செவ்வாய், 10 அக்டோபர், 2017

விதவை மறுமணம் சட்டம் கொண்டுவந்த பிராமணர் 1856 பெண்ணுரிமை

ஆர்த்திக் தமிழன்
இந்து விதவைகள் மறுமணம் சட்டம் 1856ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசாங்கத்தால்
இயற்றப்பட்டது...
இந்த சட்டத்தை இயற்ற போராடியவர் "ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்" என்ற "இந்து
பிராமணர்"...
(ஏதோ திராவிடம் வந்த அப்புறம்தான் விதவை மறுமணம் சட்டம் வந்தது என்று
ரீல் சுற்றும் போராளிகளின் பார்வைக்கு)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக