சனி, 29 ஏப்ரல், 2017

புலிகள் ஆட்சியில் பெண்கள் பெண்ணுரிமை

aathi tamil aathi1956@gmail.com

4/6/15
பெறுநர்: எனக்கு
Vasanthan Ragunthan
வன்னியில் அதிக விகிதாசாரப் பெண்கள்
வேலைக்குப் போகிறார்கள்.
மோட்டார் சைக்கிள் ஓடும் பெண்களும் தீவின் ஏனைய
பகுதிகளை விட வன்னி வீதிகளில் அதிகம்
காணப்பட்டார்கள். பொதுமக்களைப் பணியாளர்களாகக்
கொண்டிருந்த புலிகளின் நீதிநிர்வாகத்திலும்
அதனோடு சேர்ந்த காவல் துறையிலும் ஏறத்தாழ 50
சதவீதம் பெண்கள் பணியாற்றினர்.
பெண்போராளிகள் சீருடை அணியும் அதே நேரம்,
விடுதலைப் புலிகளின் நிறுவனங்களில்
பணியாற்றிய ஆயிரக்கணக்கான பொதுப் பெண்கள்
சேலை அணியுமாறு பணிக்கப்பட்டார்கள்.
ந.மாலதி
எனது நாட்டில் ஒருதுளி நேரம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக