செவ்வாய், 10 அக்டோபர், 2017

நீலகிரி மைசூர் கன்னடர் க்கு சொந்தம் என சான்று இலக்கியம்

சேரன் செங்குட்டுவன் நீலகிரியில் கருநாடர் கூத்து கண்டான்

சிலப்பதிகாரம் கால்கோள் காதை

நீலகிரியின் நெடும் புறத்து இறுத்து ஆங்கு 85
.....
....
....
கொங்கணக் கூத்தரும் கொடுங் கருநாடரும்
தம் குலத்து ஓதிய தகைசால் அணியினர் 107
------
வடுகர் பெருமகன் பேரிசை எருமை நன்னாட்டு
அகநானூறு 253

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக