ஞாயிறு, 23 ஜூலை, 2017

முருகன் பலி கொடுத்தல் வெறியாட்டம் இலக்கியம்

aathi tamil aathi1956@gmail.com

மார். 26
பெறுநர்: எனக்கு
முருகு வழிபாடு
 காதலால் மெலியும் தலைவியைக் கண்ட தாய் – இவள் நோயுற்றாள் என்று கருதி வெறியாட்டு நிகழ்த்துவாள்.
 வெறியென உணர்ந்த உள்ளமொடு மறியறுத்து
 அன்னை அயரும் முருகுநின்
 பொன்னேர் பசலைக் குதவா மாறே.
நல்வெள்ளியார். நற். 47 : 9 – 11
 வெறிக்களம் அமைத்து வேற்படையை நிறுத்தி ஆட்டுக்கிடாயை அறுத்துச் செய்யப்படும் முருகு வழிபாடு; நின் பொன்போலும் பசலை நீங்க  உதவாது.
வழிபாடு மெய்யியல் குலதெய்வ சாமியாடு 
சங்ககால இலக்கியம் குறிப்பு 
களப்பாள் இணையம் நற்றிணை பலியிடுதல் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக