ஞாயிறு, 9 ஜூலை, 2017

நீர் மேகமாகி மழை பொழிகிறது என்பதை பத்துப்பாட்டு 1800 ஆண்டுகள் முன்பே

aathi tamil aathi1956@gmail.com

2/8/14
பெறுநர்: எனக்கு
பூமியிலுள்ள
நீர்நிலைகளின் நீர் தான்
மேகமாகி மழையாகிறது என்பதை பத்துப்பாட்டில்
வரும் முல்லைப்பாட்டின்  பாடிமிழ் பனிகடல்
பருகி எனத்தொடங்கும் பாட்டு தெரிவிக்கிறது.
முல்லைப்பாட்டின் காலம் கிபி இரண்டாம் நுற்றாண்டு.
ஒருவேளை அல்லா முகம்மதுவுக்கு கொடுக்கும்
முன்பே நப்பூதனாருக்கு கொடுத்துவிட்டாரோ.

மழை வானியல் நீர்மேலாண்மை அறிவியல் இலக்கியம் சங்ககால 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக