சனி, 29 ஏப்ரல், 2017

நெல்லூர் 200 தமிழ் பள்ளிகள் கோவில் படங்கள் மண்மீட்பு 1956

aathi tamil aathi1956@gmail.com

12/4/15
பெறுநர்: எனக்கு
ஏன் தேவை நெல்லூர்???
=======================
வடுகர்கள் தமிழர்களிடமிருந்து கைப்பற்றிய
சீமாந்திர மாநிலத்தைச் சேர்ந்த நெல்லூர்
மாவட்டம் வன்னியர், முதலியார், பறையர்,
அரையர், பரதவர் போன்றோரைக் கொண்டது,
இவர்கள் அனைவரும் தமிழர்கள். கம்மா, காப்பு
வடுகர்கள் வடபகுதியில் வாழ்கிறார்கள்.
வடபெண்ணாறு தமிழர்களின் எல்லையாகும்.
இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகள்
இயங்குகின்றன. இவைகளை மூட ஆந்திர
கொலைகார முதல் மந்திரி கம்மா நாயுடு
முயற்சி செய்து வருகிறார். எனவே, தமிழர்கள்
நெல்லூர் மாவட்டத்தை தமிழகத்தோடு
இணைக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
இல்லையேல் எதிர்காலத்தில் இவர்கள்
எல்லாம் தெலுங்கர்களாக மாறிப்போய் விடும்
வாய்ப்பு உள்ளது.
நன்றி: முள்ளிமலர் வலைப்பூ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக