சனி, 29 ஏப்ரல், 2017

மறைமலையடிகள் பெண்ணுரிமை தமிழறிஞர்

aathi tamil aathi1956@gmail.com

19/7/15
பெறுநர்: எனக்கு
சிறுபருவ மணத்தை ஒழித்தல் வேண்டும். பெண் மக்களுக்கு 20 ஆண்டும் ஆண்
மக்களுக்கு 25 ஆண்டும் நிரம்புமுன் மணஞ்செய்தல் ஆகாது. ஆணையாவது
பெண்ணையாவது விலை கொடுத்து வாங்கும் கொடிய பழக்கத்தை வேரோடு களைவதற்கு
எல்லாரும் மடிகட்டி நிற்றல் வேண்டும்.
- மறைமலையடிகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக