செவ்வாய், 10 அக்டோபர், 2017

தமிழகம் வரி கட்டியதில் 34% திரும்ப கிடைக்கிறது பீகார் 400% மடங்கு பெறுகிறது

சிவ் விஸ்வநாதன்
தமிழன் கொடுக்கும் 1ரூ க்கு தில்லி திரும்பி அளிப்பது வெறும் 34
பைசா.ஆனால் அதே 1ரூ.க்கு பீ்காரிக்கு வழங்குவதோ 4ரூ.ஆக நாம் கொடுக்கும்
வரிப்பணம்கொண்டு, யோகி அரசு,உ.பி விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி
செயதுகொண்டுள்ளது.இது அறியாமல் நம் விவசாயிகள்,அவர்கள் solidarityயும்
வேண்டிக்கொண்டுள்ளான்!இதையே இலங்கைக்கும் பொருத்தினால்,முன்னதை விட
பயங்கர கொடுமை!
இந்தத் தலையான அநீதி குறித்து, சீமான் தவிர ஒரு தலைவரும் வாய்
திறக்கவில்லை.சமீபத்திய சுடாலின்-திருமா அரங்கேற்றிய சுயாட்சி
நாடகத்திலும்,பா.ம.க சுயாடசி தீர்மானத்திலும் ஒரு வரி இதுகுறித்து இல்லை
!

வடயிந்தியா ஹிந்தியா வரி மத்திய அரசு நடுவணரசு நிதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக