடு கடற்கரைப்
பகுதிகள்


8.

அருவாநாடு




9.

அருவா வடதலைநாடு

தமிழகத்தின் வடக்கு
எல்லையை ஒட்டிய பகுதி


+ 10.

அருவாள் வடதலைநாடு




11.

வேணாடு

திருவாங்கூரின் தென்பகுதி


12.

பாண்டிநாடு

பாண்டியநாடு


13.

மலாடு

தென்னார்க்காட்டில் உள்ள
திருக்கோவலூர்


14.

புனல்நாடு

சோழநாடு








http://www.tamilvu.org/slet/l3B00/l3B00pd1.jsp?bookid=214&pno=269



தெ.பொ.மீ.

தமிழ் மொழி வரலாறு

தமிழாக்கம்
டாக்டர் ச.செயப்பிரகாசம்

சிற்றரசு நாடுகள்  கொடுந்தமிழ்

வெளிநாடு வந்தேறி உறுமறைப்பு இல்லை சீனா உதாரணம் தமிழ்தேசிய ஆதரவு தெலுங்கர்

aathi1956

<aathi1956@gmail.com>
30 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 11:31
பெறுநர்: aathi1956 <aathi1956@gmail.com>
Rajasubramanian Sundaram Muthiah,
இடுகையைப் பகிர்ந்துள்ளார் — Mathi Vanan மற்றும் 47 பேர் உடன்.
தமிழ்நாட்டுத்தெலுங்கர்: நான் உணர்வால் தமிழன்.
தமிழர்: அப்போ உணர்வை உள்ளுக்குள்ளே வச்சுக்க வேண்டிதானே? எதுக்கு வெளியே சொல்ற?
எதுக்கு என்று அறியனும் என்றால் கீழுள்ள பதிவை பார்க்கவும்.
கூர்ங்கோட்டவர்
தமிழ்த்தேசியத்துக்கு எதிராக எழுப்பப்படும் கேள்விகளில் முக்கியமான ஒன்று காலகாலமாக இங்கிருக்கும் தெலுங்கர்களை தமிழர்கள் எனச்சொல்ல வேண்டும் என தொடர்ந்து தமிழ்த்தேசியர்களை கட்டாயப்படுத்துவது ஆகும். ஆனால் உலக நடைமுறை ஒன்றும் அப்படி இல்லை. உதாரணத்துக்கு சீனாவை எடுத்துக்கொள்வோம்.
தமிழ்நாட்டில் பிறமொழியினரான விஜயநகர அரசு படையெடுப்பதற்கு முன்பாகவே சீனாவை மஞ்சுக்களும் மங்கோலியர்களும் கைப்பற்றினர். அது வரலாற்றில் 1236ஆம் ஆண்டாக பொறிக்கப்பட்டுள்ளது. 2010 கணக்கெடுப்பில் சீனாவின் மக்கட்தொகை 133 கோடிக்கு சற்று அதிகமாகும். அதில் 94 விழுக்காடு பெரும்பாலும் ஹான் சீனப்பூர்வக்குட
ிகளும் மற்ற சீனப்பழங்குடிகளும் ஆவர். ஆனால் வந்தேறியவர்களான மஞ்சுக்களும் மங்கோலியர்களும் 1.3 விழுக்காடு உள்ளனர். அதாவது 1 கோடியே 64 லட்சம் பேராவர்.
1236ஆம் ஆண்டிலேயே மஞ்சுக்களும் மங்கோலியரும் சீனாவில் படையெடுத்து வென்று வந்தேறிவிட்டாலும் இன்றும் அவர்கள் தங்களை மஞ்சுக்கள் என்றும் மங்கோலியர் என்றுமே அழைத்துக்கொள்கின்றனர். மஞ்சுக்கள் பலர் துங்குசிய மொழிகளையும் மங்கோலியர்களில் பலர் மங்கோலிய மொழியையும் அறியாது ஹான் சீனமான மாண்டரின் சீனத்தை தான் பேசி வருகின்றனர். ஆனால் என்றும் அவர்கள் தங்களை சீனர் என்றோ ஹான் சீனர் என்றோ சொல்லிக்கொண்டதி
ல்லை.
ஆனால் தமிழ்நாட்டில் 1371ஆம் ஆண்டு படையெடுத்து மதுரையை டெல்லி சுல்தானிய வந்தேறிகளிடம் இருந்து கைப்பற்றிய விஜயநகர வந்தேறிகள் பகுதி பகுதியாக தெலுங்கர்களையும் கன்னடர்களையும் தமிழ்நாட்டில் உட்புகுத்தினர் என்பதே உண்மை.
1236ஆம் ஆண்டு சீனாவில் வந்தேறிய மஞ்சுக்களும் மங்கோலியரும் கூட சீனாவில் மக்களாட்சி மலர்ந்து சீனர்களுக்கு அதிகாரம் கைமாறிய பிறகும் கூட தங்களை மஞ்சுக்கள் மங்கோலியர் என அழைத்துக்கொள்ளு
ம் வேலையில் அவர்களுக்கு இரு நூற்றாண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் வந்தேறிய பிறமொழியாளர்கள் தங்களை தமிழர்னும் ஆதித்தமிழர்னு தெலுங்கு பேசும் தமிழர்னும் சொல்லிக்கொள்ளும் காரணம் என்ன?
என்ன என்றால் விஜயநகர ஆட்சியில் தங்களுக்கு கிடைத்த அதிகாரத்தை மக்களாட்சிக்கு மாறிய பிறகும் இன்னும் தெலுங்கு கன்னடர்களே அனுபவித்து வருவது தான். டெல்லி சுல்தான்கள் படையெடுத்து வந்தாலும் இன்று அவன் கையில் ஆட்சி இல்லை. பரங்கிப்பய படையெடுத்து வந்தாலும் அவர்கள் கையில் ஆட்சி அதிகாரம் இல்லை. சீனாவை மங்கோலிய மஞ்சுக்கள் படையெடுத்து வென்றாலும் அது முடியாட்சி காலத்தோடு முடிந்துவிட்டது. இன்று மக்களாட்சி காலத்தில் சீனாவின் அதிகாரம் சீனர்களுக்கே. ஆனால் தமிழ்நாட்டில் முடியாட்சி காலத்தில் படையெடுத்து வென்றது தெலுங்கு கன்னடருக்கு சரியாகவே கூட இருக்கலாம். ஆனால் மக்களாட்சி மலர்ந்த பிறகும் அதிகாரத்தை தெலுங்கு கன்னடர்களுக்கே தமிழர்கள் விட்டுக்கொடுக்கனும் என்று தமிழர்களை கேட்க பிறமொழியாளர்களுக்கு எந்த உரிமையும் இல்லை.
உலகெங்கும் குடியேறிய தமிழர்கள் தங்கள் தமிழர் என்ற பெயரில் முன்னொட்டாக அந்தந்த பகுதியின் நிலப்பெயரைத்தான் போடுகின்றனர். மாறாக அங்கு வாழும் பூர்வக்குடி பெயரை முன்னொட்டாக சொல்வதில்லை.
உதாரணத்துக்கு மலேசியத்தமிழர் என்றால் மலேசியா என்பது நிலம். தமிழர் என்பது இனம். மலேசியாவின் பூர்வக்குடிகள் மலாய். ஆனால் மலேசியா வாழ் மக்கள் தங்களை மலேசியத்தமிழர் என்று சொல்லிக்கொண்டரே ஒழிய மலாய் மக்கள்னு சொல்லிக்கொண்டதில்லை.
நியூசிலாந்துத்தமிழர் என்பதில் நியூசிலாந்து நிலம். தமிழர் இனம். நியூசிலாந்து பழங்குடிகள் மாவோரி. நியூலாந்து வாழ் தமிழர்கள் தங்களை நியூசிலாந்து தமிழர் என்கின்றனரே ஒழிய மாவோரிகள்னு சொல்வதில்லை.
அமெரிக்கத்தமிழர் என்பதில் அமெரிக்கா நிலம். தமிழர் இனம். அமெரிக்க பூர்வக்குடிகளின் பொதுப்பெயர் செவ்விந்தியர். அமெரிக்கா வாழ் தமிழர் தன்னை அமெரிக்கத்தமிழர்னு சொல்லிக்கொள்வார்களே ஒழிய செவ்விந்தியர்னு சொல்லிக்கொண்டதில்லை.
அதனால் தமிழ்நாட்டில் வாழும் பிறமொழியாளர்கள் தங்களை வேறுபடுத்தி காட்டிக்கொள்ள தமிழ்நாட்டுத்தெலுங்கர் தமிழ்நாட்டுக்கன்னடர் தமிழ்நாட்டு மலையாளி தமிழ்நாட்டு பட்டாணின்னு சொல்லிக்கொள்ளலா
மே ஒழிய தமிழர்னு என்றும் சொல்லிக்கொள்ளாதீர்கள். தமிழ்த்தேசியர்களுக்கு ஆதரவு அளித்து வரும் ராஜசங்கர் ரெட்டி, அரிபிரசாத் ஜங்கமா போன்றோர் தங்களை தெலுங்கர் என்றே சொல்லித்தான் தமிழர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறார்கள். அதேபோல் நீங்களும் இருங்கள்.
இல்லை நாங்க அப்படித்தான் சொல்லுவோம்னு சொல்லிக்கொண்டிருந்தால் உங்களிடம் இருந்து அடித்து பிடித்து தான் அதிகாரத்தை நாங்கள் கைப்பற்ற நேரிடும். அப்புறம் குய்யோ முய்யோன்னு கத்திக்கிட்டு இருந்தா நாங்க பொறுப்பேற்க முடியாது. - தென்காசி சுப்பிரமணியன் ( Rajasubramanian Sundaram Muthiah )

Aathimoola Perumal Prakash
///தமிழ்த்தேசியர்களுக்கு ஆதரவு அளித்து வரும் ராஜசங்கர் ரெட்டி, அரிபிரசாத் ஜங்கமா போன்றோர் தங்களை தெலுங்கர் என்றே சொல்லித்தான் தமிழர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறார்கள்///
இது என்ன ஆச்சரியம்... !
தலைசுத்துதே...

அடையாளமறைப்பு நல்லதெலுங்கர் 

trai தலைவரின் ஆதார் மூலம் தனிப்பட்ட தகவல்களை எடுத்த hacker

aathi1956

<aathi1956@gmail.com>
இணைப்பு29 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 6:46
பெறுநர்: aathi1956 <aathi1956@gmail.com>
வலங்கை உய்யங்கொண்டான் கௌசிக்
Telecom Regulatory Authority of India (TRAI)அதாவது இந்திய தொலைதொடர்பு ஒழுங்குதுறை ஆணையம் தலைவர் ராம் சேவக் சர்மா ஆதார் எண் மிகவும் பாதுகாப்பனது என்று பெருமைபீற்றிய வண்ணம் தன் ஆதார் என்னை டியட்டரில் பதிவு செய்துள்ளார்
அதை Elliot Alderson என்ற பிரான்ச் நாட்டு Hacker அவரது எண்ணை வைத்து அவரை செஞ்சிவிட்டாரு அதாவது அவர் வாட்சப், pan எண், மற்றும் பல தகவலை அவன் எடுத்து தன் பக்கத்தில் பதிவேற்றி பிரிச்சி மேஞ்சி உள்ளார்
அதை எதிர்த்து மூத்த அரசு அதிகாரிகள் ஒரு மசாலா வடையை காதில் சுட்டுள்ளார்கள் அதாவது இந்த தகவல்களை மிக எளிதில் எடுக்க கூடியவை தானாம் மற்றபடி மக்களின் ஆதார் எண் பத்திமாக தான் இருக்கும் என்று வடை முதல் பக்கோடாவே போடுகிறார்கள்
இது இல்லாமல் ஐயா மோடிக்கே ஒரு சவாலை விடுத்துள்ளார் Elliot Alderson அதாவது என்னனா நீ தான் தைரியமான ஆள் ஆச்சே உன் ஆதார் எண்ணை கொஞ்சம் வெளியிடுறியா என்று கேட்டுள்ளார்...
இதற்கு டிஜிட்டல் இந்தியாவின் நாயகன் ஐயா மோடி பதில் கூறுவாரா இல்ல வெளிநாடு பரந்துருவாரா
பொறுத்து இருந்து பார்ப்போம்

ட்ராய் தகவல்தொடர்பு தொழில்நுட்பம் கைப்பற்றல் கணினி ஊடுருவல் இரும்புத்திரை

ஆறு கடலில் கலப்பது அணை கூடாது விவாதம் உரையாடல் காவிரி நீர்மேலாண்மை காவேரி

aathi1956

<aathi1956@gmail.com>
28 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 4:30
பெறுநர்: aathi1956 <aathi1956@gmail.com>
எது வீண்?

ஆறு கடலில் கலக்காமல் அணை கட்டித் தடுத்து பயன்படுத்த வேண்டும் என்று கூறும் தமிழர்,
கன்னடர் போல முட்டாள் ஆவார்.

நதிகளை இணைக்கவேண்டும் என்பார் ஹிந்தியர் போல அடிமுட்டாள் ஆவார்.

கடலில் ஆறு கலக்காவிட்டால் நமக்கு மூச்சு கிடைக்காது.

ஆம். விளையாட்டில்லை.
இதுதான் உண்மை.

காற்றில் ஆக்சிஜனை நிரப்புவது மரங்கள் மட்டுமல்ல.
நதி கடலில் கலக்கும் இடத்தில் வாழும் நுண்ணுயிரிகளும் அதில் பெரும்பங்கு வகிக்கின்றன.

நாம் விடும் மூச்சில் மூன்றில் ஒன்று அந்த நுண்ணுயிரிகள் போட்ட உயிர்வளி பிச்சை.

அதோடு கடலில் நன்னீர் கலக்காவிட்டால் கடலின் உப்புத்தன்மை அதிகமாகும்.
அது ஆவியாவது குறைந்து மழைப்பொழிவு குறையும்.

கடலுக்கு தண்ணீர் வரவில்லை என்றால் அந்த வெற்றிடத்தை நிரப்ப கடல் நீர் நிலத்தினுள் புகும்.

இப்படி புகுந்து நமது நெற்களஞ்சியம் பாலைவனமாக ஆக வேண்டும் என்பதற்காகவே அணை கட்டுதல், நதிநீர் இணைப்பு போன்ற பிரச்சாரங்கள் செய்யப்படுகின்றன.

கரிகாலன் அசை கட்டினான் என்றால் அது கரையை பலப்படுத்தி வெள்ளத்தை கட்டுக்குள் வைக்கவே!

கடலின் தாகத்தைத் தணிக்காவிட்டால் கடல் நம்மைக் கொன்றுவிடும்.

இயற்கைப் பொறுத்து நாம் வாழவேண்டும்.

நமக்காக இயற்கையை மாற்றக்கூடாது.

கன்னடனின் கொட்டத்தை அடக்கி மழை நீரைச் சேமிப்பதே தீர்வு.


Kokilan Sachithananthan
பெய்யும் மழையின் நீரும் கடலில் போய்க் கலக்கவும் கூடாது. உழவுக்கும் உயிர்களுக்கும் தேவையானது பயன்படுத்தப்பட்டே ஆகவேண்டும். கடலில் பெய்யும் மழையே போதும் கடல்நீர் சுற்றுவட்டத்தைப்பேணுவதற்கு. 2015 வெள்ளத்தின் போது நிலத்தில் பெய்ததை விட 65-75% கடலினுள் அதிகமாய்க் கொட்டியிருக்கிறது. இது ஆண்டுதோறும் நடக்கும் இயற்கைச் சுழல் ஒழுங்கு. நிலத்தடி நீர்மட்டம் குறித்த அளவில் பேணப்படும்போது கடல்நீர் நிலத்தினுள் ஊடுருவுதல் தடுக்கப்படுகிறது. நிலத்தில் பெய்யும் மழையில் பாதிப்பங்கு அளவிற்காவது ஆறு குளம் அணைகளில் தேக்கி வைக்கப்பட்டாலே பயிர்வளர்ப்பும் நிலத்தடி நீரும் பேணப்படும். கடல்நீர் நிலத்துள் ஊடுருவாமல் அதனால் நிலம் களர் உவர் ஏறாமல் காப்பது நிலத்தடி நீரின் வளம். முழுமையாகத் தடுத்துக் கபளீகரம் செய்வதும் முழுமையாகக் கடலில் கலக்கவிடுவதும் நல்லதல்ல.

Aathimoola Perumal Prakash
ஆம். நிலத்தடி நீர்மட்டத்தை சரியான அளவில் வைத்துக்கொண்டு அப்பகுதி கடலின் உப்பு அளவையும் அந்த ஆண்டு மழைப்பொழிவையும் கணக்கிட்டு எவ்வளவு கடலுக்கு போகவேண்டும் என்று தீர்மானிக்க வேண்டும். அப்படி செய்தாலும் பெருமளவு கடலுக்கே போகும்.

Kokilan Sachithananthan
அதேதான். ஒரு பேச்சுக்கு, கர்நாடகா மட்டுமல்ல தமிழகத்தில் கூட காவிரியின் வழித்தடத்தில் குறைந்தது ஒரு மைலுக்கு ஒன்றாக சிறு தடுப்பணையோ பேரணையோ கட்டினால் கூட அதிகபட்சம் இரண்டு மாரிக்காலம் வரை மட்டுமே அல்லது ஒரு ஆண்டு மட்டுமே கடலுக்குள் தண்ணீர் போகாதவாறு தடுக்க முடியும். ஏனெனில் , கர்நாடகாவிலிருந்து திறக்கப்படும் தண்ணீருக்கு சற்றொப்ப தமிழகத்தில் காவிரி வழித்தடத்தில் கிளைச் சிற்றாறுகள் மழைக்கால நீரைக் காவிரிக்குக் கொண்டு சேர்க்கின்றன. பெரும்பாலும் தமிழகத்திற்குள் நதியோரச் சமவெளியில் அணை கட்டுவதென்பது பயனில்லை என்றாலும் அப்படி அணை கட்டினாலும் பயிருக்கும் உயிருக்கும் தேவையான சிறு அளவைமட்டுமே தடுத்துத் தேக்கமுடியும். மீதி ஒரு பகுதி கடலுக்குள் சென்றே தீரும். கர்நாடகா அணைகட்டினாலும் இதுதான் நிலை. காவிரிக் கழிமுகத்துக்கு முன்னேயுள்ள பயிர் நிலங்கள் மட்டும் ஓரிரு ஆண்டுகள் போதிய தண்ணீர் இன்றித் துவண்டுபோம். அதற்கும் மாற்றுவழி உண்டு. ஆனால் அரசும் அதிகாரமும் தமிழர் கையில் இல்லாவிட்டால் எந்த வகையான திட்டமும் விழலுக்கிறைத்த நீர்தான்.

Aathimoola Perumal Prakash
http://vaettoli.blogspot.com/2016/09/blog-post_25.html?m=0
காவிரி பிரச்சனை -சுருக்கமாக

Veeraa VK
காவிரியின் ஒரு கிளையை தெற்கில் திருப்பி விட வேண்டும். புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை,விருதுநகர் மாவட்ட குடிநீர் தேவை தீரும்.

Aathimoola Perumal Prakash
அவை செழிப்பாக இருந்த பகுதிகள். சீமைக் கருவேல மரங்களை வெட்டிவிட்டாலே போதும்.

அ. அருள்வேந்தன்
veeraa VK
புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை,விருதுநகர் மாவட்ட பகுதிகள் ,
முக்கொம்பு அல்லது கல்லணை உள்ள நிலப்பரப்பை விட தாழ்வான நிலப்பரப்பாக இருந்தால்..
கண்டிப்பாக
காவிரியின் ஒரு கிளையை தெற்கில் திருப்பி விட முயற்சிக்க வேண்டும்.
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
நீக்கு · புகாரளி · 5 மணி நேரம் முன்பு்பு

Veeraa VK
தண்ணீர் கிடைக்காமல்தான் மக்கள் விவசாயப்பணிகளை செய்ய முடியாமல் உள்ளனர் ஒருமுறை கிடைத்தாலே மக்கள் நம்பிக்கையுடன் உழவுத்தொழிலுக்கு திரும்புவர். மேலும் பவானி ஆற்றிலிருந்தே ஒரு கிளைக்கால்வாய் மூலம் திருப்பினால் தாழ்வான பகுதிக்கு தண்ணீர் கிடைக்கும். கல்லணை வரை போக வேண்டிய தேவை இருக்காது.
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
நீக்கு · புகாரளி · 5 மணி நேரம் முன்புு

அ. அருள்வேந்தன்
Veeraa VK
நீங்கள் சொல்லும் பகுதிகளுக்கு , மலைப்பாங்கான பகுதிகளை கடந்து, இயற்கையாக கால்வாய் மூலம் நீர் கொண்டு போவது சிரமம் போன்றே தோன்றுகிறது..
செயற்கையாக , வெள்ளநீரோட்டம் மூலம் இயங்கும் டர்பைன்கள் மூலம் இயங்கும் நீருந்து இயந்திரங்கள் மூலம் , வேண்டுமானால் கொண்டுசெல்லலாம்...
திருத்தப்பட்டது · 1 ·
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
நீக்கு · புகாரளி · 4 மணி நேரம் முன்பு

Veeraa VK
அ. அருள்வேந்தன் உயமான பகுதி பவானிசாகர பகுதி தான் அங்கிருந்து தாழவான பகுதியை கணக்கிட்டால் சரியாக வரும்.
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
நீக்கு · புகாரளி · 4 மணி நேரம் முன்பு

அ. அருள்வேந்தன்
Veeraa VK கணக்குபடி சரி , ஆனால் வழியில் உள்ள மலைகள் நீரோட்டத்தை தடுக்கும்..
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
நீக்கு · புகாரளி · 4 மணி நேரம் முன்பு

Veeraa VK
அ. அருள்வேந்தன் சுத்தி சுத்தி கொண்டுபோகலாம் அதிகம் பயன்பெறுவர் contour cannel போல.
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
நீக்கு · புகாரளி · 4 மணி நேரம் முன்புு

அ. அருள்வேந்தன்
Veeraa VK வாய்பில்லை , மதுரைக்கு வடமேற்கில் உற்பத்தியாகும் அனைத்து ஆறுகளும் காவிரியில் சென்றே கலக்கின்றன ...நிலப்பரப்பு அவ்வாறே உள்ளது...
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
நீக்கு · புகாரளி · 4 மணி நேரம் முன்பு

Veeraa VK
அ. அருள்வேந்தன் முடியும் நல்ல திட்டங்கள் contour channel கட்டமைப்பு மூலம் வெற்றி பெற்றுள்ளன. கோவையில் ஆழியாறு திருமூர்த்தி அணை கால்வாய் அப்படிப்பட்டதுதான்.

வடதமிழன் காவிரிச்செல்வன்
தம்பி Athimoola Perumal Prakash கடலில் நீரே விடக்கூடாது என்பது எங்கள் வாதமல்ல.நம் தமிழ்நாட்டில் அய்ப்பசி கார்த்திகையில் வடகிழக்குப் பருவமழை பெய்யும்.அப்போது நம் மாவட்ட ஏரி குளம் குட்டைகள் நிரம்பி வடிகால் வாய்க்கால்கள் ஆறுகளால் நீர் கடலுக்கப் போகும்.அது போதும்!
இப்போது ஆடி மாதம்.டெல்டாக்க
ாரர்களாகிய எங்களுக்கு இப்போது மழை கிடையாது.ஏரிகள் குளங்கள் குட்டைகள் வாய்க்காலகள் ஆறுகள் வறண்டு கிடக்கின்றன.இவற
்றிற்கெல்லாம் நீர் நிரப்பாமல் கடலுக்கே கொண்டு செல்ல வேண்டும் என்பது எவ்வளவு வக்கிர புத்தி!
குடிக்க தண்ணீர் இல்லை.பாசனத்துக
்கு தண்ணீர் இல்லை.இந்த நிலையில் கடலுக்கு நீர் போக வேண்டியதுதான் ரொம்ப முக்கியமா?
அரசியல்வாதி வெள்ள நீரை எவ்வளவு சீக்கிரம் நீரைக் கடலுக்கு அனுப்பிவிட்டு மீண்டும் அகண்ட காவேரியிலும் கொள்ளிடத்திலும் மணல் அள்ளி விற்க திட்டமிடுகிறான்
.நீங்களும் அவன்களுக்கு சாதகமாக ஏன் குறுக்கு சால் ஓட்டுகிறீர்கள்?
மேலும் மழை தரைப்பகுதியில் மட்டுமா பெய்கிறது.கடலில் பெய்வதே இல்லையா? அப்படி கடலில் பெய்யும் மழையால் மீன் வளம் பெருகாதா?
சவுதி அரேபியாவில் ஆறுகளே இல்லை.அங்கு மீன்வளம் இதர கடல் வளம் இல்லாமலா இருக்கிறது?
பாண்டியர்களும் சொழர்களும் பல்லவர்களும் அவ்வளவு ஏரிகள் குளங்கள் குட்டைகள் சிறு அணைகள் கட்டி மழை நீரைத் தடுத்தாரகள்.அதெ
ல்லாம் மடத்தனமா? இயல்பாக கடலுக்கு செல்ல வேண்டிய நீரைத் தடுத்த அயோக்கிய செயலா?
டெல்டா மாவட்டங்களில் வாழும் மனிதர்களுக்கும் ஆடு மாடுகளுக்கும் விவசாயததுக்கும் நீர் தேவையில்லை.கடலுக்கு அனுப்பி மீன் வளர்ப்பதுதான் முக்கியமா? அந்த மீன்களைக் கூட தரையில் வாங்க ஆளிருந்தால்தானே விற்க முடியும்.
அப்போ மீன் வாங்கத் தின்பதற்கு முதலில் ஆள் முக்கியமா?
மனுஷன் செத்துத் தொலைந்தால் பரவாயில்லை.மீன்களும் ஆமைகளும் கடற்பாசிகளும் போதும் என்கிறீர்களா?
தண்ணீரை கதவணைகள் தடுப்பணைகள் குளம் குட்டைகள் மூலம் சேமிக்க வேணடும் என பக்கம் பக்கமாக கட்டுரை எழுதுபவர்களும் போராடும் பொது மக்களும் விவசாயிகளும் முட்டாள்களா?
திருநெல்வேலி தம்பி தாமிரபரணி ஆற்று நீரை கடலுக்குப் போகாமல் தடுக்கக் கட்டப்பட்டுள்ள அணைகளை உடைக்க இயக்கம் தொடங்குவீர்களா?
செய்து உடைத்து எறிந்தால் உங்கள் அறிவுரைகளை ஏற்போம்.

Aathimoola Perumal Prakash
// ஆடி மாதம்.டெல்டாக்காரர்களாகிய எங்களுக்கு இப்போது மழை கிடையாது.ஏரிகள் குளங்கள் குட்டைகள் வாய்க்காலகள் ஆறுகள் வறண்டு கிடக்கின்றன.//
என்னது மழை இல்லயா?
யோவ் பெஞ்ச மழையெல்லாம் கன்னடன் அணை உடையுமளவுக்கு தேக்கி வச்சிருக்கான்.
அத மீட்குறத யோசிக்காம அவன் மோண்டு விட்ட தண்ணிய மறிச்சு கிழிக்கணும்னா என்னப்பா நியாயம்?
குடிக்க தண்ணி இல்லயாம் குண்டிகழுவ தண்ணியில்லயாம்.
கடலுக்கு தண்ணி போய்ட்டா மண் அள்ளுவாங்களாம்.
அள்ளுறவன தடுங்க பொட்டைங்களா!
மறிச்சிட்டா மட்டும் மண்ணள்ள மாட்டானா?
பாலாற வழிமாத்திவிட்டு மண்ணள்ளுனது தெரியுமா தெரியாதா?

Aathimoola Perumal Prakash
//மேலும் மழை தரைப்பகுதியில் மட்டுமா பெய்கிறது.கடலில் பெய்வதே இல்லையா?
அப்படி கடலில் பெய்யும் மழையால் மீன் வளம் பெருகாதா? சவுதி அரேபியாவில் ஆறுகளே இல்லை.அங்கு மீன்வளம் இதர கடல் வளம் இல்லாமலா இருக்கிறது?//
ஹிந்தியன விட மரணமுட்டாளா இருக்கியேப்பா!
கடல்ல மழை பெரும்பாலும் பெய்யாது.
மரங்கள்தான் மேகத்துல இருந்து மழைய வரவைக்கும்.
அப்ப அந்த மேகம் காத்துல கடல்பக்கம் போன அங்க மழபெய்யும்.
தமிழ்நாட்டயும் அரேபியாவையும் ஒப்பிடுற ஞானசூனியமே!
அதோட மூணு பக்கமும் சின்ன சின்ன கடல்தான்.
வடக்க டைகரீஸ் ஓடி கடல்ல கலக்குது.
மேற்க நைல் நதி கலக்குது.
கிழக்குல ஈரான் நாட்டு இரண்டு ஆறுகள் வந்து கலக்குது. கொஞ்சம் தள்ளி சிந்து நதி கலக்குது. தெற்க ஆப்பிரிக்கா கண்டம் இருக்குது.
அரேபியா மக்கட்தொகையும் நம்மளதும் ஒண்ணா?!
திருத்தப்பட்டது · 1 ·
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
திருத்து · 3 மணி நேரம் முன்பு

Aathimoola Perumal Prakash
//பாண்டியர்களும் சொழர்களும் பல்லவர்களும் அவ்வளவு ஏரிகள் குளங்கள் குட்டைகள் சிறு அணைகள் கட்டி மழை நீரைத் தடுத்தாரகள்.
அதெ ல்லாம் மடத்தனமா?
இயல்பாக கடலுக்கு செல்ல வேண்டிய நீரைத் தடுத்த அயோக்கிய செயலா?
டெல்டா மாவட்டங்களில் வாழும் மனிதர்களுக்கும் ஆடு மாடுகளுக்கும் விவசாயததுக்கும் நீர் தேவையில்லை.
கடலுக்கு அனுப்பி மீன் வளர்ப்பதுதான் முக்கியமா?//
ஏம்ப்பா அந்த காலத்துல நடந்த விவசாயம் இன்னக்கி நடக்குறதுல பத்துல ஒரு பங்குகூட கெடயாது.
அப்போ சின்ன சின்ன அணை கட்டி தேக்குனா பெரிய பாதிப்பில்லை. இப்ப ஒர்ற மோண்ட தண்ணிய தடுத்திட்டா மூச்சே வராதுங்கறேன், ஆடு மாடு தண்ணி குடிக்கவேணாமானு கேக்குற?
மீன் வளர்க்கறது முக்கியமானு கேக்குற?!
முட்டாப்பயலே! மூச்சு தர்ற உயிரிகள். கடல்னா மீன் மட்டும்தா இருக்கும்னு நெனச்சியாக்கும்.
சரியான கூமுட்டையா இருப்ப போல!
திருத்தப்பட்டது · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · திருத்து · 2 மணி நேரம் முன்பு

வடதமிழன் காவிரிச்செல்வன்
புத்தி சொல்றவருக்கு தெரிந்த நாகரிகம் இதுதானோ?
எதிர்க் கருத்தை நாகரிமாக மறுக்க முதலில் கற்றுக் கொள்ளுங்கள்.
உங்களை மாதிரி அருவருக்கத்தக்க சொற்களை பதிலடியாகத் தந்து என்னால் பேச இயலாது!
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
நீக்கு · புகாரளி · 2 மணி நேரம் முன்பு

Aathimoola Perumal Prakash
//தண்ணீரை கதவணைகள் தடுப்பணைகள் குளம் குட்டைகள் மூலம் சேமிக்க வேணடும் என பக்கம் பக்கமாக கட்டுரை எழுதுபவர்களும் போராடும் பொது மக்களும் விவசாயிகளும் முட்டாள்களா?//
கண்டிப்பா முட்டாப்பயலுகதான்.
ரஜினியும் ஜக்கியும் நதிநீர் இணைக்கணும்னு சொன்னபோதே யோசிக்கவேண்டாமா?!
நதிநீர இணைக்கணும்னு எந்த விவசாயி சொன்னான்.
பேண்டு தின்ன ஐயாக்கண்ணா? அவன் விவசாயியே கிடையாது.
அவன் பண்ண கூத்துல்லாம் இழப்பீடுனு பணம் கேட்டு பண்ணது. ஏற்கனவே கிழிகிழினு கிழிச்சிருக்கேன்.
திருத்தப்பட்டது · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · திருத்து · 2 மணி நேரம் முன்புு

வடதமிழன் காவிரிச்செல்வன்
நான் எழுப்பியுள்ள வினாக்களை புரிந்து கொண்டு அதற்கு தக்க பதில் சொல்ல முயன்றால்தான் உங்கள் வாதம் எடுபடும்.
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
நீக்கு · புகாரளி · 2 மணி நேரம் முன்பு

Aathimoola Perumal Prakash
//திருநெல்வேலி தம்பி தாமிரபரணி ஆற்று நீரை கடலுக்குப் போகாமல் தடுக்கக் கட்டப்பட்டுள்ள அணைகளை உடைக்க இயக்கம் தொடங்குவீர்களா?
செய்து உடைத்து எறிந்தால் உங்கள் அறிவுரைகளை ஏற்போம்.//
இதே திருநெல்வேலித் தம்பி பாலாறு எப்படியெல்லாம் நாசமாகுது விரிவா எழுதுனது.
தாமிரபரணில பிச்ச காசுக்கு பல ஆயிரம் கொடுக்கறத பத்தி எழுதினது.
காவிரி பத்தி தொடர்ந்து எழுதுறது.
காவிரி அளவுக்கு தாமிரபரணி நெலம மோசமில்லப்பா.
உன்னோட அம்மா சாவக்கெடக்கா. என்
அம்மாவுக்கு மூக்கடைச்சிருக்கு சிந்திவிடுங்கற. மூதேவி.
திருத்தப்பட்டது · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · திருத்து · 2 மணி நேரம் முன்பு

Aathimoola Perumal Prakash
நீ வடதமிழன்னு பேர வச்சிக்கிட்டு திருநெல்வேலிக் காரன வம்பிழுக்குற பிரிவினைவாதி. அதனால ஒனக்கு மரியாத கொடுக்கல. தமிழ்நாட்ட பிரிக்க நினைக்குறவன் எனக்கு மொத எதிரி.
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
திருத்து · 2 மணி நேரம் முன்பு

வடதமிழன் காவிரிச்செல்வன்
கொள்ளாடத்தில் கதவணை கடடினா கடலுக்கு தண்ணியா போகாதுன்னு எந்த புத்திசாலி சொன்னான்.5,6கதவ
ணை கட்டப்போறாங்க.ஒ
வ்வொன்றிலும் தலா ஒரு டி.எம்.சி வீதம் 6 டி எம்.சி ஏரி குளத்தில 3டி எம்.சி தேங்கும்.காவிரி வெள்ளப் பெருக்க காலத்தில் 20,30 டி எம்.சி கடலுக்கு போகுது.அதனால் என்ன பாதிப்பு?
சவூதி அரேபியாவில பெரிய கடல் இல்லாததும் ஆறுகள் இல்லாததும் எனக்கும் தெரியும்.அதனால்அங்கு மீன் வளம் இல்லாமலே போய்விட்டதா.கடல் நீரோட்டம் என்ற ஒன்று வந்து எல்லா கடல்களுககும் சத்துகளை இழுத்துக் கொண்டு வருவது நீங்கள் படித்த சுற்றுச் சூழல் புத்தகத்தால் இல்லையா.
கிராமங்கள் மாவட்டங்களுக்கு வந்து பார்தது நடைமுறை அனுபவ அறிவைத் திரடடிக் கொள்ளாமல் மேஜையில் புத்தகங்களை மட்டும் படித்துக் கொண்டு அறிவூட்டக் கிளம்பினால் இப்படி ரத்தக் கொதிப்பு வந்து கத்ததான் முடியுமே ஒழிய எல்லோரும் ஏற்கும்படியான சரியான பதிலைத் தரமுடியாது.
புத்தகப் புழுவாக மட்டும் இருக்காதீர்கள்.கள ஆய்வுகள் செய்து கருத்துரை வழங்குங்கள்.
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
நீக்கு · புகாரளி · 2 மணி நேரம் முன்பு

வடதமிழன் காவிரிச்செல்வன்
யார் பிரிவினைவாதிி .பீகாரிலிருந்து ஜார்கண்ட் மாநிலம் வாங்கிப் போனவன் பிரிவினைவாதியா.மத்திய பிரதேஷிலிருந்து சட்டீஸ்கர் வாங்கிப் போனவன் பிரிவினைவாதியா.
ஆந்திராவிலிருந்து தெலுங்கானா வாங்கிப் போனவன் பிரிவினைவாதியா.
அவனெல்லாம் பிரிவினைவாதி என்றால் நானும்பிரிவினைவ
ாதியே.
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
நீக்கு · புகாரளி · 2 மணி நேரம் முன்பு

Kokilan Sachithananthan
Aathimoola Perumal Prakash
//ஹிந்தியன விட மரணமுட்டாளா இருக்கியேப்பா!
கடல்ல மழை பெரும்பாலும் பெய்யாது.
மரங்கள்தான் மேகத்துல இருந்து மழைய வரவைக்கும்.
அப்ப அந்த மேகம் காத்துல கடல்பக்கம் போன அங்க மழபெய்யும். //........
ஆதிமூலரே! என்னையும் சேர்த்துத் தான் திட்டுகிறீரா? சரி இருக்கட்டும். கடலில் மழை பெய்வது குறைவா? அதெல்லாம் கிடையாது பிய்த்துக் கொண்டு ஊற்றும் என்பார்களே அது அங்கேதான் தெளிவாகப் பார்க்க முடியும். வங்கப்பெருங்கடலில் அதன் நேரடி விசுவரூப தரிசனம் அடியேனுக்கு உண்டு. இதை நீங்கள் நம்பினாலும் சரி நம்பாவிட்டாலும் சரி, நிலத்தில் கொட்டுவதைப் போல அதைவிடவும் கடலிலும் மழை அள்ளிக்கொட்டும்.

Aathimoola Perumal Prakash
http://fbtamildata.blogspot.com/2017/10/blog-post_435.html?m=0
நதிநீர் இணைப்பு மண் மீதான வன்முறை ஜக்கி இயற்கை பாஜக

Aathimoola Perumal Prakash
 கோகிலனாரே நான் உங்களைக் கூறவில்லை. கடலுடன் கலப்பது மீனை வளர்ப்பதற்கு என்று புரிந்துகொண்ட வடைதமிழனைத்தான் கூறினேன். இதோ உலக மழைப்பொழிவு வரைபடம். கடலில் மழை பெய்கிறது. ஆனால் நிலத்தில்தான் அதிகம் பெய்கிறது.


கருணாநிதி இசைவேளாளர் சாதி இடவொதுக்கீடு நிலவுடைமை வந்தேறி ஆதிக்கம்

aathi1956

<aathi1956@gmail.com>
28 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 2:06
பெறுநர்: aathi1956 <aathi1956@gmail.com>
கலைச்செல்வம் சண்முகம்
# தெலுங்கு_சின்னமேளம் என்ற
வந்தேறி சாதி
# இசை_வேளாளர் என மாறி..
தமிழகத்தில் #ஆட்டைய_போட்ட_வர
லாறு
தவறாது படியுங்கள்...
-----------------------------------------------------
"கலைஞர் கருணாநிதி: சாதிக்கு துரோகம் செய்யாத மாமனிதர்!"
-------------------
கலைஞர் கருணாநிதி ஒரு பன்முகத்தன்மை வாய்ந்த மாமனிதர். வெற்றிகரமான அரசியல் நாயகர். சாதி ஒழிப்பு கொள்கையை பேசினாலும் கூட, அவர் தனது சாதிக்கு பல நன்மைகளை செய்த நல்ல மனிதர் என்பது பலரும் அறியாத விடயம் ஆகும்.
அது குறித்து பார்ப்போம்.
-------------------
1. "இசை வேளாளர் சமூகத்திற்கு MBC இடஒதுக்கீடு"
தமிழ்நாட்டின் இடஒதுக்கீட்டு முறையில், பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு (BC) பட்டியலில் உள்ள சில சமூகங்கள் பெரும்பாலான இடங்களை எடுத்துக்கொள்கின்றன. எனவே, BC பட்டியலில் வாய்ப்பை பெறமுடியாமல் இருக்கும் - மிகவும் பின் தள்ளப்பட்ட சமூகங்களை தனியாக பிரித்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) பிரிவுக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசின் 1969 சட்டநாதன் குழு, 1982 அம்பாசங்கர் குழு ஆகியவை பரிந்துரை அளித்தன.
'BC பட்டியலில் அப்போது இருந்த 222 சாதிகளில் வெறும் 34 சாதிகள் மிக அதிகமான இடங்களை அபகரிக்கிறார்கள். எனவே, போதுமான வாய்ப்பு கிடைக்காத சாதிகளுக்கு தனியே MBC இடஒதுக்கீடு அளிக்க வேண்டும்' என்றது அம்பாசங்கர் குழு.
BC இடஒதுக்கீட்டில் அளவுக்கு அதிகமான இடங்களை அபகரிப்பதாக, அம்பாசங்கர் குழுவால் குற்றம் சாட்டப்பட்ட 34 சாதிகளில் 'இசை வேளாளர்' சாதியும் ஒன்றாகும். அந்த சாதியினர் தமது மக்கள் தொகை விகிதாச்சாரத்தை விட இருமடங்கு அதிக இடங்களை BC இடஒதுக்கீட்டில் எடுத்துக்கொள்வதாக குறிப்பிட்டது அப்பாசங்கர் குழு.
இந்த சூழலில், அனைத்து சாதிகளுக்கும் அவரவர் எண்ணிக்கைக்கு ஏற்ப விகிதாச்சார இடஒதுக்கீடு வேண்டும் எனக்கோரி தியாகப் போராட்டத்தை நடத்தினார் மருத்துவர் இராமதாசு அய்யா. வன்னியர் சங்கம் நடத்திய போராட்டத்தில் 21 பேர் உயிர்த்தியாகம் செய்தனர்.
BC பட்டியலில் வாய்ப்பு கிடைக்காத சாதிகளுக்கு உரிமை வேண்டும். வாய்ப்பு கிடைக்காத சாதிகளில் மிகப்பெரிய சமூகம் வன்னியர்கள் என்பதால் அவர்களுக்கு தனி இடஒதுக்கீடு வேண்டும் என்பதுதான் வன்னியர் சங்கத்தின் கோரிக்கை.
போராட்டம் நடத்திய வன்னியர்களையும் சேர்த்து 108 சாதிகளுக்கு MBC இடஒதுக்கீடு அளிப்பதாகக் கூறிய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்கள், அதற்கான பட்டியலை 1989-ல் உருவாக்கும் போது அதில் தனது இசை வேளாளர் சமூகத்தையும் சேர்த்துக்கொண்டார்.
(அதாவது, ஏற்கனவே BC பட்டியலில் அளவுக்கு அதிகமாக பயனடைந்த சாதி என்று அம்பாசங்கரால் குறிப்பிடப்பட்ட சாதியை, அதைவிட அதிக சலுகைகள் அளிக்கும் விதமாக MBC பட்டியலில் சேர்த்தார் கலைஞர் கருணாநிதி).
-------------------
2. "இசை வேளாளர் சங்கத்திற்கு பலகோடி மதிப்புள்ள அரசு இடம்!"
சென்னை அடையாறு, கிரீன்வேஸ் சாலை பகுதி சென்னை மாநகரின் மிக அதிக விலை மதிப்புள்ள பகுதி ஆகும். 'முத்தமிழ்ப் பேரவை' எனும் பெயரில் செயல்பட்ட இசைவேளாளர் சங்கத்திற்கு அங்கே பலகோடி மதிப்புள்ள 6 கிரவுண்ட் அரசு நிலத்தை 2009 ஆம் ஆண்டில் வழங்கினார் கலைஞர் கருணாநிதி. இந்த இடத்திற்கு அந்த சங்கம் ஆண்டு வாடகையாக வெறும் 1000 ரூபாய் வழங்கினால் போதும் என உத்தரவிட்டார் கலைஞர். 5 கோடி மதிப்பில் அங்கு அவர்கள் கட்டிய கட்டடத்தை 2011 ஆம் ஆண்டில் கலைஞர் கருணாநிதி அவர்களே திறந்தும் வைத்தார்.
இந்த சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் இசை வேளாளர்கள் தான். அங்கு கட்டப்பட்டுள்ள திருவாவடுதுறை டி.என். ராஜரத்தினம் கலையரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள படங்கள் அனைத்திலும் இருப்பவர்கள் இசை வேளாளர்களே!
-------------------
3. "இசை வேளாளர் சமூகத்திற்கு பேருந்துகளில் சலுகை"
பொதுவாக பேருந்துகளில் காய்கறி, விவசாயப் பொருட்களை ஏற்ற விடமாட்டார்கள், அல்லது அதற்கு அதிக கட்டணம் வசூலிப்பார்கள். ஆனால், பேருந்துகளின் மூன்று இருக்கைகளை பிடிக்கும் அளவுக்கு பெரிய மேளம், நாதஸ்வரம் உள்ளிட்ட இசைக்கருவிகளை ஏற்றினால் அதற்கு கட்டணம் கிடையாது என்று கூறப்படுகிறது. இப்படி ஒரு சலுகையை வழங்கியவர் கலைஞர் கருணாநிதி அவர்கள்தான் என்கிற ஒரு கருத்து நிலவுகிறது (இது குறித்து விரிவான பின்னணி தெரியவில்லை).
4. "இசை வேளாளர் சமூகத்தின் பெயரில் திருமண நிதி"
1989-ம் ஆண்டு கலைஞர் கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு 8-ம் வகுப்பு வரை படித்த இளம் பெண்களின் திருமண நிதி வழங்க முடிவு செய்தது. அதற்கு இசை வேளாளர் சமூகத்தவரான மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம் என்று பெயரிடப்பட்டது.
- இவ்வாறாக, சாதி ஒழிப்பு கொள்கை கொண்ட அரசியலை முன்னெடுத்த போதிலும், தான் பிறந்த சாதிக்கு விசுவாசமாக நடந்துகொண்டவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் ஆகும்.
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் - தன்னுடைய சாதிக்கு சாதகமான நடவடிக்கைகளை மேற்கொள்ள அவர் தயங்கியது இல்லை என்பதையே மேற்கண்ட சில எடுத்துக்காட்டுகள் சுட்டிக்காட்டுகின்றன. இது வரவேற்க வேண்டிய, அனைத்து சமுதாயத்தவர்களும் பின்பற்ற வேண்டிய நல்ல குணம் ஆகும்.
-------------------
"அண்ணா - கருணாநிதி - ஸ்டாலின்"
அறிஞர் அண்ணா அவர்களின் தந்தை செங்குந்த முதலியார் சமூகத்தை சேர்ந்தவர். அவரது தாயார் இசை வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர். அவர் ஒரு கோவில் பணியாளர் என்று அவரது வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன. அறிஞர் அண்ணா தந்தையின் வீட்டில் வளரவில்லை. அவரது தாயாருடைய சகோதரி (சின்னம்மா) வீட்டில் வளர்ந்தவர் ஆகும்.
தனது தாயார் இசை வேளாளர் சமூகத்தை சேர்ந்தவராக இருந்த நிலையில், அதே சமூகத்தை சேர்ந்த கலைஞர் கருணாநிதி அவர்கள், அறிஞர் அண்ணா அவர்களின் அரசியல் வாரிசாக உருவானது எதேச்சையான ஒற்றுமை ஆகும். அதேபோன்று, கலைஞர் கருணாநிதியின் வாரிசுகள் மாற்று சமுதாயங்களில் திருமணம் செய்திருந்தாலும் - அதே இசை வேளாளர் சமுதாயத்தில் திருமணம் செய்த மு.க. ஸ்டாலின் கலைஞரின் அரசியல் வாரிசாக உருவானதும் எதேச்சையான ஒற்றுமை ஆகும்.
-------------------
படம்: 'முத்தமிழ்ப் பேரவை இசை வேளாளர் சங்க கட்டடமும், அதில் இசை வேளாளர் பிரமுகர்கள் படமும்!
# Arul_Rathnam
13 நிமிடங்கள்

சூயஸ் நிறுவனம் கோவை குடிநீர் கார்ப்பரேட் பற்றி

aathi1956

<aathi1956@gmail.com>
27 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 5:17
பெறுநர்: aathi1956 <aathi1956@gmail.com>
கோவையில் தன் ஆட்டத்தை மெதுவாக தொடங்கியது சூயஸ் தண்ணீர் நிறுவனம்

பொலிவியாவின் கொச்சபாம்பா (Cochabamba) மற்றும் எல் அல்டோ (El Alto) விலிருந்து துரத்தி அடிக்கப்பட்ட "பெக்டெல் (Bechtel) மற்றும் சூயஸ் (Suez)" பன்னாட்டு நீர் நிறுவனங்கள்

தண்ணீர் அடிப்படை மனித உரிமைகளின் கீழ் வராது என்றும், இது மற்ற உணவுப் பண்டங்களைப் போல் விற்பனைச் சரக்காக மாற்றப்பட வேண்டுமென்றும் பேசியுள்ளார். தண்ணீர் ஒரு முக்கியமான கச்சாப் பொருள் என்றும், மற்ற பண்டங்களுக்கு இருப்பதைப் போல் இதற்கும் ஒரு சந்தை மதிப்பு இருக்க வேண்டும் - பன்னாட்டுக் கம்பெனியான நெஸ்லேவின் சேர்மன் பீட்டர் ப்ரெபெக் (Peter Brabeck-Letmathe, a former chairman and CEO of Nestlé, said that water is not a human right.Should be Privatized)

காணொளி:- https://www.disclose.tv/water-is-not-a-human-right-claims-ceo-of-nestle-peter-brabeck-letmathe-312122

70-களின் மத்தியில் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதை சந்தை மதிப்பாக மாற்ற முயற்சித்த நெஸ்லேவின் ‘பாரம்பரியம்’ பிரபலமானது. குழந்தைகளுக்கான தனது ஊட்டச்சத்து பானத்தின் சந்தையை விரிவுபடுத்துவதற்காக தாய்மார்கள் தாய்ப் பாலூட்டுவதைத் தவிர்க்கச் செய்ய தீவிர பிரச்சாரங்களை மேற்கொண்டது நெஸ்லே. இதற்காக பல்வேறு நாடுகளின் மகப்பேறு மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் லாபி செய்து தனது ஊட்டச்சத்து பானத்தை குழந்தைகளுக்கு கொடுக்குமாறு அரசின் செலவில் பிரச்சாரம் செய்ய வைத்தது. சுத்தமான நீர் கிடைக்காத ஏழை நாடுகளில், தாய்ப்பாலுக்கு பதிலாக தூய்மையற்ற நீரில் கரைத்த நெஸ்லேவின் ஊட்டச்சத்து பானம் கொடுக்கப்பட்டது பல குழந்தைகளின் இறப்புக்கு காரணமானது.

இப்போது, நெஸ்லே நிறுவனத்தின் தலைவர் பேசியுள்ள இந்தக் கருத்துக்கள் ஆண்டுக்கு $6.9 பில்லியன் (சுமார் ரூ 38,000 கோடி) பாட்டில் நீர் விற்பனை செய்யும் அதன் சந்தையை விரிவுபடுத்துவதை நோக்கமாக கொண்டவை என்பதை விரிவாக விளக்கத் தேவையில்லைதான்.

மூன்றாம் உலக நாடுகளில் குடிநீர் வினியோகத்தை மேற்கத்திய பன்னாட்டு தனியார் கம்பெனிகளிடம் தாரைவார்க்கும் போக்கு எண்பதுகளிலேயே துவங்கி விட்டது. இந்த வகையில் தென்னாப்பிக்கா மற்றும் பல்வேறு தென்னமெரிக்க நாடுகள் ஏற்கனவே ‘சூடு கண்ட பூனைகளாக’ நம்முன் சிறந்த உதாரணமாக உள்ளன.

உலகமயமாக்கலும் தண்ணீர் அரசியலும்

உலக வர்த்தக கழகத்தின் காட் (GATT) ஒப்பந்தம் தண்ணீரை வர்த்தகப் பண்டமாக பார்க்கிறது. ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கு வர்த்தக அடிப்படையில் நீர் உள்ளிட்ட இயற்கை வளங்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்படுவது தடை செய்யக் கூடாது என்று காட் ஒப்பந்தம் கூறுகிறது. இயற்கை வளங்களை சுரண்டி பன்னாட்டு நிறுவனங்கள் விற்கும் வர்த்தகத்தை சமூக நலன், சூழலியல் பாதுகாப்பு என்னும் பெயரில் தடை செய்யக் கூடாது என்பதுதான் இதன் பொருள்!

உலக வர்த்தக கழகத்தின் கொள்கைப்படி தண்ணீர் வினியோகம் மற்றும் மேலாண்மை போன்றவற்றை தனியார் நிறுவனங்களிடம் விட்டுவிட வேண்டும். அதாவது அரசு என்பது தண்ணீரை வினியோகம் செய்யும் சேவை மையமாக இருப்பதில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, அந்த பொறுப்பை தனியார் நிறுவனங்களுக்கு விட்டுவிட வேண்டும். உலக வர்த்தக கழகத்தின் மற்றொரு ஒப்பந்தமான காட்ஸ் (GATS) தண்ணீரின் பிற வர்த்தக பயன்பாடுகளை பற்றிக் கூறுகிறது. இந்த ஒப்பந்தம் நீர் தொடர்பான பிற வணிகச் செயல்பாடுகளை பட்டியலிடுகிறது.

அவை: நீர்கழிவு மேலாண்மை, குடிநீர் வழங்குதல், கழிவு நீர் அகற்றல், நீர் குழாய்களை அமைத்தல், குடிநீர் தொட்டிகளை அமைத்தல், நிலத்தடி நீர் மேலாண்மை, விவசாயத்திற்கான நீர் பாசனம், அணைகள் கட்டுமானம், தண்ணீர் வியாபாரம் மற்றும் தண்ணீர் போக்குவரத்து சேவை. இந்தப் பணிகளை மேற்கொள்ளும் பல பன்னாட்டு இன்னாட்டு நிறுவனங்களை நாம் அறிவோம்.

விவெண்டி, சூயஸ், பெக்டெல் முதலான உலக அளவில் தண்ணீர் வியாபாரத்தில் முதன்மையாக உள்ள பத்து நிறுவனங்கள், 150 நாடுகளில் 200  கோடி வாடிக்கையாளர்களுக்குத் தண்ணீர் விநியோகம் செய்து வருகின்றன. சுருக்கமாக கூறவேண்டும் என்றால் தண்ணீர் தனியார் மயமாக வேண்டும் என்று உலக வர்த்தக கழகம் கூறுகிறது. உலக வங்கியும் கூறுகிறது.

பல நாடுகளில் பின்பற்றப்படும் நடைமுறைகளைக் கொண்டு தண்ணீர் தனியார்மயமாகும் வழிவகைகளாக மூன்றை கூறலாம்: முதலாவது, ஒட்டுமொத்தமாக தண்ணீர் வினியோகம் மற்றும் மேலாண்மையை தனியாரிடம் ஒப்படைத்துவிடுவது. இந்த முறை இங்கிலாந்து நாட்டில் பின்பற்றப்படுகிறது.

இரண்டாவது, நீர் வினியோகம் மற்றும் மேலாண்மையை நீண்ட காலத்திற்கு தனியார் நிறுவனங்களுக்கு குத்தகை விடுவது. இந்த முறை பிரான்சு நாட்டில்பின்பற்றப்படுகிறது. மூன்றாவது முறை தனியாரிடம் நீர் மேலாண்மையின் நிர்வாகத்தை ஒப்படைத்துவிடுவது. உலக வர்த்தக கழகத்தில் உறுப்பினராக உள்ள இந்தியா மேற்கூறிய கொள்கைகளை பின்பற்றி சட்ட திட்டங்களை மாற்றி அமைத்து வருகிறது.

தேசிய நீர் கொள்கை

இயற்கையின் கொடையான எண்ணெய்க்கு அடுத்தபடியாக நீர் இன்று மிகப்பெரிய வர்த்தகப் பொருளாக மாறிவருகிறது. கடந்த 2012ம் ஆண்டு “தேசிய நீர்க் கொள்கை வரைவு  2012”  என்கிற திட்ட வரைவு ஒன்றை அன்றைய காங்கிரஸ் அரசு வெளியிட்டது. இதற்கு முன் 2002ல் ஒரு தேசிய நீர்க்கொள்கை வெளியிடப்பட்டு அது அமலிலும் இருந்து வந்த நிலையில், எவ்வித காரணமும், முன்தேவையும் கூறாமல் புதிய தேசிய நீர்க்கொள்கை வரைவு தீட்டப்பட்டது.

“இந்தியாவில் மிகவும் அடிமட்ட விலையில் விற்கப்படும் ஒரே பண்டம் தண்ணீர்தான். இதை மாற்றியமைக்க வேண்டும்” என்று கூறிய அன்றைய திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியாவின் வழிகாட்டுதலில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது. இந்தியா உள்ளிட்ட ஏழை நாடுகளுக்கு உலக வங்கி கடன் அளிக்கும்போது விதிக்கும் முக்கிய நிபந்தனை தண்ணீர் தனியார்மயமாக வேண்டும் என்பதுதான்.

தண்ணீர், சுகாதாரம் முதலான மக்களின் அடிப்படைத் தேவைகளை அரசாங்கம் செய்து தர வேண்டியதில்லை என்பதும் உலக வங்கி மற்றும் உலக வர்த்தகக் கழகத்தின் விதி. இதுபோன்று நீர் வியாபாரத்தை ஊக்குவிக்கும் வகையில்தான் இந்த புதிய வரைவு கொண்டுவரப்பட்டது. இந்த வரைவுக்கான அடிப்படை, உலக வங்கியின் கீழ் இயங்கும் “நீர் ஆதாரக் குழு 2030” என்ற அமைப்பு வழங்கிய “தேசிய நீராதார திட்டவரைவுக்கான பரிசீலனை  சீர்திருத்தங்களுக்கான திசை வழிகள்” என்ற அறிக்கையே ஆகும். 

முதல்படியாக நீர் குறித்தான மாநில அரசுகளின் அதிகாரத்தை மறுத்து, பொது அதிகாரப் பட்டியலுக்கோ அல்லது மத்திய அரசின் அதிகார பட்டியலுக்கோ மாற்றியமைக்க மத்திய அளவிலான சட்டமாத நீர் உருவமை சட்டம் (Water Framework Act) இயற்றப்பட வேண்டும் என்று இக்கொள்கை வரைவு கூறியது. இதன்படி சட்டத்தை வரைவு செய்ய முன்னாள் திட்டக் குழு தலைவர் ஆலாக் தலைமையில் ஒரு குழுவையும் அமைத்தது.

இந்த குழுவிற்கு முன்பாக முன்னாள் மத்திய நீர்வளத்துறை  செயலாளர் ராமசாமி ஐயர் தலைமையிலான குழு, தேசிய திட்டக் குழுவிற்கு 2011ம் ஆண்டு ஒரு சட்டவரைவு வழங்கியது. ராமசாமி குழுவின் சட்டவரைவில் இடம்பெற்றுள்ள பல சரத்துக்கள் 2012 திட்ட வரைவில் இடம்பெற்றுள்ளன. மேலும் நதிகள் வாரிய சட்டத்திலும் திருத்தங்கள் மேற்கொள்ள மத்திய நீர்வளத் துறை முன்னாள் நீதிபதி டோபியா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.

1882ம் ஆண்டின் இந்திய சொத்துக்களின் மீதான உரிமை கட்டுப்பாடு சட்டம் திருத்தப்பட்டு, நிலத்தடி நீரின் மீது நிலச் சொந்தக்காரர்களுக்கு உரிமையில்லை என்று மாற்ற வேண்டுமென்கிறது தேசிய நீர் கொள்கை. நீரின் மீது உள்ள மக்களின் பாரம்பரிய உரிமையையும், மாநிலங்களின் உரிமையையும், உள்ளாட்சி அமைப்புகளின் உரிமையையும் ஒருங்கே பறித்து மத்திய அரசின் கட்டுப்பாட்டில் முழு அதிகாரத்தையும் கொண்டு செல்ல மறைமுகமாக வழி செய்கிறது புதிய தேசிய நீர்க் கொள்கை முன்வரைவு.

மின்சாரத்தை தனியார் மயமாக மாற்றுவதற்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்பட்டது போல, மத்திய அளவிலான நீர் ஒழுங்குமுறை ஆணையம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று இக்கொள்கை வரைவு கூறுகிறது. இந்த ஆணையம் கட்டண நிர்ணயம், நீர் ஒதுக்கீடு, கண்காணித்தல், ஆலோசனை வழங்குதல் முதலானவற்றை செய்யும். நீர் வர்த்தக பண்டமாக கருதப்பட்டு விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்றும் கூறுகிறது இக்கொள்கை.

இந்த வரைவு கொள்கையானது, தண்ணீர் துறையில் சேவையை அளிப்பவர் என்ற பொறுப்பிலிருந்து அரசு விலகிக் கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. அதற்கு பதிலாக, சமூகக் குழுக்களும் தனியார் துறையினரும் இச்சேவையை அளிப்பதை ஊக்குவித்து ஆதரிக்க வேண்டும் என்கிறது. தண்ணீர் மற்றும் கழிவுநீருக்கு வரி விதிப்பது அவசியம் என்றும் இந்த வரைவில் கூறப்பட்டுள்ளது.

மத்திய அளவிலான நிரந்தர நீர் தீர்ப்பாயம் ஒன்று ஏற்படுத்த வேண்டும் என்றும் இவ்வரைவு கூறுகிறது. காங்கிரஸின் தேசிய நீர் கொள்கையில் இருந்த அனைத்து அம்சங்களும் பாரதிய ஜனதா கொண்டு வந்துள்ள சட்ட மசோதாக்களில் இடம் பெற்றுள்ளன. இதன்படி தண்ணீர் தனியார் மயமாகும். குடிநீர் அடிப்படை உரிமை தான். ஆனால் அதற்கு நீங்களும் நானும் விலை கொடுக்க வேண்டும். நம் நிலத்தில் இருந்து நீர் எடுக்கவும் கட்டணம் செலுத்த வேண்டும்.

மாற்றத்தை எதிர் நோக்கி

ஆண்டுதோறும் தூய குடிநீர் கிடைக்காமலும் சுகாதார வசதி இல்லாமலும் உலகெங்கும் ஐந்து வயதுக்கும் குறைவான 21 லட்சம் குழந்தைகள் மாண்டு போகின்றன. மிகக்கொடிய இரு பெரும் நோய்களான எய்ட்ஸ் மற்றும் மலேரியாவினால் கொல்லப்பட்டவர்களை விட, தூய குடிநீர் கிடைக்காமல் மாண்டவர்களின் எண்ணிக்கை அதிகம். ஐ.நா.வின் கணக்கீட்டின்படி, உலகில் ஏறத்தாழ 200 கோடி மக்கள் தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்படுகின்றனர்.

உலகின் 88  கோடியே 40 லட்சம் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி இல்லை. 260 கோடி மக்களுக்கு கழிப்பறை வசதி இல்லை. இந்த நிலையில் இந்தியாவில் தண்ணீர் தனியார் மயமானால் அது மேல்தட்டு மக்களை மட்டுமே சென்றடையும் என்பதை கூறத் தேவையில்லை. இதற்கு உதாரணமாக தில்லியில் தனியார் மயமாக்கப்பட்ட தண்ணீர் எப்படி மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே பயன் அளிக்கிறது என்பதை ஓர் ஆய்வு தெளிவுபடுத்துகிறது (பார்க்க : Sujith koonan & Preeti Sampat, “Delhi Water Supply Reforms”, EPW, 28th April 2012).

உலகமய பொருளாதார கொள்கைகள் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிநாதமாக திகழும் சமூக-பொருளாதார சமத்துவக் கொள்கைகளுக்கு நேர் எதிராக உள்ளது. இந்த முரண்பாட்டுடன்தான் பல உலகமய கொள்கைகள் சார்ந்த சட்டங்கள் இயற்றப்படுகின்றன. இவற்றில் பல சட்டங்களை இந்திய நீதிமன்றங்களும் ஏற்றுக்கொண்டுள்ளன.

தற்போதைய தலைமுறை உலகமய ஆதரவு மனப்பான்மையை ஊடகங்கள் மூலம் பெற்று வளர்ந்தவர்கள். இதன் விளைவாக எதையும் வர்த்தகப் போட்டி அடிப்படையில் காணும் போக்கு பெருகி வருகிறது. அந்த வகையில் இயற்கை வளங்கள் கூட வியாபாரப் பண்டமாக மாறி வருகின்றன. நுகர்வு கலாச்சாரம் தொடர்ந்து மக்களிடையே போதிக்கப்படுகிறது. இந்த நிலை மாற வேண்டும். கலாச்சார, பண்பாட்டு அளவில் நாம் உலகமய கொள்கைகளை எதிர்க்கும் மனநிலையை வளர்க்க வேண்டும்.

கௌதம புத்தர் இப்படி கூறுகிறார்: “பசியாறுவதற்கு உணவை உட்கொள்ளுங்கள், தாகத்தைத் தணிப்பதற்கு நீரை அருந்துங்கள், ஒரு பூவின் அமைப்பையும், நறுமணத்தையும் அழிக்காமல் பூவிலிருந்து தேனைச் சுவைக்கும் வண்ணத்துப் பூச்சியைப் போல் வாழ்க்கையில் அடிப்படை தேவைகளை நுகருங்கள்.”

பொலிவியாவில் பெக்டெல் மற்றும் சூயஸ் நீர் நிறுவனங்கள்

1990-களில் உலக வங்கியின் வழிகாட்டுதலின் படி, தென்னமெரிக்க நாடான பொலிவியா (Bolivia)-வின் கொச்சபாம்பா (Cochabamba) பகுதியின் நீர் வளம் முழுவதும் பெக்டெல் (Bechtel) என்கிற பன்னாட்டு நிறுவனத்தின் பாதங்களில் ஒப்புவிக்கப்பட்டது. ‘தண்ணீர் சந்தையில்’ தனது ஏகபோகத்தை நிலைநாட்டிக் கொண்ட பெக்டெல், அதைத் தொடர்ந்து குடிநீரின் விலையை அசாத்தியமான அளவுக்கு உயர்த்திக் கொண்டே போனது. வறண்ட வாய்க்குத் தண்ணீர் கூட கிடைக்காது என்கிற நிலைக்கு கொச்சபாம்பா மக்கள் தவிக்க விடப்பட்டனர். அதைத் தொடர்ந்து 2000-ம் ஆண்டில் ஆத்திரமுற்ற மக்கள் கொச்சபாம்பா தெருக்களில் போராட்டங்களில் இறங்கினர். தங்கள் உரிமைகளுக்காக போராடிய மக்களின் எழுச்சி நிலைத்து நின்றது – பெக்டெல் நிறுவனம் விரட்டியடிக்கப்பட்டு தண்ணீர் வினியோகம் செமாப்பா (City's Municipal Water supply Company SEMAPA) என்ற பொதுத்துறை நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. ஸ்டெர்லைட்-ற்கு எதிரான போராட்டம் போலவே, பெக்டெல்-ற்கு எதிரான போராட்டம் மக்களால் முன்னெடுக்கப்பட, அதை ஒடுக்க நினைத்த அரசு, தன் சொந்த நாட்டு மக்களை 6 பேரை சுட்டு கொன்றது. கார்ப்ரேட்டுக்கு ஆதரவான அரசுகளின் ஒடுக்குமுறை முகங்கள் உலகம் முழுக்க ஒரே முகமாக உள்ளது.

Cochabamba Water War

The Cochabamba Water War, was a series of protests that took place in Cochabamba, Bolivia's second largest city, between December 1999 and April 2000 in response to the privatization of the city's municipal water supply company SEMAPA

Arrested: 20+
Total number of deaths: 6

Bechtel vs Bolivia: Details of the Case and the Campaign

https://democracyctr.org/archive/the-water-revolt/bechtel-vs-bolivia-details-of-the-case-and-the-campaign/

Video

Water war in cochabamba bolivia and future scenarios (from Blue Gold: World Water Wars)

https://www.youtube.com/watch?v=hn9wujK0ho4

https://www.youtube.com/watch?v=G71OBHx_Gro

ஆனால், நாட்டின் பிற பகுதிகளில் தண்ணீர் தனியார் மய முயற்சிகள் தொடர்ந்தன. பொலிவிய தலைநகரின் எல் அல்டோ (El Alto) பகுதியில் தண்ணீர் வழங்கும் ஒப்பந்தம் பன்னாட்டு நீர் நிறுவனமான சூயஸிடம் (Suez) ஒப்படைக்கப்பட்டது. 2005-ம் ஆண்டில் எல் அல்டோ மக்கள் தெருக்களில் இறங்கி போராடிய பிறகு சூயஸ் உடனான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

Bolivia: Privatized Water Company Defeated

https://nacla.org/article/bolivia-privatized-water-company-defeated

தென்னாபிரிக்காவில் சூயஸ் மற்றும் பைவாட்டர் நீர் நிறுவனங்கள்

தென் ஆப்பிரிக்காவில் உலக வங்கி, ஐஎம்எப் மற்றும் மேற்கத்திய நாட்டு அரசுகளின் வழிகாட்டல்களை பின்பற்றி பன்னாட்டு நீர் நிறுவனங்களான சூயஸ், பைவாட்டர் போன்றவற்றின் வற்புறுத்தலுக்கு பணிந்து தண்ணீர் தனியார் மயம் செயல்படுத்தப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு தண்ணீர் வினியோகத்துக்காக ஒதுக்கப்படும் நிதி குறைக்கப்பட்டு, தனியார் நிறுவனங்கள் பங்கெடுப்பதற்கான நிதி ஏற்பாடுகளை அரசு உருவாக்கியது. இதனைத் தொடர்ந்து பல உள்ளாட்சி அமைப்புகள் தண்ணீர் வினியோகத்தை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க ஆரம்பித்தன.

இதன் உடனடி விளைவாக ஏழை மக்களுக்கு தண்ணீர் வழங்கும் சேவைகளுக்கான கட்டணம் பெருமளவு உயர்த்தப்பட்டது. சூயஸ் நிறுவனத்தின் தனியார் சேவை அமல்படுத்தப்பட்ட 1994க்கும் 1996க்கும் இடையே கேப்டவுனிலுள்ள ஒரு நகரில் தண்ணீர் கட்டணம் 6 மடங்கு உயர்த்தப்பட்டு மாதத்துக்கு R60 (இன்றைய மதிப்பில் சுமார் ரூ 350) என்று உயர்த்தப்பட்டது. கேப்டவுனின் பிற நகரங்களிலும் ஜோகன்னஸ்பர்க்கிலும் சுரங்கங்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் தண்ணீர் வழங்குவதற்கான திட்டத்திற்கு நிதி திரட்டுவதற்காக வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீர் கட்டணம் உயர்த்தப்பட்டது.

உலக வங்கியின் ஆலோசனைப் படி தண்ணீருக்கான கட்டணம் செலுத்த முடியாதவர்களுக்கு தண்ணீர் இணைப்பை துண்டிக்கும் கொள்கையும் அமல்படுத்தப்பட்டது. 2005-ம் ஆண்டு மதிப்பீட்டின் படி 1 கோடி ஏழை தென் ஆப்பிரிக்கர்களின் தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. நிலுவைகளை வசூலிக்கும் சட்ட நடைமுறைப் படி 20 லட்சத்துக்கும் அதிகமான பேர் அவர்களது வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் ஆதாரங்கள் மறுக்கப்பட்ட குடும்பங்கள் மாசுபடுத்தப்பட்ட தண்ணீர் ஆதாரங்களிலிருந்தும் தொலை தூர கிணறுகளிலிருந்தும் தண்ணீர் எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன.

இதன் காரணமாக 2000-ம் ஆண்டில் தென் ஆப்பிரிக்காவின் மிகப் பெரிய காலரா கொள்ளை நோய் ஜூலு நேட்டாலில் பரவியது. 1.2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு 300க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். சூயஸ் நிறுவனம் குத்தகைக்கு எடுத்திருந்த ஜோகன்னஸ்பர்க்கின் அலெக்சாண்டிரா நகரீயத்தில் ஏற்பட்ட காலரா கொள்ளை நோய் பரவலில் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். மக்கள் போராட்டங்களுக்குப் பிறகு அரசின் தலையீடுதான் நோய் பரவலை தடுக்க முடிந்தது.

கோவையில் சூயஸ்

கோவை மாநகராட்சிக்கான குடிநீர் விநியோகத்துக்காக, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சூயஸ் நிறுவனத்துடன் 400 மில்லியன் யூரோ மதிப்பில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு சிறுவாணி, பில்லூர் 1, பில்லூர் 2, ஆழியார் கூட்டுக்குடிநீர் திட்டம், வடவள்ளி கூட்டுக்குடிநீர் திட்டங்கள்மூலம் நாளொன்றுக்கு, 220 எம்.எல்.டி தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், கோவை மக்களுக்கு  24 மணி நேரமும் குடிநீர் விநியோகிப்பதற்காக, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சூயஸ் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதன்படி, 30 ஆண்டுகளுக்கு, 3,100 கோடி ரூபாய் மதிப்பில் இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

பொலிவியாவில், தென்னாப்பிரிக்காவில் வஞ்சித்ததுபோல் கோவையையும் வஞ்சிக்கப்போகிறதா? அல்லது ஒழுங்காக தண்ணீர் சேவையை வழங்கப்போகிறதா?

தமிழகம் மருத்துவத்துறை கட்டமைப்பு மருத்துவமனை கல்லூரி ஊழியர் புள்ளிவிபரம்

aathi1956

<aathi1956@gmail.com>
27 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 4:07
பெறுநர்: aathi1956 <aathi1956@gmail.com>
மாணிக்கவாசகம்
தமிழ்நாட்டில்,
(1) மருத்துவக் கல்லூரி இயக்குனரகத்தின் (Directorate of Medical Education) கீழ் 45 மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. இவை அனைத்திலும் பொது மருத்துவமனைகள் (General Hospitals) இருக்கின்றன... இவற்றில்,
6,300 மருத்துவர்களும்,
8,060 செவிலியர்களும் பணிபுரிகிறார்கள்....
31,253 படுக்கைகள் இந்த மருத்துவமனைகளில் இருக்கின்றன....
(2) மருத்துவம் மற்றும் ஊரக சுகாதார சேவை இயக்குனரகத்தின் (Directorate of Medical & Rural Health Services) கீழ் 294 பொது மருத்துவமனைகள் இயங்குகின்றன.... இவற்றில்,
4,309 மருத்துவர்களும்,
6,677 செவிலியர்களும் பணிபுரிகிறார்கள்....
24,932 படுக்கைகள் இந்த மருத்துவமனைகளில் இருக்கின்றன....
(3) பொதுச் சுகாதார இயக்குனரகத்தின் ( Directorate of Public Health) கீழ்
1,750 ஆரம்ப சுகாதார மையங்கள்,
8,706 துணை சுகாதார மையங்கள்,
416 நடமாடும் மருத்துவ ஊர்திகள் இயங்குகின்றன....
6,010 மருத்துவர்களும்,
21,462 செவிலியர்களும் பணிபுரிகிறார்கள்...
16,632 படுக்கைகள் இந்த சுகாதார மையங்களில் இருக்கின்றன....
இவ்வளவு மருத்துவசேவையை இத்தனை வருடங்களாக நடத்துபவர்களுக்கு தெரியாதது
# உங்களுக்கு_தெரியுமாக்கும் ?
# மருத்துவத்துறையில் # உங்கள்
# அனுபவத்தை #சொல்லுங்கள்
23 மணி நேரம் · Facebook for Android ·
பொது
சேமி

மருத்துவம் சுகாதாரம்

இந்தியெதிர்ப்பு ஈகி ராசேந்திரன் சிலை திறந்தவர் சசிகலா கணவர் நடராசன்






Posted June 15, 2017

சசிகலா ஜாதகம் - 49 - அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நடராசன்!





பி.எஸ்சி முடித்து ஆசிரியர் வேலைக்குப் போய், அதையும் எல்.கணேசனுக்காக உதறிவிட்டுத் தேர்தல் வேலையைப் பார்த்த நடராசனுக்கு எம்.ஏ தமிழ் அல்லது ஆங்கில இலக்கியம் படிக்க வேண்டும் என்பது ஆசை. காங்கிரஸ் ஆட்சியின்போதுதான் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் நடராசன் பங்கேற்றார். அதனால், அந்தப் போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்களுக்கு அடுத்து படிப்பதற்குக் கல்லூரிகளில் இடம் அளிக்கக் கூடாது என வாய்மொழி உத்தரவைப் போட்டிருந்தது காங்கிரஸ் அரசு. அதனால் முதுகலை படிப்பில் நடராசனால் சேர முடியவில்லை. அண்ணா ஆட்சி அமைந்தபிறகு கல்லூரியில் இடம் வாங்கிவிடலாம் என்ற நம்பிக்கையில், சென்னை மாநிலக் கல்லூரியில் முதுகலை வகுப்பில் சேர விண்ணப்பித்து இருந்தார். ஒரத்தநாட்டில் ஜெயித்த எல்.கணேசனிடமும் இதனைத் தெரிவித்தார். ஆனாலும், மாநிலக் கல்லூரியில் நடராசனுக்கு சீட் கிடைக்கவில்லை.



மன்னர் சரபோஜி கல்லூரிப் பேராசிரியர்கள் விமலா நத்தம், கு.சிவஞானம் ஆகியோர் நடராசனின் விருப்பத்தை அறிந்து உதவினார்கள். அவர்களோடு பூண்டி புஷ்பம் கல்லூரி பேராசிரியர் காத்தையனும் சேர்ந்து, ஒரு காரில் நடராசனை அழைத்துக்கொண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்குச் சென்றார்கள். அங்கே இருந்த பேராசிரியர் வெள்ளைவாரணனாரைச் சந்தித்தார்கள். அவர் நடராசனிடம் ‘‘என்ன படிக்க விருப்பம்?’’ எனக் கேட்டார். ‘‘எம்.ஏ தமிழ் அல்லது ஆங்கிலம்’’ என்றார் நடராசன். ‘‘ஆங்கிலத் துறையின் அட்மிஷன் முடிந்துவிட்டது. தமிழ் எம்.ஏ-வைவிட மொழியியல் முதுகலைப் பட்டப்படிப்பு படியுங்கள். அறிவு வளர்ச்சிக்கு உதவும்’’ எனச் சொன்னார் வெள்ளவாரணனார். அதனால் மொழியியல் படிப்பில் சேர்ந்தார் நடராசன்.

1969-ம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடராசன் படித்துக் கொண்டிருந்தபோதுதான் இந்தி எதிர்ப்புத் தியாகி மாணவர் ராஜேந்திரன் சிலை, சிதம்பரத்தில் திறக்கப்பட்டது. 1965 ஜனவரி 26-ம் தேதி, அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது போலீஸ் துப்பாக்கிச்சூட்டுக்கு மாணவர் ராஜேந்திரன் பலியானார். இந்தி எதிர்ப்புப் போராட்டம் தீப்பற்றி எரிய முதல் களப்பலி ஆனவர் ராஜேந்திரன். அவருக்குச் சிலை அமைப்பதற்காகக் குழு அமைக்கப்பட்டது. அதில் மற்ற மாணவர்களோடு நடராசனும் இடம்பெற்றார். சிலை அமைக்க நன்கொடை திரட்டப்பட்டது. முதலில் அண்ணாவைச் சந்தித்தது குழு. அண்ணா, நூறு ரூபாய் நிதி அளித்தார். பணம் சேர்ந்த நிலையில், சிலையைப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைப்பதில் முட்டுக்கட்டை ஏற்பட்டது. அப்போது பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த கருணாநிதி, சிதம்பரம் வந்தபோது, அவரை மாணவர்களோடு போய்ப் பார்த்தார் நடராசன். பல்கலைக்கழகத்துக்குச் செல்லும் சாலை, நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமானது. அங்கே சிலை வைக்க கருணாநிதி ஒப்புதல் தந்தார்.



1969-ம் ஆண்டு மார்ச் 16-ம் தேதியன்று ராஜேந்திரன் சிலை திறக்கப்பட்டது. 1967-ல் ஆட்சியைப் பிடித்த அண்ணா, 1969 பிப்ரவரியில் மரணம் அடைந்தார். அதன்பிறகு முதல்வர் ஆன கருணாநிதிதான் அந்தச் சிலையைத் திறந்து வைத்தார். அமைச்சர் கே.ஏ.மதியழகன், எஸ்.டி.சோமசுந்தரம் ஆகியோரும் விழாவில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பொன்முடிதான் பிறகு தி.மு.க அமைச்சரானார் என்பது பலரும் அறியாதது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்துவிட்டுத் தீவிர அரசியலில் கால் பதிக்க நினைத்தார் நடராசன். 1971 சட்டசபைத் தேர்தலில் கந்தர்வக்கோட்டை தொகுதியில் நின்று எம்.எல்.ஏ ஆக ஆசைப்பட்டார். ஆனால், அவருடைய ஆசைக்கு அணை போட்டு, செய்தித் துறையில் மக்கள் தொடர்பு அதிகாரி என்கிற அரசு வேலையை எல்.கணேசன் பெற்றுத் தந்தார். அதன்பிறகு நடராசனின் திருமணம் கருணாநிதி தலைமையில் நடந்து, மணவாழ்க்கை தொடங்கியது. தஞ்சாவூர், கடலூர், ஆவின், மெட்ரோ வாட்டர் எனப் பல இடங்களில் மக்கள் தொடர்பு அதிகாரியாக அடுத்தடுத்து பணியாற்றி வந்தார் நடராசன். எம்.ஜி.ஆர் ஆட்சியில், நடராசன் தனது லீலைகளை நடத்த ஆரம்பித்தார்.



சென்னையில் சசிகலாவுக்கு வீடியோ கடையை வைத்துக் கொடுத்தார் நடராசன். ஜெயலலிதா அ.தி.மு.க-வுக்குள் என்ட்ரி ஆனபோது அவரது நிகழ்ச்சிகளுக்கான வீடியோ கவரேஜ் வாய்ப்பு கிடைத்ததோடு, ஜெயலலிதாவோடு நெருக்கமும் ஆனார் சசிகலா. இந்த நெருக்கம்தான் ஜெயலலிதாவை உளவு பார்க்க சசிகலாவை எம்.ஜி.ஆர் பணியமர்த்தவும் காரணமாக அமைந்தது. இதற்காக மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த நடராசனிடம் ஒப்புதலும் பெற்றார்கள்.

ஜெயலலிதா அ.தி.மு.க-வில் நுழைந்தது முதல் எம்.ஜி.ஆர் மறைவு வரையில் நடராசன் நடத்திய அரசியலைக் கடந்த அத்தியாயங்களில் பார்த்துவிட்டோம். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு என்ன நடந்தது?

(தொடரும்)

http://www.vikatan.com/