செவ்வாய், 10 அக்டோபர், 2017

தமிழர் இந்து அல்ல நூல் 1943 சைவம் பதிப்பித்தது மதம்

பதிவுக்கு நன்றி : இளஞ்சித்திரன்
====================
தமிழர் இந்துக்களல்ல என்று வெள்ளைக்காரன் காலத்திலேயே பதிவு
செய்துவிட்டார்கள் .இன்று அரசியலுக்காவும் இந்தியாவின் அடிமை
முறைக்காவும் தமிழர்கள் இனம் மதம் கலாச்சாரம் பண்பாடு யாவும்
அழிக்கப்படுகிறது மறைக்கப்படுகிறது
தமிழ் நாடு, தமிழ் மக்கள், தமிழ் மொழி, தமிழ் நூல், தமிழ் கொள்கைகளை
பற்றி தமிழ் மக்களுக்கு விளக்கம் தர வேண்டும் என்ற அடிப்படையில் -
திருமந்திர மணி துடிசைகிழார் அ. சிதம்பரனார் அவர்களால் எழுதப்பட்டது.
இந்த நூலின் முதற் பதிப்பு 1943-ம் ஆண்டு பிரசுரிக்கப்பட்டது. இந்த நூல்
திருநெல்வேலி தென் இந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழகத்தால்
வெளியிடப்பட்டது.
நூலின் முழு தொகுப்பையும் கீழுள்ள இணைப்பில் பார்க்கலாம் .
http://www.slideshare.net/smohankr/kalaga-thamil-vi
naa-vidai?ref=http%3A%2F%2Fwww.infoog.com%2Fw
eblogs%2Fkalaga-thamil-vinaa-vidai.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக