வியாழன், 30 ஜனவரி, 2020

தெலுங்கு கன்னடம் மட்டுமே பொறித்து காசு வெளியிட்ட நாயக்கர் மன்னர் 4பேர்

aathi1956

<aathi1956@gmail.com>
30 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 7:25
பெறுநர்: aathi1956 <aathi1956@gmail.com>
பாண்டிய ராசன் சட்டத்தரணி
# தெலுங்கு கன்னடத்தில் மட்டுமே காசு வெளியிட்ட நாயக்க மன்னர்கள்...
# தஞ்சை நாயக்க அரசர்கள் செவ்வப்பர் (கி.பி.1532-1580), அச்சுதப்பர் (கி.பி.1560-1614), ரகுநாதர் (கி.பி.1600-1634), விஜயராகவர் (கி.பி.1633-1673), அழகிரி (கி.பி.1674) ஆகியோர் அனைவரும் தெலுங்கு, கன்னடத்தில் மட்டுமே காசுகளை வெளியிட்டுள்ளனர்...
# தமிழ் நாட்டை ஆண்டவர்கள் தமிழில் அல்லவோ காசு வெளியிட்டிருக்க வேண்டும்???
# ஆரிய , திராவிடத்தை வீழ்த்துவோம்...

மொழிவெறி வடுகர் நாணயம் வந்தேறி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக