ஞாயிறு, 23 ஜூலை, 2017

பாண்டியாட்டம் பாண்டில் விளையாட்டு சிறுவர் இலக்கியம்

aathi tamil aathi1956@gmail.com

மார். 26
பெறுநர்: எனக்கு
பாண்டில் ஆடல்
பொரியரை வேம்பின் புள்ளி நீழல்
கட்டளை அன்ன வட்டரங் கிழைத்துக்
கல்லாச் சிறாஅர் நெல்லிவட் டாடும்
                                        இளங்கீரனார்நற். 3 : 2-4
வேம்பினது புள்ளி போன்ற நிழலின்கண்ணே கட்டளைக் கல் போன்ற அரங்கை வட்டினாலே கீறி ஏனைத் தொழிலொன்றும் கற்றறியாத சிறுவர்கள் பாண்டிலாடா நிற்கும்.
கட்டளைக் கல் – பொன்னை உரைத்து மாற்றுப் பார்க்கும் கல்.
பாலைஇண்டங்கொடியுடனே ஒருசேரப்படர்கின்ற ஈங்கையையுடையவாகும் – ஈந்தின் – ஈத்தமரங்கள்-2
சீவகசிந்தாமணி சங்ககால இலக்கியம் குறிப்பு 
களப்பாள் இணையம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக