செவ்வாய், 10 அக்டோபர், 2017

தேவதாசி முறை இன்றும் சக்கிலியர் அருந்ததியர் பொட்டுகட்டுதல் தெலுங்கர் வந்தேறி

Bhagyalakshmii Dhananjeyan
தமிழ்நாட்டில் பலதலைமுறைகளாக இருந்து வந்த பெண்களுக்கு எதிரான தேவதாசி
முறையை திராவிடர்கள் ஒழித்துக்கட்டி விட்டார்களாம். இப்போது அது எங்கும்
நடைமுறையில் இல்லையாம். இராமசாமி நாயக்கன், முத்துலட்சுமி ரெட்டி ஆகியோர்
முயற்சியால் இது நடந்ததாம். இதனால் பல லட்சம் தமிழ்ப் பெண்கள்
தேவதாசிகளாக இருந்தவர்கள் மீட்கப்பட்டு அவர்களுக்கு புதுவாழ்வு
அளிக்கப்பட்டிருக்கிறதாம் . தேவதாசியாக போக இருந்த பல தமிழ்ப் பெண்கள்
காப்பாற்றப்பட்டிருக்கிறார்களாம்.
இப்படி சொல்லி பலகாலமாக திராவிட லக்காடிகள் நம்மை ஏமாற்றி வருகிறார்கள்.
தற்போது அதாவது போன வாரத்தில் தெரிய வந்திருப்பது என்ன வென்றால்,
தமிழ்நாட்டில் தேவதாசி முறை இன்னும் இருக்கிறது. திருவள்ளூர்
மாவட்டத்தில் தேவதாசி முறை ஜரூராக நடந்து வருகிறது. தேவதாசி என்ற பெயரில்
நடக்காமல் 'மாத்தம்மா'என்ற பெயரில் இந்த தேவதாசி முறை இன்னும்
நடைமுறையில் இருக்கிறது.
இப்படி பெண்களுக்கு பொட்டுக்கட்டி கோவிலுக்கு நேர்ந்து விடும் தேவதாசி
முறையை யார் செய்து வருகிறார்கள் என்று பார்த்தால், முழுக்க முழுக்க
அருந்ததியர்கள். தெலுங்கு அருந்ததியர்கள். தெலுங்கு அருந்ததியர்கள்
விடாப்பிடியாக தேவதாசி முறையை நடத்தி வருகிறார்கள்.
தேவதாசி தடைச்சட்டம் அமலில் இருந்தாலும், அதற்கெல்லாம் தண்ணி காட்டி
விட்டு, தொடர்ந்து தங்கள் வீட்டுப் பெண்களை தாசிகளாக்கிக்கொண்டு
இருக்கிறார்கள். முன்பு மாதிரி இதை அடையாளம் கண்டு கொண்டு தடுப்பது
என்பது அத்தனை எளிதாக இப்போது இல்லை.
முன்பெல்லாம் ஒரு கோவிலில் ஒரு பெண்ணைக் கூட்டிக்கொண்டு வந்து அவளுக்கு
பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்து, அவளுக்குப் பொட்டுக்கட்டி, கோவிலுக்கு
நேர்ந்து விட்டு, வந்திருந்தவர்களுக்கு அதே கோவிலில் எல்லாம் விருந்தும்
நடக்கும். அதை தடுப்பது காவல்துறைக்கு எளிதாக இருந்ததது.
இப்போது அப்படி இல்லை. பெண்ணை நேர்ந்து விடுகிற கோவில் சாமிக்கு பூஜை ஒரு
நேரத்திலும், பெண்ணுக்கு பூஜை சடங்குகள் இன்னொரு இடத்திலும், விருந்து
உபச்சாரங்கள் இன்னொரு இடத்திலுமாக.... வேறுவேறு விஷயங்கள் போல நடத்தி
முடித்து விடுகிறார்கள். இதை காவல்துறையால் தெரிந்து கொள்ள முடிவதில்லை.
அவ்வளவு விஞ்ஞானபூர்வமாக மாட்டிக்கொள்ளாமல் செய்கிறார்கள்.
தேவதாசி முறையினால் தமிழ்ப் பெண்கள் பாதிக்கப்பட்டார்கள். அவர்களை
திராவிடர்கள் காப்பாற்றினார்கள் என்பது எல்லாம் திராவிட புரட்டு.
தமிழ்ப்பெண்கள் தேவதாசிகளாக எப்போதும் இருந்தது இல்லை. தமிழர்கள் இதை
ஆதரித்ததுமில்லை. தமிழ்நாட்டில் தேவதாசிகளாக இருந்தவர்கள் முழுக்க
முழுக்க தெலுங்கு பெண்களும், பிராமண பெண்களுமே ஆவார்.
ஆந்திராவில் இருந்து தெலுங்கர்கள் கொண்டு வந்த கொடுமையான வழக்கம் தான்
இந்த தேவதாசி முறையால் தெலுங்க பெண்கள் பாதிக்கப்பட்டார்கள் என்ற
காரணத்தினால் தான் இராமசாமி நாயக்கனும், முத்து லட்சுமி ரெட்டியும்
தேவதாசி முறையை ஒழிக்க பாடுபட்டார்களே தவிர, தமிழ்ப் பெண்கள் என்பதனால்
அல்ல.. தமிழ்ப் பெண்கள் தேவதாசிகளாக இருந்திருந்தால் இவர்கள் மகிழ்ச்சி
அடைந்து அப்படியே விட்டு விட்டு போய் இருந்திருப்பார்கள்.
முத்து லட்சுமி ரெட்டி காங்கிரஸ் தலைவர் சத்திய மூர்த்தியைப் பார்த்து,
'தேவதாசி முறையை நீங்கள் ஆதரிக்கிறதாய் இருந்தால், எங்கள்
வீட்டுப்பெண்களை விட்டு விடுங்கள், உங்கள் வீட்டுப் பெண்களைத்
தேவதாசிகளாக ஆக்கிக் கொள்ளுங்கள்' என்று கேட்டாளே, அதற்கு என்ன பொருள்...
தெலுங்க பெண்கள் தேவதாசிகள் ஆக வேண்டாம், வேறு சாதி பெண்கள்
தேவதாசியானால் எனக்கு பரவாயில்லை 'என்பது தானே...
தமிழர்களின் கோவில்களைக் காப்பாற்றிக்கொண்ட பிராமணர்களும்,
திராவிடர்களும் தமிழர்களின் கோவில்களை விபச்சார விடுதிகளாய்
மாற்றிக்கொண்டார்கள்.
மொத்தத்தில் தேவதாசி தொழில் என்பது திராவிடர்களின் குலத்தொழில்.
திராவிடர்களால் தமிழகத்தில் புகுத்தப்பட்டது. தமிழர்கள் ஒருபோதும்
தேவதாசி முறையை ஆதரித்ததில்லை.,
திருவள்ளூரில் தொடர்ச்சியாக மாத்தம்மா என்ற பெயரில் இன்னமும்
தெலுங்கர்கள் நடத்திவரும் தேவதாசி முறையே இதற்கு சாட்சி. திருவள்ளூர்
மாவட்டம் இவர்களுக்கு வசதியாய் இருக்கிறது. ஆந்திராவுக்கு பக்கமாய்
இருக்கிறது. பெண்களைக் கொண்டுவரவும், பதுக்கவும் தொதாகவும் இருக்கிறது.
அது மட்டுமில்லாமல், ஆந்திராவில் தேவதாசி முறை அரசால் ஏற்கப்பட்டு
இருக்கிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் நடக்கும் இந்த மாத்தம்மா தேவதாசி சடங்குக்கு
தமிழ்கத்தின் அத்தனை திராவிட தலைவர்களும் பெரும் ஆதரவளிக்கிறார்கள். ஒரு
பெண் மாத்தம்மா ஆக்கப்பட்டவுடன், திராவிட தலைவர்கள் இங்கிருந்து வாழ்த்து
செய்திகள் அனுப்புவதுடன், அந்தப் பெண்ணுக்கு புடவை, நகைகள் உள்ளிட்ட
சீதனங்கள் அனுப்பி வைக்கிறார்கள். ஒரு நாள் குறித்து, இவர்களும் காரில்
சென்று வருகிறார்கள். கருக்கு கழியாத பெண்ணாய் இருந்தால், திராவிட
தலைவர்கள் மொத்தமாய் சென்னைக்கே தூக்கி வந்து விடுகிறார்கள். ஒரு முழு
சுற்றுக்கு விடுகிறார்கள்.
திராவிடர்களுக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது. இளம் பெண்களைக் கூடினால்
இளமை திரும்பும் என்று. ஆகவே இளமையைத் தேடிக்கொள்ளவாவத
ு மாத்தம்மக்களின் தேவை அவர்களுக்கு வேண்டி இருக்கிறது. கொஞ்சம் காலம்
கழித்து, அந்தப் பெண்களை அந்த தலைவர்களுக்கு பிடித்து விட்டால், அப்படியே
கட்சிக்குள் கொண்டு வந்து விடுகிறார்கள். சினிமாவிலும் சேர்த்து
விடுகிறார்கள். தொலைக்காட்சி நாடகங்களிலும் அவர்களுக்கு வாய்ப்பு
பிடித்துக்கொடுத்து விடுகிறார்கள்.
சினிமா தொலைக்காட்சிகள் பலவற்றில் வரும் தெலுங்க பெண்கள் மாத்தம்மாக்கள்
தான். திருவள்ளூரில் மாத்தம்மா என்ற பெயரில் தேவதாசி முறை இன்னும்
அரங்கேறிக்கொண்டு இருப்பது போன வாரத்தில் தெரியவந்தாலும் இது கிருஷ்ண
தேவராயர் காலத்தில் இருந்தே தொடர்ந்து இருக்கிறது என்பதும், தேவதாசி
முறையை திராவிடர்கள் ஒழித்தார்கள் என்று ஒரு பக்கம் சொல்லிக்கொண்டாலும்
திராவிடர்கள் தான் செய்தும் வந்தார்கள்.தெலுங்கர்கள் இதில் இருந்து
விடுபட விரும்ப மாட்டார்கள் என்பதும் நாம் அறிந்துகொள்ள வேண்டிய விஷயம்.


Aathimoola Perumal Prakash
search தேவரடியாரும் தேவதாசிகளும்

Aathimoola Perumal Prakash
http://vaettoli.blogspot.in/2016/11/blog-post.html?m=1
ஆதித் தெலுங்கர் - தமிழரின் முதல் எதிர

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக