சனி, 29 ஏப்ரல், 2017

புலிகள் நீர்மூழ்கி கப்பல் புதுமுயற்சி கடல்

aathi tamil aathi1956@gmail.com

12/6/15
பெறுநர்: எனக்கு
புலிகள் தயாரித்த நீர்மூழ்கி ஏவுகணை :
தென்னாசியாவே நடுங்கியது !
நீர்மூழ்கி ஏவுகணைகளை புலிகள் தாமே
வடிவமைத்து இயக்கி வந்ததாக இந்தோனேசிய
ஆங்கில ஊடகம் ஒன்று செய்திவெளியிட்ட
ுள்ளது. இசுரேல், அமெரிக்கா மற்றும்
பிரித்தானியா போன்ற நாடுகளே கடலுக்கு
அடியில் சென்று, எதிரியின் கப்பல்களைத்
தாக்கக்கூடிய ரோப்பிடோக்களைத்
(Roppitokkal) தயாரிப்பதில் வல்லவர்கள்.
தொழில் நுற்பத்தில் பன்மடங்கு
வளர்சியடைந்திருக்கும் இந் நாடுகளுக்கு
இணையாக விடுதலைப் புலிகள் உள்ளூர்
பொருட்களைப் பாவித்து இவ்வகையான
நீர்மூழ்கி ஏவுகணைகளைத் தயாரித்துள்ளனர்
என அது மேலும் கருத்துத் தெரிவித்துள்ளது.
பிளாஸ்டிக் எக்ஸ்புளோசிவ் என்று
சொல்லப்படும், படு பயங்கரமான வெடி
மருந்துகளை இவர்கள் இந்த ஏவுகணைகளில்
பொருத்தியுள்ளனர். குறிப்பாகச்
சொல்லப்போனால், இவ்வகையான
ஏவுகணையின் தாக்குதலில் சிக்கும் எந்தக்
கப்பலும் சுக்கு நூறாகிவிடும். விடுதலைப்
புலிகள், ஆரம்ப காலத்தில் தற்கொலைப்
படகுகள் மூலமே இலங்கை
கடற்படையினரைத் தாக்கி வந்தனர். 2002ம்
ஆண்டுக்குப் பின்னரே இவர்கள் நீர்மூழ்கி
ஏவுகணகளைச் செய்ய கற்றுகொண்டதாகவும்
தெரிவிக்கப்படுகிறது. மேற்குலக நாடுகள்
உற்பத்திசெய்யும் நீர்மூழ்கி ஏவுகணைகள்,
தமது இலக்கை அறிந்து, அதனை துரத்திச்
சென்று தாக்க வல்லது. அதுபோல இல்லை
என்றாலும், எதிரியின் கப்பலை நோக்கி
ஏவுகணையை தரையில் இருந்தே
கட்டுப்படுத்தக்கூடிய தொழில் நுற்பத்தை
விடுதலைப் புலிகள் கொண்டிருந்தனர்
எனவும் அறியப்படுகிறது. தமது
வசதிகளுக்கு ஏற்ப, ரிமோட் கன்றோலர் மூலம்
இயக்கக்கூடிய நீர்மூழ்கி ஏவுகணைகளை
புலிகள் துல்லியமாக தயாரித்துவைத்தி
ருந்துள்ளனர். இலங்கை இராணும் புலிகளின்
கடற்படை முகாம் ஒன்றை 2009ம் ஆண்டு
அதிரடி நடவடிக்கை ஒன்றின் மூலம்
திடீரெனக் கைப்பற்றியது. அங்கே காணப்பட்ட,
நீர்மூழ்கி ஏவுகணைப் பார்த்து இராணுவம்
அதிர்ந்துபோயுள்ளது எனத் தெரிவிக்கப்படுக
ிறது. தெற்காசியாவில் இவ்வகையான பாரிய
சக்திகொண்ட நீர்மூழ்கி ஏவுகணைகளைக்
கொண்ட ஒரே இயக்கம், புலிகளாகத்தான்
இருக்கவேண்டும் என இந்தோனேசிய ஊடகம்
மேலும் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமல்லாது இலங்கை அரசானது,
தனக்குத் தேவையான துப்பாக்கி
ரவைகளைக்கூட பிற நாடுகளிடம் இருந்தே
தருவித்துவரும் நிலையில், விடுதலைப்
புலிகள் இதுபோன்ற கனரக ஆயுதங்களை மிக
இலகுவாக உற்பத்திசெய்யக் கற்றுக்கொண்டனர்
எனவும் அது மேலும் தெரிவித்துள்ளது,
குறிப்பிடத்தக்க விடையமாகும். இப்போது
புரிகின்றதா? ... ஏன் ஈழ போரில் இருபது
கோழை நாடுகளின் துணைக்கொண்டு எம் வீர
புலிகளை வீழ்த்தினர் என்று ...... தமிழ் வழி
ராணுவ கல்வியின் திறமைகளை பார்த்தீரா
மார்தட்டி சொல்லுங்கள் "நாம் தமிழர்கள்"
என்று "விடுதலை புலிகளின்
வழிதோன்றல்கள்" என்று. தமிழீழத் தாயகத்தின்
விடிவிற்காக உலகத்தமிழரின் குரலாக
ஒன்றிணைவோம்.
 https://m.facebook.com/story.php?story_fbid=1009479585753397&id=100000740956535&refid=28&_ft_=qid.6159488483128871411%3Amf_story_key.-5736994893683880725




ltte 01
ltte

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக