தமிழர் ஆட்சி மலரட்டும் உடன் WhatsApp உரையாடல்
இன்பாக்ஸ்
x
aathi saravana <saravana.aathi@gmail.com>
[image: இணைப்புகள்]பிற்பகல் 10:22 (18 மணிநேரத்திற்கு முன்பு)
பெறுநர்: எனக்கு
அரட்டை வரலாறு “தமிழர் ஆட்சி மலரட்டும் உடன் WhatsApp உரையாடல்.txt” என்று,
மின் அஞ்சலுடன் இணைக்கப்பட்டது.
4 இணைப்புகள்
பதிலளிக்க அல்லது முன்னனுப்ப, இங்கே கிளிக் செய்யவும்
15 ஜி.பை. இல் 1.02 ஜி.பை. (6%) ஐப் பயன்படுத்தியுள்ளீர்கள்
நிர்வகி <https://www.google.com/ settings/u/0/storage?hl=ta>
விதிமுறைகள் <https://www.google.com/intl/ ta/policies/terms/> - தனியுரிமை
<https://www.google.com/intl/ ta/policies/privacy/>
இறுதியாக கணக்கை இயக்கியது: 1 மணிநேரத்திற்கு முன்பு
விவரங்கள்
aathi saravana
saravana.aathi@gmail.com
விவரங்களைக் காண்பி
23-10-16, 08:49 - தற்போது இக்குழுவிற்கு தாங்கள் அனுப்பும் தகவல்கள்
முழு மறையாக்கத்துடன் பாதுகாக்கப்படுகிறது. விவரத்திற்கு தட்டுக.
30-11-16, 21:23 - +91 94886 69489: நம்ம நாடோடி மோடி பதவி ஏற்ற பின்..
முதல் பயணமாக 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பூடான் சென்றார். அந்நாட்டுக்கு
ரூ.4500 கோடி கடனுதவி அறிவித்தார்.
2014 ஆண்டு ஆகஸ்ட் மாதம் நேபாளம் சென்றார்.. அந்நாட்டுக்கு ரூ.6௦௦௦ கோடி
கடனுதவி செய்தார்..
அதே ஆண்டு நவம்பர் மாதம் பிஜி சென்றார்.. அந்நாட்டுக்கு ரூ.495 கோடி
கடனுதவி செய்தார்.
2015 ஆண்டு மார்ச் மாதம் செஷல்ஸ் சென்றார்.. ரூ.45௦ கோடி கடனுதவி
செய்தார்.. மொரிசியஸ் சென்றார் அந்நாட்டுக்கு ரூ.3௦௦௦ கோடி கடனுதவி
செய்தார்..
2015 ஆண்டு மே மாதம் மங்கோலியா சென்றார்.. ரூ.63௦௦ கோடி கடனுதவி அறிவித்தார்..
2015 அக்டோபர் மாதம் இந்திய-ஆப்பிரிக்க நாடுகளின் உச்சி மாநாடில்
ஆப்பிரிக்க நாடுகளின் கட்டமைப்புக்கு ரூ.65௦௦௦ கோடி கடனுதவி
அறிவித்தார்..
இந்த ஆண்டு 2௦16 மே மாதம் ஈரான் சென்றார்.. சபஹர் துறைமுகத்தில்
முனையங்கள் மற்றும் சரக்கு கப்பல் நிறுத்துமிடங்கள் கட்டுவதற்காக,
இந்தியா ரூ.1,300 கோடி நிதியுதவி வழங்கும். இரண்டாவது கட்டமாக, சபஹர்
மற்றும் ஜஹிதன் இடையே 500 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதை அமைப்பதற்காக
சுமார் ரூ.2,000 கோடி வழங்கும் என்று அறிவித்தார்.
2௦16 ஜூன் மாதம் பங்களாதேஷ் சென்றார்.. இதுவரை எந்த நாட்டுக்கும்
கொடுக்காத அளவிற்கு ரூ.13441 கோடி கடன் கொடுத்தார்..
2௦16 ஜூலை மாதம் கென்யா சென்றார்.. ரூ.1௦1 கோடி கடனுதவி செய்தார்.
அங்கிருந்து தான்சானியா சென்றார்.. 617 கோடி கடனுதவி செய்தார்..
2௦16செப்டம்பர் மாதம் வியட்னாம் சென்றார்.. அந்நாட்டுக்கு 3340 கோடி கடன்
கொடுத்தார்..
இது போக இலங்கை குடிநீர் திட்டத்திற்கு இந்தியா ரூ.2675 கடனுதவி
செய்தது.. இலங்கைக்கு டீசலில் இயங்கும் ரயில்கள் தயாரிக்க இந்த மாதம் பல
கோடி ரூபாய் கடனுதவி செய்துள்ளது..
# இதெல்லாம் யார் பணம் மோடி அப்பன் வீட்டு பணமா? நாடு இருக்கிற நிலையில்
போகிற நாடுகளுக்கெல்லாம் சொந்த நாட்டு மக்களின் வரிப்பணத்தில் கோடி
கோடியாக கடன் கொடுத்தாகிவிட்டது.. தற்பொழுது இருந்த சேமிப்பையும்
வலுக்கட்டாயமாக பிடுங்கி வங்கியில் போட வைத்தாகிவிட்டது. அதையும் எடுத்து
எந்த எந்த நாட்டுக்கு கடன் கொடுக்க போகிறாரோ தெரியவில்லை.. இதை எல்லாம்
கேள்வி கேட்டால் நாடோடி பக்தர்கள் தேச துரோகி பட்டம் வேறு தருகிறார்கள்..
நீங்களெல்லாம் ....
1-12-16, 09:57 - palanikumar WA: Are you aware ?
1. Who was the Lawyer of *Afzal Guru* ?
_BJP Member Ram Jethmalani _
2. Who is the Lawyer of *Asaram* ?
_BJP Member of Parliament Subramanian Swamy_
3. Who was the Lawyer of *Vodafone in Tax Scam* ?
_Current BJP Finance Minister Arun Jetley_
4. Who was the Lawyer for *Gujarat 500 CRORE Bank Scam* accused ?
_Current BJP Finance Minister Arun Jetley_
5. Who was the Lawyer in *Bhopal Gas Tragedy* in which 10000 Indians
died for Warren Anderson?
_Current BJP Finance Minister Arun Jetley_
6. Who was the Lawyer of *Scamster Lalit Modi*?
_BJP Sushma Swaraj's Husband & Daughter_
7. Who was the Lawyer of *Sahara Scam* accused Subrata Roy?
_Current BJP Minister Ravi Shankar Prasad_
8. Who was the Lawyer of our *smuggling accused Alemao*?
_BJP Member Ram Jethmalani_
*Who wants to learn DeshBhakti ??*
1-12-16, 21:58 - +91 94886 69489: ஒரு இந்தியன் எத்தனை வரி தான் கட்டுவது:
இந்திய வரி அமைப்புகள் எந்த அளவிற்கு மக்கள் மீது திணிக்கப் படுகின்றன
என்பதற்கு கீழே உள்ள கேள்வி பதில் சுவையாக இருக்கும்...
அதேவேளையில் இந்த வரி களை நாம் கட்டுகிறோம் என்பதில் வருத்தம்
இருக்கத்தான் செய்கிறது.
1)என்ன வேலை செய்கிறாய் ?
வியாபாரம் ..
அப்படியென்றால் PROFESSIONAL TAX கட்டு
2)வியாபாரத்தில் என்ன வேலை செய்கிறாய் ?
பொருட்களை விற்கிறேன்..
ஓ அப்படியா ,SALES TAX ஐ கட்டு.
3)எங்கிருந்து பொருட்களை வாங்குகிறாய் ?
வெளிநாட்டில் மற்றும் மற்ற மாநிலங்களில் இருந்து
அப்படியா ,சரி CENTRAL TAX மற்றும்
CUSTOMS DUTY TAX ஐ கட்டு.
4)பொருட்களை விற்பதன் மூலம் உனக்கு என்ன கிடைகிறது ?
வருமானம் (INCOME )...
நன்று INCOME TAX ஐ கட்டு
5 )பொருட்களை நீயே தயார் செய்து விற்கிறாயா ?
ஆம் .
எங்கு தயார் செய்து விற்கிறாய் ?
FACTORY இல் .
அப்படி என்றால் ,EXCISE DUTY இனை கட்டு .
6 )உன்னிடம் FACTORY இருக்கிறதல்லவா ?
ஆம் .
அப்படியென்றால் ,FIRE TAX மற்றும் MUNICIPAL டக்ஸ் ஐ கட்டு.
7) உன்னிடம் வேலை ஆட்கள் இருகிறார்களா ?
ஆம் -
சரி STAFF PROFESSIONAL TAX ஐ கட்டு.
8 )மில்லியன் கணக்கில் பணம் சம்பாதிகிறாயா ?
ஆம் ...
அப்படி என்றால் TURNOVER மற்றும் ALTERNATE TAX இனை கட்டு .
9 )25000 உனது வங்கியில் இருந்து மொத்தமாக எடுகிறாயா.
ஆம் .
CASH HANDLING TAX இனை கட்டு .
10 ) உன்னுடைய CUSTOMER ஐ வெளி இல்(ஹோட்டல்) அழைத்து செல்கிறாயா ?
ஆம்...
FOOD மற்றும் ENTERTAINMENT TAX இனை கட்டு .
11)நீ யாருக்காவது சேவை தருவது /மற்றும் சேவை) இனை வாங்குகிறாயா(service
given or taken )
ஆம் ...
சரி -SERVICE TAX ஐ கட்டு .
12)யாருக்காவது பரிசு கொடுத்தாயா ?
ஆம்...
அப்படி என்றால் ,GIFT TAX ஐ கட்டு.
.
.
.
.
.
.
. சரி ... வரி வசூலிக்கும் அரசே உனக்கு நான் சில கேள்விகள் கேட்கிறேன்...
.
.
.
.நீ பிறப்புக்கும்..இறப்புக்கும் மட்டுமே வரி போடவில்லை...
அது போகட்டும்...
நான் 5 லட்சம் சம்பாதிக்கிறேன், 2.5 லட்சத்துக்கு வட்டி கட்ட சொல்ற!
சரி கட்டிட்டேன்...
மீதி உள்ள ரூபாய்க்கு வீடு வாங்க போறேன், அதுலையும் பத்திர பதிவுன்னு 14%
வாங்குற...
நகை வாங்க போறேன் அங்கேயும் வரி வசூல் பண்ற...மக்களை சாகடிச்சி புடுங்குற...
கார் வாங்கும்போதே ரோடு வரி.. வாகன வரின்னு சேர்த்து புடுங்குற..
அப்புறம் டோல்கேட்டுக்கு டோல்கேட் சுங்கம் வரின்னு வசூலிக்கிற...
பெட்ரோல் போடும்போது அங்கேயும் மறைமுகமாக வரி புடுங்குற....
இப்படி எல்லாத்தையும் இந்திய நாட்டுக்காக சகிச்சிட்டு வரியை கொடுத்தா!
நீ அதை தூக்கி கார்ப்பரேட் கம்பேனிக்கு லோன் கொடுப்ப?
மல்லையா மாதிரி ... பல மொள்ளமாரிகளுக்கு லோன் கொடுப்ப....
பணத்துலேயே பொறந்து வளந்த கோடீஸ்வரங்களுக்கு லோன் கொடுப்ப...
கொஞ்ச வருஷம் கழிச்சி வராக்கடன்னு தள்ளுபடி பன்னுவே?!
கோடி கோடியா சம்பாதிக்கிற கூத்தாடிகளுக்கு கோடி கணக்கில் பணம் செலவழித்து
விழா நடத்தி விருது கொடுப்ப...
லட்சம் கோடிகள் வராக்கடன் இருக்கே அதை மீட்க என்ன நடவடிக்கை எடுத்த?
இதையெல்லாம் பார்த்தா எவனாவது முறையா வருமான வரி கட்டுவானா?
கட்டுவானா....????????
பதுக்கத்தான் செய்வான்.
முதலில் சட்டத்தை மாத்து....
எல்லா சிஸ்டத்தை மாத்து...
சில மாதங்கள் கழித்தும் அவன் பணத்தை டாலராக தங்கமாக சொத்தாக வாங்கத்தான்
செய்வான்.
வரியை ஒழுங்காக நடைமுறை படுத்து..
காரி துப்புறமாதிரி எல்லா சிஸ்டமும் இருக்குது....
2-12-16, 02:09 - senthilkumr selvrjFb: ஏன், தமிழ் திரைப்பட உலகத்தில்
அதிகம் தமிழ் பாடகர்கள் வருவதில்லை?
.
தமிழை தாய்மொழியாக கொண்ட பின்னணி பாடகர்கள் எத்தனை பேர்? விரல் விட்டு
எண்ண கூடிய சிலரே.பெரும்பாலும் ஆந்திரா அல்லது கேரளத்தை சேர்ந்த
பாடகர்களே தமிழ் திரையுலகில் பின்னணி பாடகர்களாக கோலேச்சி செய்து கொண்டு
இருந்திருக்கிறார்கள் / இருக்கிறார்கள். குறிப்பாக தமிழை தாய்மொழியாக
கொண்ட பாடகிகள் மிக மிக குறைவு. ஏன் இந்த நிலை?
.
1937 - 1950 வரை தமிழ் திரையில் பின்னணி பாடகர்களில் பலர் தமிழை
தாய்மொழியாக கொண்டவர்கள். உதாரணம், எம்.கே.டி, பி.யு.சின்னப்பா,
கே.பி.சுந்தராம்பாள், எம்.எஸ், எம்.எல்.வி போன்றவர்கள். இவர்கள்
அனைவருக்கும் இருந்த பொதுவான அம்சம் என்னவென்றால் இவர்கள் அனைவருமே
கர்நாடக இசையை நன்கு அறிந்தவர்கள். 1950 ஆம் ஆண்டுக்கு பிறகு தான்
பின்னணி பாடகர்கள் என்ற குரூப் உருவானது. அதற்கு முன் இருந்த
காலகட்டத்தில் சொந்த குரலில் தான் அனைவரும் பாடினார்கள் ஏனென்றால் சினிமா
உருவெடுத்தது 1937 ஆம் ஆண்டு தான். அதற்கு முன் நாடகங்கள் தான் பெரிய
அளவில் நடைபெற்றன. நாடக கலைஞர்கள் சொந்த குரலில் தான் பாடியாக வேண்டும்.
.
1950 ஆம் ஆண்டுக்கு பிறகு பின்னணி பாடகர்களில் குறிப்பிட்டு சொல்லப்பட
வேண்டியவர் திரு.டி.எம்.எஸ் அவர்கள். டி.எம்.எஸ் சௌராஷ்ட்ரா வகுப்பை
சேர்ந்தவர். அவர் சொந்த ஊர் மதுரை. ஆனால், தாய்மொழி தமிழா என்று உறுதியாக
தெரியவில்லை. பெண்களில் பி.சுசீலா மற்றும் எஸ்.ஜானகி அவர்கள். சுசீலா,
ஜானகி இருவருமே ஆந்திராவை சேர்ந்தவர்கள். தமிழ் திரையுலகில் கிட்டத்தட்ட
25 ஆண்டுகள் இவர்கள் ஆதிக்கம் தான். நடுவில் ஏ. எம். ராஜா, பீ. பி.
ஸ்ரீநிவாஸ் போன்றவர்கள் பாடினாலும் திரையுலகை ஆக்கிரமித்தார்கள் என்று
சொல்ல முடியாது. பீ. பி. ஸ்ரீநிவாசும் ஆந்திராவை சேர்ந்தவர்.
.
பாடகிகளில் சுசீலாவுக்கு இணையாக பேசப்பட்ட வாணி ஜெயராம் வேலூரை
சேர்ந்தவர். தமிழர். ஆனால், இவர் தமிழில் பெரிதாக சோபித்தார் என்று சொல்ல
முடியாது. இவர்களுக்கு பின் வந்த ஜென்சி, சித்ரா, சுஜாதா அனைவரும்
கேரளாவை சேர்ந்தவர்கள். டி. எம். எஸ் அவர்கள் உச்சியில் இருந்த போதே
அறிமுகமாகிய எஸ். பி. பி அவர்களும் ஆந்திராவை சேர்ந்தவர். அவருடைய
சமகாலத்தவர் ஆன காந்தர்வ குரலோன் கே. ஜே. இயேசுதாஸ் கேரளாவை சேர்ந்தவர்.
.
இன்றைய பாடகர்கள் பற்றி நாம் அதிகம் பேச முடியாது. காரணம், இவர் தான்
இன்று பெரிய பின்னணி பாடகர் என்று யாரையும் அடையாளம் காட்ட இயலாது. ஒரே
படத்தில் பத்து பேர் பாடுகிறார்கள். இப்போதெல்லாம் நடிகர்களே
பாடுகிறார்கள்.
.
ஏன், தமிழிலிருந்து அதிகம் பாடகர்கள் வரவில்லை? நல்ல தமிழ் பாடகர்கள்
இல்லையா? அல்லது ஆந்திரர், கேளரர், கர்நாடகர் நிறைந்த தமிழ் திரைப்பட
உலகம் அவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில்லையா?
2-12-16, 11:03 - palanikumar WA: இரண்டாவது தாக்குதல் 1964 ஸ்ரீமா -
சாஸ்திரி ஒப்பந்தமாகும். இதனால் சுமார் 60 சதவீதமான மலையக தமிழர்
இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டனர். அதுவரை இலங்கையில் சிங்களவருக்கு
அடுத்தபடியான எண்ணிக்கையில் அதிகமான மக்கள் கூட்டமாக இருந்த மலையக தமிழர்
படிப்படியாக நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டனர். மலையக சமூகம் எண்ணிக்கை
ரீதியில் பலவீனப்பட்டது.
மூன்றாவது தாக்குதல் 1972 ல் நில-சீர்திருத்தம் என்ன பெயரில்
மேற்கொள்ளப்பட்டது. முதற்தடவையாக தோட்ட தொழிலாளர்கள் தாம் உருவாக்கிய
தோட்டங்களில் இருந்து விரட்டியடிககப்பட்டனர். சிவனுலட்சுமணனின் வீர
சாவும் டெவன் தோட்ட தொழிலார்களது போராட்டமும் இதனை தடுத்து நிறுத்திய
போது பாரிய நில இழப்பு ஏற்கனவே நடந்தேறிவிட்டது. முதற்தடவையாக மலையக
தமிழர் வடக்கிற்கு இடம் பெயர்ந்தனர்.
நான்காவாது தாக்குதல் 1977 தொடக்கம் 1983 வரை இன வன்முறையை கட்டவிழ்த்து
விடுவதன் மூலம் மேற்கொள்ளப்பட்டது. மலையக தமிழர் வடக்கிற்கு மேலும் இடம்
பெயர்ந்தனர்.
தற்போது இத்தாக்குதல் வேறுவடிவில் மிக நாசுக்கான முறையில்
மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவற்றுள் பிரதானமானது தோட்ட தொழிலளருக்கு
குறிப்பிட்ட காலத்திற்கு தேயிலைக் கன்றுகளை பகிர்ந்தளித்து
அவர்களுக்குரிய ஊழியர் சகாய நிதி (நுPகுஇ பசயவரவைல) போன்ற தொழிலாளர்
தமது போராட்டங்களால் வெற்றி கொண்ட பல சலுகைளை இல்லாமற் செய்து அவர்களை
உபரி தொழிலாளர்களாக மாற்றி பெருந்தோட்டத்துறையை நிர்மூலப்படுத்தும்
சதிதிட்டமாகும். அடுத்ததுஇ அபிவிருத்தி என்ற பெயரில் மாற்று ஜீவாதார வழி
முறைகளை வழங்காமல் தோட்டக் காணிகளில் இருந்து தொழிலாளரை வெளியேற்றும்
முறையாகும்;.
அதைவிட தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசியல் யாப்பு திருத்தத்திலே
மலையக மக்களுக்கு எதுவித அதிகார பரவலாக்களும் வழங்கப்படுவதற்கான அறிகுறி
தென்படவில்லை. இவற்றிற்கு சிகரம் வைத்தாற்போல தற்போது அரசாங்கத்தால்
முன்வைக்கப்;படும் தேர்தல் சீர்திருத்தத்தில் மலையக பிரதிநிதித்துவம்
முற்றாக இல்லாமல் செய்யப்படும் அபாயம் காணப்படுகிறது. இவை யாவும் மலையக
தமிழ் மக்களின் இருப்பையும் எதிர்காலத்தையும்
கேள்விக்குறிக்குள்ளாக்கியுள் ளன.
மேலும் படிக்க,.. http://www.namathumalayagam. com/2016/11/blog-post_61.html? m=1
👆🏿👆🏿👆🏿Issues of Tamils living in Upcountry, (Malaiyagam) Srilanka
2-12-16, 11:23 - palanikumar WA: அந்தமான் தமிழர்களின் வாழ்வுரிமைச்
சிக்கல்களும் தீர்வுகளும்
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இரண்டாவது பெரிய இனம் நம்
தமிழினமாகும். 4 நூறாயிரம் மக்கள் தொகையில் 80,000 பேர் தமிழர்களாவர்.
உள்ளாட்சி மன்றத் தேர்தலில் ஒரு காலத்தில் வளர்பிறையாகக் கொடிகட்டிப்
பறந்த நம் தமிழருக்கு இன்று தேய்பிறையாகப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
ஏனெனில் தமிழகத்தில்உள்ளது போல இங்குத் தமிழுணர்வு மங்கிப் போய்ச்
சாதிய உணர்வு மேலோங்கியது.
வரலாறு படைத்தவன் தமிழன்
தீவில் 1940-50களில் உண்மையான உள்ளூர்வாசிகள், சிறைக்கைதிகள்,
ஆங்கிலேயரால் குடியமர்த்தப்பட்டவர்கள் தீவைவிட்டுப் பூர்வீக
மாநிலங்களுக்கும், பாக்கித்தானுக்கும் குடிபெயர்ந்தனர். அப்போது தீவில்
வணிகம் செய்ய, தொழில் புரிய, கட்டடக் கட்டுமானப் பணிகள், சாலைகள்
அமைக்க, வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளத் தமிழக மக்கள் தேவைப்பட்டனர்.
அன்று அமைக்கப்பட்ட சாலைகள், கட்டடங்கள், கிணறுகள், 1973-இல் கட்டப்பட்ட
தண்ணிக்காரி அணைக்கட்டு யாவும் தமிழன் புகழை இன்றும் எடுத்தியம்புகின்றன.
அப்போது தமிழகத்திலிருந்து கப்பலில் உணவுப் பொருட்கள் வரவில்லை என்றால்
இங்கு உணவுப் பற்றாக்குறையே!
நம்மில் வேற்றுமையில் ஒற்றுமை தேவை!
நம் தமிழர்களிடையே 1970-80களில் இருந்த ஒற்றுமை உணர்வு இன்றில்லை. ஏன்?
பணம் பண்ணுவது ஒன்றே நோக்கமாகக் கருதியதன் விளைவாகத், தமிழ்க்
குமுகாயத்தைப் பற்றிக் கவலைப்பட மறந்தனர். அன்று தமிழ்க்
குமுகாயத்திற்குத் தமது வருவாயில் ஒரு பகுதியை வழங்கி இருந்தால்
இக்கட்டான சூழ்நிலையில் தமிழன் துயரங்களைத் தானே சுமந்திருப்பான். இனி
நம் தமிழ் மக்களில் உயரதிகாரிகள், அரசியல் கட்சித் தலைவர்கள்,
தொழிலதிபர்கள், கல்வியாளர்கள், இதழாளர்கள், வழக்கறிஞர்கள், அரசு
ஊழியர்கள் அனைவரின் பட்டியலையும் தயாரிக்கவேண்டும். மாதத்தில்குறைந்தது
இருமுறையோ, முடிந்தால் வாரத்தில் ஓரிருமுறையோ கூடிப் பேசவேண்டும். நம்
மக்களுக்கு இருக்கும் சிக்கல்கள் குறித்தும், அதனைக் களைவது எப்படி
என்பது குறித்தும் கலந்தாயவேண்டும். நம் மக்களுக்கு நிலம் விற்பது,
வாங்குவது, கடை, வீடு வாடகைக்குக் கொடுப்பது, அரசு, தனியார் வேலை
வாய்ப்புகளை ஏற்பாடு செய்வது போன்ற ஆக்கப்பூர்வமான கருத்தாய்வுகளை
நடத்திஒவ்வொரு பிரிவினருக்கும் ஒவ்வொரு பொறுப்பையும் வழங்கித்
திட்டமிட்டுச் செயல்பட்டால் நமது சிக்கல் தீரும்.
சிக்கலும் – தீர்வும்
தற்போது தமிழர்கள் ஒவ்வொரு துறையிலும் ஏளனப்படுத்தப் படுகிறார்கள்.
தொழில் முடக்கம் செய்யப்படுகிறது. ஆனால், சிக்கலுக்கான தீர்வும்
நம்மிடம் மட்டுமே உள்ளது. நம்மில் ஒற்றுமை, ஒருமைப்பாடு காணப்பட்டால்
எதிலும் சாதிக்கலாம். இத்தீவில் பணம் சம்பாதிக்கத் தெரியாதவன் வெளியே
எந்த மாநிலத்திலும் பணம் சம்பாதிக்க வக்கற்றவன் ஆகிறான். நம்மைப்
பிரித்தாள எண்ணும் அரசியல்வாதிகளுக்கு நாம் இடம் தரக்கூடாது. இத்தீவில்
பிறந்த நமக்கு இங்கும் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. தமிழகத்தில்
சுற்றுலாப் பயணிக்கான தகுதி மட்டுமே இங்குள்ள தமிழர்களுக்குக்
கிடைக்கிறது. பிற மாநிலங்களில் சாலைப் போக்குவரத்து, தொடரிப்
போக்குவரத்து போன்ற ஒரு மாநிலத்தைப் பிற மாநிலத்தோடு இணைக்கக்கூடிய
வழிமுறைகள் இருக்கின்றன. எனவே இங்குள்ள மக்கள் தாயகத்தில் வேலைவாய்ப்பு
பெறும் நம்பிக்கை இல்லை. எனவே வெளிமாநில மக்கள் இங்கு வேலை வாய்ப்புக்காக
வருவதைத் தடுக்கவேண்டும். அந்தமான் நிக்கோபர் நில வரையறைச் சட்டம்
கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் வெளியாட்கள் நிலம்
வாங்க முடியாதபடித் திருத்தம் கொண்டுவர வேண்டும். சட்டமன்றம் அமைதல்
ஒன்றே இதற்குத் தீர்வு.
கல்வி, வேலைவாய்ப்பு முதன்மை
இந்தத் தீவில் சுப. சுப்பரமணியனார், து.க. கோபால் போன்ற தன்னலமற்றத்
தலைவர்களின் அரிய போராட்டங்களால் தொடங்கப்பட்ட 22 தமிழ்க் கல்விக்
கூடங்களில் 11 தமிழ் கல்விக் கூடங்கள் மூடப்பட்டுவிட்டன. மீதி 11 கல்விக்
கூடங்கள் இன்னும் 5 ஆண்டுகளில் மூடப்பட்டுவிடும். அன்றைய காலத்தில்
அந்தமானில் தமிழ்க் கல்விக் கூடங்கள் திறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்
பட்டன. இன்று தமிழ்க் கல்விக் கூடங்கள் ஒவ்வொன்றாக மூடப்படுவதற்கு
அந்தமான் தமிழர் அமைப்பினரோ / தமிழினத் தலைவர்கள், தமிழக அரசியல்
கட்சியினரோ முதன்மைக் காரணமாகியுள்ளனர் என்பது வரலாற்று உண்மை.
ஏனெனில் தீவில் தமிழ்க் கல்விக் கூடங்கள் திறப்பின் மூலம் தீவில்
தமிழர்களின் குடிபெயர்வு 1970-80களில் அதிகரித்தது. தமிழர்கள் தமது
குடும்பம், குடும்பமாக இங்கு குடியேற முற்பட்டனர். இதன் மூலம் தமிழ்
ஆசிரியப் பெருமக்களுக்கும், பிற பொது மக்களுக்கும் அரசாங்கப் பணி,
ஒப்பந்தப் பணி என வேலைவாய்ப்பு ஏற்பட்டது. ஆனால் இன்று அனைத்திற்கும்
பின்னணியில் பெரிய சதி வேலை நடைபெறுகிறது. கல்வித்துறையின் மூலம் தமிழ்க்
குழந்தைகளுக்கு உரிய வாழ்வியல் கல்வி வழங்க உணர்வுள்ள ஆசிரியப்
பெருமக்கள் முயல வேண்டும். ஆங்கில மயமாகியுள்ள தமிழ்க் கல்விக்
கூடங்களில் குறைந்தது ஒரு பாடம் தமிழ், தாய் மொழிக் கல்விக்காவது
வழிமுறை ஏற்படவேண்டும்.இதன்மூலம் நாளைய இளைஞர் சமுதாயம் எல்லாவித
அறைகூவல்களையும் எதிர்கொள்ளவேண்டிய நிலைக்கு உறுதிப்படுத்தப்படும்.
நிருவாகத்தின் துறைகளில் உள்ள நம் அதிகாரிகள் படித்து வேலை வாய்ப்பின்றி
இருக்கும் நம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வசதிகளை ஏற்படுத்தித் தரலாம்.
அவர்களுக்கு அவ்வப்போது கல்வி, வேலைவாய்ப்பு குறித்த அறிவுரைகளை
வழங்கலாம். எதிர்காலச் சிந்தனையுடன் இன்று விழித்துக்கொண்டோர் நாளை
பிழைத்துக்கொள்வர். தீவின் எதிர்காலம் இருட்டாக இருக்கப்போகிறது
என்பதற்கான அறிகுறிகள் தோன்றியுள்ளன. நமது ஒற்றுமை உணர்வின் மூலம்
நமக்கும், நம் சமுதாய மக்களுக்கும் மாபெரும் ஆதரவுப் பின்னணியை
ஏற்படுத்திட முடியும். நாம் திட்டமிட்டுச் செயல் பட்டால்எல்லாம்
சாத்தியமே.
கடந்த 35-ஆண்டுக் காலமாக பக்தா, விசுனுபத ரே ஆகிய அரசியல் தலைவர்கள்
இருவர் தமிழர்களின் வாக்குகளால் மக்களவைக்குத் தேர்வுபெற்றனர்.
வெற்றிக்குப் பின்னர் தமிழர்களுக்காக அவர்கள் இருவரும் செய்த நன்மைகள்
என்ன? நற்செயல்கள் என்ன? அவர் தம் இன மக்களுக்கு முன்னுரிமை அளித்து
இத்தீவை வங்காளத்தேசமாக மாற்றிச் சீரழித்து உள்ளனர். இதனை மாற்றியமைக்க
வேண்டும்.தமிழர்களின் ஒற்றுமையை நிலை நிறுத்தி அதிகாரத்தோடு நமது
உரிமையைப் பெறவேண்டும். தமிழர்கள் செய்து வந்த அத்தனைத் தொழில்களிலும்
இன்று வங்காளத்தவனும், மார்வாடிக்காரனும் போட்டியாக உருவாகி உள்ளான்.
வங்காளத் தேசத்து தொழிலாளர்களின் வருகையால் தமிழர் செய்துவந்த அத்தனைத்
தொழில்களும் அவர்கள் கைவசம் சென்றடைந்து விட்டன. அவர்களைத் தட்டிக்கேட்க
எவருக்கும் துணிவு இல்லை. அவர்கள் காலில் விழுந்துதான் சாதிக்கவேண்டுமா?
எனவே இன்று நாம் யாரும் கேட்பாரற்ற, நாதியற்ற சமூகமானோம்.
தமிழனுக்காகப் போராடிய தலைவர்கள் சுப. சுப்பரமணியன், து.க. கோபால்,
பெர்னாட் ஆண்டுரூசு போன்ற தலைவர்களின் இல்லாமை குறைபாடு நம்மிடையே
தெரிகிறது.
கல்வி, வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்கும் ஓ.பி.சி. எனும் இதர
பிற்படுத்தப்பட்டோருக்கான பட்டியலில் தீவை வளமான, செழுமை மிக்கத் தீவாக
மாற்றியமைத்த தமிழர்களைச் சேர்க்கவேண்டும். அல்லது அனைவருக்கும் பொதுவாக
இ.பி.ப / ஓ.பி.சி. இடஒதுக்கீட்டை இல்லாமல் செய்தல் வேண்டும்.
சிறிமாவோ- சாத்திரி ஒப்பந்தத்தின்படிக் கட்சால்தீவில்
குடியமர்த்தப்பட்ட 48 இலங்கை மலையகத் தமிழ்க் குடும்பங்களுக்கும்
வங்காளத் தேசத்துக் குடியேறிகளுக்கு வழங்கியதுபோல 5 காணி(ஏக்கர்) விளை
நிலம், 5 வீட்டுமனை நிலங்கள், சலுகைகள் யாவும் வழங்கி
முறைப்படுத்தவேண்டும். 40 ஆண்டு காலமாக ஏதிலியர்(அகதிகள்) வாழ்க்கை
வாழ்ந்து வரும் மொத்தம் 48 குடும்பங்களைச் சார்ந்த 800 கட்சால்
தமிழர்களுக்கு விடிவை ஏற்படுத்தித் தரவேண்டும்.
தமிழர்களை வறுமைக் கோட்டிற்குக் கீழ் வசிப்போருக்கான பட்டியலில் இடம்
பெறச் செய்தல்வேண்டும்.
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் பள்ளி, கல்லூரிகளில் தமிழ்ப்பாடம்,
கல்வி வளர்ச்சிக்கு அனைவரும் துணைபுரிய வேண்டும்.
போர்ட் பிளேயர் – மதுரைக்கும் இடையே நேரடி விமானச் சேவையை உடனேயே
தொடங்க வேண்டும்.
தமிழ் அரசு ஊழியர்கள் பாதிக்கும் படியாக வம்படியாக நடைபெறும் இந்தித்
திணிப்பு முயற்சியை உடனடியாக மைய அரசு கைவிடவேண்டும்.
தமிழர்கள் செய்து வந்த கடல் மணல் எடுக்கும் பணியை மீண்டும் தொடங்க
இசைவளிக்க வேண்டும்.
மீண்டும் கற்குடைவு(குவாரிகள்) உரிமத்தை வழங்கவும், அதனைத் தொடங்கி
நடத்தவும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தமிழர் சார்ந்த தொழில்களில் புதிது, புதிதாக விதிக்கப்பட்டுள்ள
கெடுபிடிச் சட்டங்களை நீக்க வேண்டும்.
சென்னை வட்டாரத்தோடு நீதித்துறை, நிதித்துறை, செய்தி ஒளிபரப்புத்
துறைகளை இணைக்க வேண்டும்.
நகர மன்றம், மாவட்ட மாமன்றங்களில் தமிழர்களுக்கு உரிய சார்பு வழங்கவேண்டும்.
தமிழ் கல்விக் கூடங்கள் மூடப்படுவதை எதிர்த்துப் போராட
முன்வரவேண்டும். இதற்கு நம்மிடையே தலைமை உள்ளதா?
நம்மிடம் 1008 குறைபாடுகளை வைத்துக்கொண்டு பிறர் மீது குறைகூற நமக்கு
என்ன உரிமை உள்ளது? இப்போது தீவு வாழ் தமிழர்கள் ஒற்றுமையாக ஒரு
பொதுவான தமிழர் தலைவரைத் தேர்வு செய்ய முடியுமா? நடந்த நாடாளுமன்ற
உறுப்பனருக்கான தேர்தலில் தமிழன் முடிவை வரையறுக்கும் வாக்காளன் எனும்
பெயரும், புகழும் பெற்றான். ஏனெனில் இரண்டாவது மாபெரும் வாக்குவங்கி
பெற்றுள்ள இனமும், அரசியல் களத்தில் ஈடுபாடுகொண்ட முதலினமும் நம்
தமிழினமே. இந்தப் பெயரும், புகழும் அடுத்த மக்களவைத் தேர்தலிலும் தொடர
வாய்ப்புகளே இல்லை. சாதி அரசியலால் தமிழன் சுக்கு நூறாகப் போவான் எனத்
தமிழன் பச்சையாகப் பொய் உரைப்பதை கேட்கும் செவிகளுக்கு மருந்தளிக்க
வேண்டிய தருணம் வந்துள்ளது. எதிர்வரும் உள்ளாட்சி மன்றத் தேர்தலிலாவது
சாதி, மத பிரிவினையைத் தூக்கியெறிந்து விட்டுத் தேர்தலை ஒற்றுமையாகச்
சந்தித்தால் ஊராட்சி மன்றம், நகராட்சி மன்றம் தமிழன் கையில் இருக்கும்.
எனவே இன்று மீண்டும் தமிழர்களின் தன்வலிமையைக் காட்டவேண்டிய தருணம்
வந்துள்ளது. ஒட்டுமொத்தத் தமிழர்களின் தலைமையைத் தேர்வு செய்து தனிச்
சமூக ஒற்றுமையை நிலைநிறுத்த வேண்டும். தமிழர்களை ஒன்று திரட்டவேண்டும்!
– கரிகால்வளவன், ஆசிரியர், “அந்தமான் முரசு”
https://groups.google.com/ forum/m/#!topic/vallamai/ EdQ2O5LOVy8
👆🏿👆🏿Andaman island Tamils and their's main issues
2-12-16, 15:25 - palanikumar WA: 10-04-1311 அன்று மதுரையில் காலடி
எடுத்து வைத்தான்.
சகேதர சண்டையில் மாலிக்காபூர், ,
கோதாவரி முதல் ஈழம் வரையும், அரபிக்கடல் முதல் வங்க கடல் வரையும்,
பரவிய வலி உடைந்து, , சிதறியது, ,
அன்று முதல் தமிழர், , , தமிழ் பகுதிகள், பிரிப்பு, மேலும் பல
நூற்றாண்டுகளாக தாக்குதல்கள், குடியேற்றம் , ,
இந்தியர், இலங்கையர் விடுதலை அடைந்தனர், தமிழர்,...???
இன்று வரை விடுதலை, அடையவில்லை, , அதை பற்றி யோசிக்கவுமில்லை, ,
Michael Wood in his book " The Land of Smiling Murugan" - A Journey
into South India
3-12-16, 07:28 - palanikumar WA: தாமிரபரணி ஆற்று தூய்மை மற்றும் மரம்
நடும் பணி இன்று (3.12.16 சனிகிழமை) காலை 7 மணிக்கு தொடங்குகிறது.
இடம்:முக்கூடல்
தொடங்கி வைப்போர்:துணை ஆட்சியர், சேரன்மகாதேவி துணை சூப்பிரண்டு.
பங்கேற்பு:பொதுமக்கள்.
_தாமிரபரணி பாதுகாப்பு இயக்கம்
💐💐💐🙏🏻🙏🏻🙏🏻
3-12-16, 11:30 - palanikumar WA: 21 ம் நூற்றாண்டின் பென்னி குயிக் -
கலெக்டர் ககன்தீப் சிங் பேடி...!!!
நாட்டில் அழிந்துபோன நதிகள், தூர்ந்து போன ஏரிகள், காணாமல் போன குளங்கள்
போன்ற வரலாற்றைத்தான் கேட்டிருக்கிறோம். அவற்றை மீட்டதாக சரித்திரம்
இல்லை.
ஆனால், இருந்த இடம் தெரியாமல், தண்ணீர் தங்கிய தடம் தெரியாமல். மொத்தமாக
மண்ணுக்குள் புதைந்துபோன 1664 ஏக்கர் பரப்பளவு உள்ள வாலாஜா ஏரியை புயல்,
தண்ணீர் பஞ்சம், விவசாயிகள் தற்கொலைக்கு பெயர் போன கடலூரிலே மீட்கப்பட்டு
உள்ளது.
கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக வறட்சியில் தவித்துக்கொண்டிருந்த 15
கிராமங்கள் இந்த மாதம் முதல் நெல், கரும்பு, வாழை என இருபோகத்துக்கு
மாறியிருக்கின்றன.
2003 இலிருந்து இதற்காக போராடி அந்த ஏரியை மீட்டவர் மிகுந்த
மதிப்பிற்கும், மரியாதைக்கும், போற்றுதலுக்கும் உரியவர்
#கலெக்டர்_ககன்தீப்_சிங்_பேடி ஆவார்.
அவர் ஏரி மீட்ட வரலாறை பார்ப்போம்.
சத்தமில்லாமல் இந்தச் சாதனை நடந்திருப்பது நம் தமிழகத்தின் #கடலூர்
மாவட்டம், #நெய்வேலி அருகேயிருக்கும் #கரைமேடு கிராமத்தில் தான்.
2005-ம் ஆண்டு. கண்ணுக்கெட்டிய தூரம்வரை விரிந்து கிடந்தது புதர்க் காடு.
தூரத்தில் நிலக்கரி சுரங்க எரிகோபுரங்களில் இருந்து வெண்புகை
கசிந்துக்கொண்டிருந்தது. அப்போது நெய்வேலி சுற்றுவட்டார கிராமங்களில்
கடும் வறட்சி நிலவிக்கொண்டிருந்தது.
பரவனாற்றில் தண்ணீர் பார்த்து பல ஆண்டுகளாகிவிட்டதால் கம்மாபுரம்,
கொம்பாடிகுப்பம் ஆகிய ஏரிகள் அழிந்தேபோயிருந்தன.
ஓரளவாவது தண்ணீர் இருக்கும் வெலிங்டன் ஏரியும் பெருமாள் ஏரியும்கூட
காய்ந்துக்கிடந்தன.
கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த ககன்தீப் சிங் பேடி ஒரு முறை, நெய்வேலி
நிலக்கரி சுரங்க திட்ட பொறியாளர் #துரைக்கண்ணுவிடம் ஒரு விஷயத்தை
சொல்லியிருந்தார். அது, “நிலக்கரி சுரங்கத்திலிருந்து சேற்றை
வெளியேற்றுகிற அந்த இடம் சாதாரணமானது கிடையாது.
சுமார் 60 வருஷத்துக்கு முன்பு அழிந்து போன 1,664 ஏக்கர் பரப்பளவுகொண்ட
பிரம்மாண்டமான ஏரி அது.
அதில் 12 வாய்க்கால்கள், 15 கதவுகள் இருந்திருக்கின்றன. ஆவணங்களில்
‘வாலாஜா ஏரி’ என்கிற குறிப்பை தவிர, வேறு எதுவும் இல்லை.
ஒருகாலத்தில் அந்த ஏரியின் மூலம் முப்போகம் விளைவித்திருக்கிறார்கள்.
இன்றும் ஏரியின் மதகுகள், இரும்புக் கதவுகள் எங்கேயோ புதருக்குள்
கிடக்கலாம். மீண்டும் அங்கே ஆழப்படுத்தி ஏரியை மீட்டுவிட்டால் கடலூரில்
வறட்சிக்கே இடமிருக்காது” என்பதாகும்.
நெய்வேலி லிக்னைட் நிறுவனம் நிலக்கரி வெட்டி எடுக்கும்போது வெளியேறும்
நிலத்தடி நீரை சேற்றுடன் பரவனாற்றில் வெளியேற்றியது. அது வாலாஜா ஏரி
வழியாக பெருமாள் ஏரிக்குச் சென்று கடலில் கலந்தது.
இதனால் வாலாஜா ஏரி தூர்ந்து, ஒருகட்டத்தில் இருந்த இடம் தெரியாமல் மண்மேடாகி
அழிந்தே போனது.
எனவே, சுரங்க நிர்வாகமே அந்த ஏரியை மீட்க வேண்டும் என்பதில் உறுதியாக
இருந்தார் அன்றைய கடலூர் மாவட்ட ஆட்சியர் #ககன்தீப்_சிங்_பேடி.
சமூக பொறுப்புணர்வுத் திட்டம் அனைத்துப் பொதுத் துறை நிறுவனங்களும்
தங்களது லாபத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை, அந்த நிறுவனம் இயங்கும் பகுதி
மக்களின் கல்வி, சமூகம் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டுக்கென ‘சமூக
பொறுப்புணர்வு நிதி’யாக செலவிடவேண்டும் என்பது அரசு விதி.
அதன்படி நெய்வேலி சுரங்க நிறுவனமும் ஆண்டுதோறும் தனது லாபத்தில்
10சதவீதத்தை செலவிட்டு வந்தது. ஆனாலும், அவை தையல் இயந்திரங்கள்
கொடுப்பது, குடிநீர் தொட்டி கட்டுவது, இலவச நோட்டுப் புத்தகங்கள்
கொடுப்பது என்பதாக மட்டுமே இருந்தன.
வாலாஜா ஏரியின் மொத்தப் பரப்பான 1664 ஏக்கரையும் மீட்க வேண்டும் என்றால்
அதற்கு ரூ.60 கோடிக்கும் அதிகமாக நிதி தேவை. அவ்வளவு பெரிய நிதியை
என்.எல்.சி. ஒதுக்குவது சாத்தியமில்லை.
எனவே, பகுதி பகுதியாகவேனும் ஏரியை மீட்க வேண்டும் என்பது
#ககன்தீப்_சிங்_பேடியின் திட்டமாக இருந்தது.
ஆனால், 2003-ம் ஆண்டு தொடங்கி 2013-ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் அவர்
எவ்வளவோ முயற்சித்தும் பணிகள் நகரவில்லை.
தமிழக மக்களின் தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க இந்த வட இந்தியர் போராடினார்.
ஆனால். திராவிட அரசியல் வியாதிகளோ, இந்த சீக்கிய செம்மலின் கோரிக்கையை
கண்டு கொள்ளவே இல்லை. இன்னொரு பக்கம் கடலூர் கடும் வறட்சியால்
பாதிக்கப்பட்டது .
பொருத்து, பொருத்து பார்த்த #ககன்தீப்_சிங், வெறுத்து போய் கடலூர் மாவட்ட
விவசாயிகளை ஒன்று திரட்டி. மிகப்பெரிய போராட்டங்களை நடத்தினார். ஆனால்
அது எல்லாம் தமிழக செய்தி பத்திரிகை , தொலை காட்சிகளிலே வராது.
வெறும் மூவாயிரம் உறுப்பினர்கள் உள்ள தென் இந்திய நடிகர் சங்க பிரச்சனை
தான் 7 கோடி மக்களுக்கும் தேவை பாருங்க.
ஏரிப் பகுதியை ஆய்வு செய்த மாவட்ட நிர்வாகம் ரூ.13.72 கோடிக்கு திட்ட
மதிப்பீட்டை தயார் செய்தது. நீண்ட இழுபறிகளுக்குப் பிறகு முழுப்
பணத்தையும் ஒதுக்கீடு செய்வதாக சம்மதம் தெரிவித்தது என்.எல்.சி
நிர்வாகம்.
பணி தொடங்கியது
ஒருவழியாக 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 13-ம் தேதி ஏரியை தோண்டும் பணிகள்
தொடங்கின. பணியை முன்னின்று செய்தவர் திட்டப் பொறியாளர் #துரைக்கண்ணு.
1664 ஏக்கர் பப்ரபளவு உள்ள அந்த ஏரியை மீட்க, 12 கால்வாய்களை தூர் வார
வேண்டும். அது தான் மிகவும் சவாலான செயலாக இருந்தது.
#துரைகண்ணு அவர்கள் தி ஹிந்துவுக்கு கொடுத்த பேட்டியில் :
கால்வாய்கள் தூர் வாரும் பணி, மொத்தம் 12 கால்வாய்கள். ராஜன் கால்வாய்
தண்ணீரும், சுரங்கத்தில் இருந்து வெளியேற்றுகிற நிலத்தடி தண்ணீரும்
அந்தக் கால்வாய்களில் விவசாயத்துக்காக போய்க் கொண்டிருந்தது.
12 கால்வாய்களையும் தூர் வார ஒரு வருஷமாகும். வேலையைத் தொடங்கினால் ஒரு
வருஷத்துக்கு விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்காது.
சுமார் 15 கிராமங்கள். எல்லோரும் வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறு
விவசாயிகள். ஒரு வருஷம் விளைச்சல் இல்லைன்னா அவங்க வயித்துப்பாடு
என்னாகுமோன்னு கலக்கமாக இருந்தது.
ஒரு நாள் ஊர் கூட்டத்தை கூட்டி இதை தயக்கத்தோட விவசாயிகள்கிட்ட சொன்னோம்.
ஆனால், நாங்களே எதிர்பார்க்காத மாதிரி, “ஊர் நன்மைக்காக ரெண்டு வருஷம்
கூட வயித்தைக் காயப்போட நாங்க தயார்”னு சொன்னாங்க. எங்களுக்கு கண்ணீர்
வந்துடுச்சி. கலெக்டரும் கண் கலங்கிட்டாரு.
எங்களுக்கு அதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வேகம் தொத்திக்கிச்சு.
கூலி தொழிலாளர்கள் தொடங்கி இன்ஜினியருங்க வரைக்கும் பல நாட்கள் யாரும்
வீட்டுக்கே போகலை.
ஏரிக்கரையிலேயே கொட்டகையை போட்டு அங்கேயே தங்கினோம். அங்கேயே
சாப்பிட்டோம். ராப்பகல் பார்க்காம பேய் மாதிரி வேலை நடந்தது. ஒரு
வருஷம்ன்னு நிர்ணயிச்ச வேலையை நாலே மாசத்துல முடிச்சோம்.
பின்னர் பழைய 15 கதவுகளை பெயர்த்து. புதிய கதவுகளை பொருத்தி. அந்த ஏரியை
ஒட்டி 4 கிலோ மீட்டர் நீளத்துக்கு கரையை அமைத்தனர்.
அந்த கரையிலே. வனத்துறையினர். 40 ஆயிரம் தேக்கு மரக்கன்றுகளை நட்டனர்.
கடலூர் மாவட்ட விவசாயி திரு எஸ் ராமானுஜம் அவர்கள், சிறு வயதில் நான்
நீந்தி விளையாடிய ஏரி இது. இதை இறப்பதற்கு முன் நான் பார்ப்பேன் என்று
கற்பனை கூட செய்து பார்த்ததில்லை என்று ஆனந்த கண்ணீரோடு சொன்னார்.
இப்போது இந்த ஏரி கடல் போல காட்சியளிக்கிறது. இதனால், எங்கள் பகுதியில்
12,000 ஏக்கர் நன்செய் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
12,000 ஏக்கர் முழுவதும் சம்பா பயிரிடப்பட்டு பயிர்கள் நல்ல நிலையில்
காட்சியளிக்கின்றன. என்கிறார் விவசாயி ராமானுஜம்.
திட்டத்துக்கு வித்திட்ட #ககன்தீப்_சிங்_பேடி தற்போது தமிழக அரசின்
ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைச் செயலாளராக இருக்கிறார். அவரிடம்
பேசினோம். “எல்லா பெருமையும் விவசாயிகளையும், என்.எல்.சி.
நிர்வாகத்தையுமே சேரும் என்றார்.
தமிழகத்தில் பல்வேறு ஏரிகள் அழிந்துவருகின்றன. அரசை மட்டுமே நம்பாமல்
லாபத்தில் இயங்கும் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் தங்கள் சமூக
பொறுப்புணர்வு திட்ட நிதியை நீர் நிலைகளை மீட்க செலவிட வேண்டும் என்றார்.
இலவசங்களுக்கும், ஓட்டுக்கு நோட்டு கொடுக்கவும் பல ஆயிரம் கோடிகளை செலவு
செய்யும் திராவிடக் கட்சிகள், நீர் போன்ற வாழ்வாதார பிரச்சனையை பற்றி
எப்போது கவலை படப்போகிறது?
கடந்த 30 ஆண்டுகளில் 12456 ஏரிகளும், 27000 குளங்களும் அழிவதற்கு காரணமாக
இருந்தது தமிழ், திராவிடம், ஜாதி, சிறுபான்மை, மதச்சார்பின்மை பிராமணன்,
சூத்திரன் என்று பேசி, பேசியே நம் மக்களை முட்டாள்களாக்கி உறவாடி
சீரழித்தது திராவிடக் கட்சிகள் தானே.
மக்களுக்கு நல்லது செய்பவர்கள் தான் நமது மண்ணை ஆள வேண்டும்.
அத்தகையவர்கள் #ககன்தீப்_சிங் போன்ற வட இந்தியராகவும் இருக்கலாம். பென்னி
குயிக் போன்ற வெளி நாட்டுக்காரராகவும் இருக்கலாம்.
மக்களுக்கு நன்மை செய்பவர்கள் செவ்வாய் கிரக வாசிகளாக இருந்தாலும்
அவர்கள் எனது பங்காளிகளே.
சினிமாக்காரர்கள் என்றால் என்னமோ தேவதூதர்கள் என்று நினைத்து அவர்களிக்கு
கூஜா தூக்குவதை விட்டுவிட்டு இந்த சீக்கிய செம்மலுக்கு ஒரு நன்றி
சொல்வாரா நம் மக்கள்?
ஓசியில் எதைக் கொடுத்தாலும் நமக்குத் தேவையோ இல்லையோ ஓடிப் போய் வாங்கி
பரணில் வைக்கும் மக்கள் நம் வாழ்வாதாரத்துக்கு எது தேவை என்று யோசித்து
அதைக் கொடுப்பவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.
நன்றி ; மெர்சி ஸ்டெல்லா..நட்புக்காக
வாட்ஸ் ஆப்..08/11/2016...
3-12-16, 14:35 - +91 94886 69489: நேதாஜி படையின் வீரமங்கை கோவிந்தம்மாள் மறைவு
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தின், பெண்கள்
படைப்பிரிவான ஜான்சி ராணி ரெஜிமென்ட்டில் முக்கிய அங்கம் வகித்த வீர
மங்கை திருமதி எம்.கோவிந்தம்மாள் மரணமடைந்தார். வேலூர் மாவட்டம்
ஆம்பூரில் உள்ள அவரது வீட்டில் இன்று காலமானார் கோவிந்தம்மாள். அவருக்கு
வயது 90.
மலேசியாவில் நேதாஜியின் உரையை கேட்ட உடனேயே தான் அணிந்திருந்த ஆறு சவரன்
வளையலைக் கழற்றிக் கொடுத்துள்ளார். தன்னுடைய ஒரு ஏக்கர் ரப்பர்
தோட்டத்தையும் இந்திய தேசிய ராணுவத்துக்கு அளித்துள்ளார். துப்பாக்கிச்
சுடுதலில் தேர்ந்த பயிற்சி பெற்றவர் கோவிந்தம்மாள். இவரது இறுதிச்சடங்கு
ஆம்பூர் கிருஷ்ணாபுரம் மயானத்தில் (டிசம்பர் 3-ம் தேதி) 4 மணிக்கு
நடக்கிறது.
3-12-16, 19:40 - senthilkumr selvrjFb: தெரிந்து கொள்வோம்....
1) "இந்திரா காந்தி" கொலை குற்றவாளிகளுக்கு ஆதரவான வழக்கறிஞர் யார் - BJP
உறுப்பினர் ராம் ஜெத்மலானி
2) "ராஜிவ் காந்தி" கொலை குற்றவாளிகளுக்கு ஆதரவான வழக்கறிஞர் யார் - BJP
உறுப்பினர் ராம் ஜெத்மலானி
3) தீவிரவாதி "ஆசாராம் பாபு" வின் வழக்கறிஞர் யார் - BJP பாராளுமன்ற
உறுப்பினர்(MP) சுப்பிரமணிய சுவாமி
4) போபால் விசவாயு மூலம் 10,000 இந்தியர்களை கொலை செய்த"வாரன்
ஆன்டர்சனின்" வழக்கறிஞர் யார் - BJPயின் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி
5) ஊழல் பெருச்சாலி "லலித் மோடி"யின் வழக்கறிஞர் யார் - BJP மாநில
முதல்வர் "வசுந்தரா ராஜி"யின் கணவனும், மகளும்
6) "வொடபோன்" வரி ஊழல் குற்றவாளிகளுக்கு ஆதரவான வழக்கறிஞர் யார் - BJP
நிதியமைச்சர் அருண் ஜெட்லி
7) குஜராத் 500கோடி ஊழல் குற்றவாளிகளுக்கு ஆதரவான வழக்கறிஞர் யார் - BJP
நிதியமைச்சர் அருண் ஜெட்லி
8) கடத்தல் மன்னன் "அலேமோ" வின் வழக்கறிஞர் யார் - BJP உறுப்பினர் ராம் ஜெத்மலானி
9) "சஹாரா ஸ்கேன்" ஊழல் குற்றவாளி "சுப்ராத் ராய்" வழக்கறிஞர் யார் - BJP
அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்
இந்தியாவின் முக்கிய வழக்குகளில் "பணத்துக்காக" குற்றவாளிகளை ஆதரித்து
ஆஜரான இவர்கள் தான் நமக்கு "தேச பற்று" குறித்து பாடம் நடத்துகிறார்கள்..
4-12-16, 14:16 - palanikumar WA: எல்லைப் பிரச்சனை
தமிழ்நாடு - கேரளா எல்லைப் பகுதியில் உள்ள மலைப்பகுதியில் இந்த மங்கலதேவி
கண்ணகி கோயில் மாநிலங்களுக்கிடையிலான எல்லைப் பிரச்சனையில் சிக்கிக்
கொண்டிருக்கிறது. இந்த கண்ணகி கோவிலின் முகப்பு வாயில், மதுரையை நோக்கியே
அமைந்துள்ளது. 1817ல், கிழக்கிந்திய கம்பெனி நடத்திய சர்வே மிகவும்
பழமையானது. இந்த சர்வேயில், கண்ணகி கோவில் தமிழக எல்லைப் பகுதியிலேயே
இருப்பதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அதன் பின்னர், 1893, 1896 -ல்
நடத்திய சர்வேயும், 1913, 1915 -ல் வெளியிடப்பட்ட எல்லை காட்டும்
வரைபடங்களும் இதையே வலியுறுத்துவதாக உள்ளன. கடந்த 1959 வரை கேரள அரசு,
கண்ணகி கோவில் எல்லை குறித்து எவ்வித ஆட்சேபனையும் எழுப்பவில்லை. 1976
-ல், தமிழ்நாடுகேரள அரசு அதிகாரிகள் கூட்டாக நடத்திய சர்வேயிலும், கண்ணகி
கோவில் கேரள எல்லையில் இருந்து 40 அடி தூரம் தள்ளி தமிழகப் பகுதியில்
இருப்பது ஒப்புக் கொள்ளப்பட்டது.
இதற்கிடையில், கூடலூரில் மங்கலதேவி கண்ணகி கோட்ட சீரமைப்புக்குழு
துவக்கப்பட்டு கோவிலைப் புதுப்பிக்க திட்டமிடப்பட்டது. 1976ல் இந்த
சீரமைப்புக் குழு,அப்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதியைச் சந்தித்து
உதவி கேட்டது. கூடலூரைச் சேர்ந்த, கே.பி.கோபால் எம்.எல்.ஏ.,வாக இருந்த
போது கண்ணகி கோவிலுக்கு செல்லப் பாதை அமைக்க வேண்டும் என சட்டசபையில்
பேசினார். இதனைத் தொடர்ந்து, தமிழகப்பகுதி வழியாக கண்ணகி கோவிலுக்கு ரோடு
போடுவதற்காக ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த வேலை பாதி நடந்து
கொண்டிருந்த போது கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி
பதவி நீக்கம் செய்யப்பட்டது. இதனால் இத்திட்டம் தாமதப்பட்டது.
இந்த நிலையில் 1976-ல் கேரளவனப்பகுதி வழியாக, தேக்கடியில்இருந்து கண்ணகி
கோவிலுக்கு அவசர அவசரமாக கேரள அரசு ஒரு பாதை அமைத்தது. இவ்வாறு போடப்பட்ட
இந்தப் பாதையின் வழியாகத்தான், தமிழக பக்தர்கள், கண்ணகி கோயிலுக்கு செல்ல
வேண்டியிருந்தது. தற்போது இந்த சாலையை வைத்துக்கேரள அரசு கண்ணகி கோயில்
கேரளாவிற்குச் சொந்தமானது என்று உரிமை
கொண்டாடுகிறது.http://www. wikiwand.com/ta/%E0%AE%AE%E0% AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE% B2%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5% E0%AE%BF_%E0%AE%95%E0%AE%A3% E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0% AE%BF_%E0%AE%95%E0%AF%8B%E0% AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF% 8D
800 கிமீ நீள மொத்த கேரள எல்லையுமே சரியாக வரையறுக்கப்பட்டவில்லை,
இந்த நில பகுதியில் மலைகளின் மீது அமைந்துள்ள பல சுனைகள் திசை
திருப்பப்பட்டு, தமிழகத்தில் சில ஆறுகள் வற்றிய நிகழ்வுகளும் உண்டு, ,
அங்கிருக்கும் யாருக்கும் சொந்தமில்லாத No man land கேரள மாநிலத்தவர்கள்
விவரமாக சாதகமாக கையாளப்பட்டுள்ளது, , , தமிழகத்தை ஆளும் அன்னிய
தலைமைகளுக்கு, இந்த விடயங்களில் நெடிய நோக்கம் எதுவும் இருப்பதாக இன்று
வரை வெளிப்படவில்லை, , ,
💤💤
4-12-16, 22:17 - senthilkumr selvrjFb: *சாத்தியமே* *தமிழன்டா*
#ஜல்லிக்கட்டுவேண்டும் #SaveJallikattu #WeWantjallikattu
ஜல்லிக்கட்டிற்க்கு ஆதரவு தர விரும்பினால் இந்த காணொளியை பாருங்கள் &
பரப்புங்கள் ்்்்்்
நேற்று முன்னாள் நீதிபதி மார்கண்டே ஜல்லிக்கட்டு நடத்த ஒரு மாற்று வழி
அவர் முகநூல் பக்கத்தில் பதிவு செய்திருந்தனர்.
ஓய்வு பெற்ற நீதிவான்
அது என்னவென்றால், ஜல்லிக்கட்டை பெயர் மாற்றி, பொங்கல் விளையாட்டு என்று
நடத்துங்கள்,, பேனர்கள் அடித்து அதில் "இங்கு ஜல்லிக்கட்டு நடத்த
படவில்லை.. பொங்கல் விளையாட்டு தான் நடைபெறுகிறது..." என்று
அச்சிட்டுங்கள் என்று குறிப்பிட்டிருந்தார்..
எனக்கும் இது எப்படி சாத்தியம் என்று தான் யோசனை..
பிறகு ஒரு விஷயம் மனதில் பட்டது...
அதாவது, ஐபிஎல் கிரிக்கெட் விளையாட்டில், சென்னை, ராஜஸ்தான் ஆகிய இரு
அணிகளும் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக விளையாட தடை விதிக்க பட்டது..
இப்ப என்னடானு பார்த்தால், அதே அணி வீரர்களை,பயிற்சியாளர்களை கொண்டு
பூனே.. ராஜ்கோட் ..,என்று பெயர் மாற்றம் செய்து, ஏலம் நடத்தி விளையாட
அனுமதித்துள்ளனர்...
அதாவது இப்ப விளையாட போறது, சென்னை,ராஜஸ்தான் இல்லையாம் ,,, பூனே,
ராஜ்கோட்,, அப்படின்னு சொல்றாங்க...பயிற்சியாளர்களுக் கும் தடையில்லை
வீரர்களுக்கு தடையில்லை அப்புறம் யார தடை பண்ணீங்க..???????
இது சாத்தியம் என்றால் ஏன் ஜல்லிக்கட்டை பெயர் மாற்றி, பொங்கல் விளையாட்டு,
*தமிழர் வீர விளையாட்டு* என பெயரிட்டால் அதை தடை செய்ய முயற்ச்சித்தால்
தமிழர் என்றாலே தடையா என போராடலாம் அல்லவா?இல்ல வேறு ஏதாவது பெயரில் ஏன்
நடத்த முடியாது..
எதார்த்தமா மனதில் பட்டதை கூறினேன்..
சாத்தியமும் கூட..
மறத்தமிழன் என்ற உணர்வுடன்
6-12-16, 13:32 - +91 91599 00999: 🏋🏋🏋🏋🏋🏋🏋🏋🏋🏋
*நலமான வாழ்விற்கு கடைபிடிக்க வேண்டியவை 30 தகவல்கள் !! ஹீலர் பாஸ்கர்*
**""""""""""""""""''"""""""""" """""**
*நலமான வாழ்விற்கு கடைபிடிக்க வேண்டியவை 30 தகவல்கள்*!!
*1. இனிப்பை முதலில் சாப்பிட வேண்டும்* .
*2. உணவு, தண்ணீர் எதுவானாலும் ரசித்து, சுவைத்துச் சாப்பிட வேண்டும்.*
*3. ஆறு சுவைகளையும் உணவில் முடிந்தவரை சேர்த்துக் கொள்ளவேண்டும்*
*4. உணவை மென்று கூழாக்கி எச்சில் நன்றாகக் கலந்து சாப்பிடவேண்டும்.
(நொறுங்கத் தின்றால் நூறு வயது வரை வாழலாம். உமிழ்நீர், வெள்ளை
அணுக்களுக்கு இணையாகப் பணியாற்றக் கூடிய உமிழ் நீர் கலந்த உணவு நன்கு
செரிமானமாகும்)*
*5. உண்ணும்போது உதட்டை மூடி வாயில் காற்று புகாமல் மென்று சாப்பிட
வேண்டும். வாயைத் திறந்து சாப்பிடுவது உமிழ்நீர் சுரப்பதை தடுத்து
செரிமானத்தை பாதிக்கும்.*
*6. சாப்பிடும் போது சாப்பாட்டில் கவனத்தை வைக்க வேண்டும். நம்
பார்வையும் கவனமும் வேறு எங்கும் இல்லாமல் உணவை உற்று நோக்கி
சாப்பிடவேண்டும்.*
*7. உணவை கையால் எடுத்து சாப்பிடவேண்டும். நம் கை உணவில் படுவது மிகவும் நல்லது.*
*8. சாப்பிடும்முன் 30 நிமிடமும், சாப்பிடும்போதும், சாப்பிட்டபின் 30
நிமிடமும் தண்ணீர் குடிக்கக் கூடாது. (தேவைப்பட்டால், தொண்டையை
நனைக்கும்படி சிறிது குடிக்கலாம். தண்ணீர் குடிப்பது செரிமானத்திற்காக
உற்பத்தியாகும் அமிலத்தை நீர்த்து தீங்கை ஏற்படுத்தும்)*
*9. தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு, புத்தகம் வாசித்துக்கொண்டு,
யாருடனாவது பேசிக்கொண்டே சாப்பிடக்கூடாது*.
*10. சம்மணமிட்டு சாப்பிட வேண்டும் .இது உடலில் பரவும் சக்தியை வயிற்றுப்
பகுதியில் தடுத்து, தேக்கி செரிமானத்திற்கு உதவும். காலைத்தொங்கவிட்டு
நாற்காலியில் அமர்ந்து உண்பது நல்லதல்ல.*
*11. தாய்மார் குழந்தைகளுடன் இருந்தது சாப்பிடக் கூடாது* .
*12. உணவு உண்ணும்போது மன உளைச்சல், சண்டை, கோபம் போன்ற உணர்ச்சிகள்
இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.*
*13. கை கால் முகம் கழுவிச் சாப்பிட வேண்டும்* .
*14. குளித்தபின் 45 நிமிடம் சாப்பிடக் கூடாது . சாப்பிட்டபின் 2.5 மணி
நேரம் குளிக்கக் கூடாது*
*15. அளவு சாப்பாட்டைத் தவிர்த்து பசிக்குச் சாப்பிடுங்கள். ஏப்பம்
வந்தால் அத்துடன் நிறுத்தலாம். எப்படி சாப்பிடுவது என்று அறிந்து
சாப்பிட்டால் உணவுக் கட்டுப்பாடின்றி எதையும் சாப்பிடலாம*்.
*16. தண்ணீர் சுத்தமாக இருந்தால், தண்ணீரைக் கொதிக்க வைத்தோ, வடிகட்டியோ
குடிக்கக் கூடாது. தண்ணீரை மண் பானையில் ஊற்றி வைத்துக் குடிக்கலாம*் .
*17. பசி வந்து சாப்பிட வேண்டும், தாகம் வந்து தண்ணீர் அருந்த வேண்டும்,
சோர்வு வந்து ஓய்வு எடுக்க வேண்டும், தூக்கம் வந்து தூங்க வேண்டும்.*
*18. காலையில் பல் துலக்குவதை விட இரவில் கட்டாயம் பல் துலக்கி
படுக்கைக்கு செல்லவேண்டும்*.
*19. இரவு படுக்கைக்கு நேரத்தில் சென்று விடியற்காலை எழுந்து குளிக்கும்
பழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும். காலை நேரத்தில்தான் பித்தம் உடலில்
பரவும், அப்போது குளிப்பது உடம்பிற்கு நல்லது.*
*20. தூங்கத் தயாராவதற்கு முன் மனதைப் பாதிக்கும் பேச்சு, அதிர்ந்த
சிந்தனைகள், செயல்பாடுகள் போன்றவை இல்லாமல அமைதியான சூழ்நிலையில் இருந்து
படுக்கைக்கு சென்றால் தூக்கம் நன்றாக வரும்.*
*21. படுக்கையில், தலைமாட்டில் செல்போன் போன்ற கதிர்வீச்சுக்கள்
உள்ளவற்றை வைத்துக்கொள்ளாமல், வேறு அறையில் அல்லது தூரத்தில் வைத்துவிட
வேண்டும்.*
*22. உணவு, உறக்கம், உழைப்பு, ஓய்வு, உடற்பயிற்சி, உறவு ஆகியவை சரியாக
வைத்திருப்பதே உடல்நலத்திற்கு மிக முக்கிய காரணியாகும்.*
*23. காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்தி ஒவ்வொரு நாளையும்
ஆரம்பிக்கவும், தண்ணீர் குடித்து நாளை முடிக்கவும்.*
*24. டி,காபி போன்றவற்றை தவிர்த்து /குறைத்து அதற்கு பதில் சத்துமாவு
கஞ்சி, சூப் போன்றவைகளை அருந்தலாம்.*
*25. நாற்பது வயதிற்கு மேல் சைவ உணவை உண்டு, அசைவ உணவை குறைத்துக்கொள்வது நல்லது.*
*26. தலைவலி, உடல்வலி என்று எதெற்கெடுத்தாலும் ஒரு மாத்திரையை
போட்டுக்கொள்வது நல்லதல்ல. எண்ணைக் குளியல், கஷாயம் போன்ற இயற்கை
மருத்துவ முறையைப் பின்பற்றுவது நல்லது.*
*27. கோபம், எதிர்ப்பார்ப்பு, துக்கம், ஏமாற்றம், தோல்வி, அவமானம் போன்ற
உணர்ச்சிகள் உடல் நலத்தை மிகவும் பாதிக்க வல்லது. இவைகளை போக்கும்
வழிமுறைகளை அறிந்து, நல்ல நூல்கள் , நண்பர்கள், மருத்துவர்கள் உதவியுடன்
உணர்ச்சிகளை குறைத்து அதில் மூழ்கிவிடாமல் வாழ்வது நலம்.*
*29.எதிர்காலத்தை நோக்கி திட்டமிட்டு இறந்தகாலத்தை இழந்து விடாமல்,
ஒவ்வொருநொடியும் ரசித்து வாழ்தல், சிரித்த முகத்துடன் இருத்தல்,
நேர்மையான சிந்தனையை கொண்டிருத்தல், உள்ளொன்று வைத்து புறம் பேசாமல்
இருத்தல், குழந்தைத் தன்மையை கடைபிடித்தல், இறுக்கமாக இல்லாமல்
வெளிப்படையாக இலகுவாக இருத்தல், எண்ணம்-சொல்-செயல்-எழுத்து-வாழ் க்கை
ஆகியவற்றில் முரண்பாடு இல்லாமல் இருத்தல் போன்றவை நலம்*.
*30.ஆண்டிற்கு சிலமுறை தினம் செய்யும் வேளைகளில் இருந்து விடுபட்டு
பிடித்த இடத்திற்கு, பிடித்த நண்பர்களுடன், குடும்பத்துடன்,
உறவினர்களுடன் சுற்றுலா செல்லுதல் மன மகிழ்ச்சி தரும
7-12-16, 09:16 - senthilkumr selvrjFb: டிசம்பர் 24, 1987 இல்
முதலமைச்சர் எம்.ஜி.ஆர் இறந்தவுடன் அதிமுகவில் இரண்டாவது தலைவராகக்
கருதப்பட்ட நெடுஞ்செழியன் தற்காலிக முதல்வராகப் பொறுப்பேற்றுக்
கொள்கிறார். கிட்டத்தட்ட பதினைந்து நாட்களில் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களால் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
ஜானகி பொறுப்பேற்றுக் கொண்டு சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கைத்
தீர்மானத்தில் அவரால் வெற்றி பெறவும் முடிந்தது. இனி ஜானகிதான்
தமிழகத்தின் முதல்வர் என்று மக்கள் நம்பத் தொடங்கிய போது அப்பொழுது
பிரதமராக இருந்த ராஜீவ்காந்தியிடம் இரு விதமான கருத்துக்கள்
முன்வைக்கப்படுகின்றன.
‘ஜானகி மக்கள் செல்வாக்குமிக்க தலைவராகவெல்லாம் வர முடியாது..இன்னும்
ரெண்டு மூணு வருஷம் இப்படியே ஓடட்டும். அவரை பொம்மையாக வைத்து
காங்கிரஸைக் தமிழகத்தில் மீண்டும் துளிர்க்கச் செய்துவிடலாம்’ என்பது ஒரு
கருத்து. அடுத்த தேர்தலில் ஜானகியை கூட்டணியில் வைத்துக் கொண்டே
தேர்தலைச் சந்திக்கச் சொல்லி அவரை அறிவுறுத்தியிருந்தார்கள். இடைப்பட்ட
காலத்தில் ஜானகியின் எதிரிகளை வீழ்த்த உதவுவதன் வழியாக ‘எம்.ஜி.ஆர் ஆட்சி
தொடர்வதற்கு காங்கிரஸ் உதவியது’ என்ற நல்ல பெயரையும் தமிழக மக்களிடம்
சம்பாதிக்கலாம் என்று ஊதுகிறார்கள். காங்கிரஸ் மேலெழும்ப இதுதான் நல்ல
வழி என்று சொல்லப்பட்ட இந்தக் கருத்தானது ராஜீவை சற்றே அசைத்துப் பார்க்க
தமிழக காங்கிரஸ் கட்சிக்காரர்களை அழைத்து விசாரிக்கிறார்.
அதில் ஒருவர் ‘அவ்வளவு நாள் காத்திருக்க வேண்டியதில்லை. ஆட்சியைக்
கலைத்துவிடலாம். தேர்தல் வரும்போது தீவிரமான பிரச்சாரத்தைச் செய்தால்
நம்மால் ஆட்சியைப் பிடித்துவிட முடியும்; அப்படியே இல்லையென்றாலும்
கணிசமான இடத்தை அமுக்கிவிடலாம்’ என்று மூளைச் சலவை செய்கிறார்கள். சற்றே
பிசகிய ராஜீவ் 356 ஆவது சட்டப்பிரிவைப் பயன்படுத்தி வெறும் இருபத்து
நான்கு நாட்களில் ஜானகியின் ஆட்சியைக் கவிழ்க்கிறார். ஜெ மற்றும் ஜா
என்று இரண்டாகப் பிளவுபடும் போது கட்சி இன்னமும் வலுவிழந்து போகுமென்று
யாரோ சொல்லியிருக்கிறார்கள். உடைப்புக்கு ராஜீவின் கையும் உதவியிருக்கக்
கூடும் என்பார்கள். மூத்தவர்களை விசாரித்தால் தெரியும்.
அந்தத் தேர்தலில் காங்கிரஸ் 26 இடங்களை வென்றாலும் கூட அதைவிடக் கூடுதலாக
வென்று ஜெயலலிதா தம் கட்டுகிறார். ஜானகி படுதோல்வி அடைந்து
அரசியலிலிருந்தே ஒதுங்குவதும், அடுத்த இரண்டாண்டுகளுக்கு திமுக ஆட்சி
நடப்பதும், எம்ஜிஆர் காலத்தில் எம்.பியாக இருந்த போது டெல்லியில் தான்
ஏற்படுத்திக் கொண்ட தொடர்புகளின் வழியாக திமுகவின் ஆட்சியைக் கலைத்து,
காங்கிரஸூடன் கூட்டணி வைத்து, ராஜீவ் மரணத்திற்குப் பிறகு அறுதிப்
பெரும்பான்மையுடன் ஜெ ஆட்சியமைத்ததும் வரலாறு. அதற்குப் பிறகு என்ன
நடந்தது என்பது எல்லோருக்குமே தெரிந்ததுதான்.
ஒருவேளை ராஜீவ் மட்டும் ஜானகியின் ஆட்சியைக் கலைக்காமல் இருந்திருந்தால்
தமிழகத்தின் மொத்த வரலாறும் மாற்றி எழுதப்பட்டிருக்க...
[செய்தி கிளிப் செய்யப்பட்டது] தகவல் முழுவதையும் பார்க்கவும்
இன்பாக்ஸ்
x
aathi saravana <saravana.aathi@gmail.com>
[image: இணைப்புகள்]பிற்பகல் 10:22 (18 மணிநேரத்திற்கு முன்பு)
பெறுநர்: எனக்கு
அரட்டை வரலாறு “தமிழர் ஆட்சி மலரட்டும் உடன் WhatsApp உரையாடல்.txt” என்று,
மின் அஞ்சலுடன் இணைக்கப்பட்டது.
4 இணைப்புகள்
பதிலளிக்க அல்லது முன்னனுப்ப, இங்கே கிளிக் செய்யவும்
15 ஜி.பை. இல் 1.02 ஜி.பை. (6%) ஐப் பயன்படுத்தியுள்ளீர்கள்
நிர்வகி <https://www.google.com/
விதிமுறைகள் <https://www.google.com/intl/
<https://www.google.com/intl/
இறுதியாக கணக்கை இயக்கியது: 1 மணிநேரத்திற்கு முன்பு
விவரங்கள்
aathi saravana
saravana.aathi@gmail.com
விவரங்களைக் காண்பி
23-10-16, 08:49 - தற்போது இக்குழுவிற்கு தாங்கள் அனுப்பும் தகவல்கள்
முழு மறையாக்கத்துடன் பாதுகாக்கப்படுகிறது. விவரத்திற்கு தட்டுக.
30-11-16, 21:23 - +91 94886 69489: நம்ம நாடோடி மோடி பதவி ஏற்ற பின்..
முதல் பயணமாக 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பூடான் சென்றார். அந்நாட்டுக்கு
ரூ.4500 கோடி கடனுதவி அறிவித்தார்.
2014 ஆண்டு ஆகஸ்ட் மாதம் நேபாளம் சென்றார்.. அந்நாட்டுக்கு ரூ.6௦௦௦ கோடி
கடனுதவி செய்தார்..
அதே ஆண்டு நவம்பர் மாதம் பிஜி சென்றார்.. அந்நாட்டுக்கு ரூ.495 கோடி
கடனுதவி செய்தார்.
2015 ஆண்டு மார்ச் மாதம் செஷல்ஸ் சென்றார்.. ரூ.45௦ கோடி கடனுதவி
செய்தார்.. மொரிசியஸ் சென்றார் அந்நாட்டுக்கு ரூ.3௦௦௦ கோடி கடனுதவி
செய்தார்..
2015 ஆண்டு மே மாதம் மங்கோலியா சென்றார்.. ரூ.63௦௦ கோடி கடனுதவி அறிவித்தார்..
2015 அக்டோபர் மாதம் இந்திய-ஆப்பிரிக்க நாடுகளின் உச்சி மாநாடில்
ஆப்பிரிக்க நாடுகளின் கட்டமைப்புக்கு ரூ.65௦௦௦ கோடி கடனுதவி
அறிவித்தார்..
இந்த ஆண்டு 2௦16 மே மாதம் ஈரான் சென்றார்.. சபஹர் துறைமுகத்தில்
முனையங்கள் மற்றும் சரக்கு கப்பல் நிறுத்துமிடங்கள் கட்டுவதற்காக,
இந்தியா ரூ.1,300 கோடி நிதியுதவி வழங்கும். இரண்டாவது கட்டமாக, சபஹர்
மற்றும் ஜஹிதன் இடையே 500 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதை அமைப்பதற்காக
சுமார் ரூ.2,000 கோடி வழங்கும் என்று அறிவித்தார்.
2௦16 ஜூன் மாதம் பங்களாதேஷ் சென்றார்.. இதுவரை எந்த நாட்டுக்கும்
கொடுக்காத அளவிற்கு ரூ.13441 கோடி கடன் கொடுத்தார்..
2௦16 ஜூலை மாதம் கென்யா சென்றார்.. ரூ.1௦1 கோடி கடனுதவி செய்தார்.
அங்கிருந்து தான்சானியா சென்றார்.. 617 கோடி கடனுதவி செய்தார்..
2௦16செப்டம்பர் மாதம் வியட்னாம் சென்றார்.. அந்நாட்டுக்கு 3340 கோடி கடன்
கொடுத்தார்..
இது போக இலங்கை குடிநீர் திட்டத்திற்கு இந்தியா ரூ.2675 கடனுதவி
செய்தது.. இலங்கைக்கு டீசலில் இயங்கும் ரயில்கள் தயாரிக்க இந்த மாதம் பல
கோடி ரூபாய் கடனுதவி செய்துள்ளது..
# இதெல்லாம் யார் பணம் மோடி அப்பன் வீட்டு பணமா? நாடு இருக்கிற நிலையில்
போகிற நாடுகளுக்கெல்லாம் சொந்த நாட்டு மக்களின் வரிப்பணத்தில் கோடி
கோடியாக கடன் கொடுத்தாகிவிட்டது.. தற்பொழுது இருந்த சேமிப்பையும்
வலுக்கட்டாயமாக பிடுங்கி வங்கியில் போட வைத்தாகிவிட்டது. அதையும் எடுத்து
எந்த எந்த நாட்டுக்கு கடன் கொடுக்க போகிறாரோ தெரியவில்லை.. இதை எல்லாம்
கேள்வி கேட்டால் நாடோடி பக்தர்கள் தேச துரோகி பட்டம் வேறு தருகிறார்கள்..
நீங்களெல்லாம் ....
1-12-16, 09:57 - palanikumar WA: Are you aware ?
1. Who was the Lawyer of *Afzal Guru* ?
_BJP Member Ram Jethmalani _
2. Who is the Lawyer of *Asaram* ?
_BJP Member of Parliament Subramanian Swamy_
3. Who was the Lawyer of *Vodafone in Tax Scam* ?
_Current BJP Finance Minister Arun Jetley_
4. Who was the Lawyer for *Gujarat 500 CRORE Bank Scam* accused ?
_Current BJP Finance Minister Arun Jetley_
5. Who was the Lawyer in *Bhopal Gas Tragedy* in which 10000 Indians
died for Warren Anderson?
_Current BJP Finance Minister Arun Jetley_
6. Who was the Lawyer of *Scamster Lalit Modi*?
_BJP Sushma Swaraj's Husband & Daughter_
7. Who was the Lawyer of *Sahara Scam* accused Subrata Roy?
_Current BJP Minister Ravi Shankar Prasad_
8. Who was the Lawyer of our *smuggling accused Alemao*?
_BJP Member Ram Jethmalani_
*Who wants to learn DeshBhakti ??*
1-12-16, 21:58 - +91 94886 69489: ஒரு இந்தியன் எத்தனை வரி தான் கட்டுவது:
இந்திய வரி அமைப்புகள் எந்த அளவிற்கு மக்கள் மீது திணிக்கப் படுகின்றன
என்பதற்கு கீழே உள்ள கேள்வி பதில் சுவையாக இருக்கும்...
அதேவேளையில் இந்த வரி களை நாம் கட்டுகிறோம் என்பதில் வருத்தம்
இருக்கத்தான் செய்கிறது.
1)என்ன வேலை செய்கிறாய் ?
வியாபாரம் ..
அப்படியென்றால் PROFESSIONAL TAX கட்டு
2)வியாபாரத்தில் என்ன வேலை செய்கிறாய் ?
பொருட்களை விற்கிறேன்..
ஓ அப்படியா ,SALES TAX ஐ கட்டு.
3)எங்கிருந்து பொருட்களை வாங்குகிறாய் ?
வெளிநாட்டில் மற்றும் மற்ற மாநிலங்களில் இருந்து
அப்படியா ,சரி CENTRAL TAX மற்றும்
CUSTOMS DUTY TAX ஐ கட்டு.
4)பொருட்களை விற்பதன் மூலம் உனக்கு என்ன கிடைகிறது ?
வருமானம் (INCOME )...
நன்று INCOME TAX ஐ கட்டு
5 )பொருட்களை நீயே தயார் செய்து விற்கிறாயா ?
ஆம் .
எங்கு தயார் செய்து விற்கிறாய் ?
FACTORY இல் .
அப்படி என்றால் ,EXCISE DUTY இனை கட்டு .
6 )உன்னிடம் FACTORY இருக்கிறதல்லவா ?
ஆம் .
அப்படியென்றால் ,FIRE TAX மற்றும் MUNICIPAL டக்ஸ் ஐ கட்டு.
7) உன்னிடம் வேலை ஆட்கள் இருகிறார்களா ?
ஆம் -
சரி STAFF PROFESSIONAL TAX ஐ கட்டு.
8 )மில்லியன் கணக்கில் பணம் சம்பாதிகிறாயா ?
ஆம் ...
அப்படி என்றால் TURNOVER மற்றும் ALTERNATE TAX இனை கட்டு .
9 )25000 உனது வங்கியில் இருந்து மொத்தமாக எடுகிறாயா.
ஆம் .
CASH HANDLING TAX இனை கட்டு .
10 ) உன்னுடைய CUSTOMER ஐ வெளி இல்(ஹோட்டல்) அழைத்து செல்கிறாயா ?
ஆம்...
FOOD மற்றும் ENTERTAINMENT TAX இனை கட்டு .
11)நீ யாருக்காவது சேவை தருவது /மற்றும் சேவை) இனை வாங்குகிறாயா(service
given or taken )
ஆம் ...
சரி -SERVICE TAX ஐ கட்டு .
12)யாருக்காவது பரிசு கொடுத்தாயா ?
ஆம்...
அப்படி என்றால் ,GIFT TAX ஐ கட்டு.
.
.
.
.
.
.
. சரி ... வரி வசூலிக்கும் அரசே உனக்கு நான் சில கேள்விகள் கேட்கிறேன்...
.
.
.
.நீ பிறப்புக்கும்..இறப்புக்கும் மட்டுமே வரி போடவில்லை...
அது போகட்டும்...
நான் 5 லட்சம் சம்பாதிக்கிறேன், 2.5 லட்சத்துக்கு வட்டி கட்ட சொல்ற!
சரி கட்டிட்டேன்...
மீதி உள்ள ரூபாய்க்கு வீடு வாங்க போறேன், அதுலையும் பத்திர பதிவுன்னு 14%
வாங்குற...
நகை வாங்க போறேன் அங்கேயும் வரி வசூல் பண்ற...மக்களை சாகடிச்சி புடுங்குற...
கார் வாங்கும்போதே ரோடு வரி.. வாகன வரின்னு சேர்த்து புடுங்குற..
அப்புறம் டோல்கேட்டுக்கு டோல்கேட் சுங்கம் வரின்னு வசூலிக்கிற...
பெட்ரோல் போடும்போது அங்கேயும் மறைமுகமாக வரி புடுங்குற....
இப்படி எல்லாத்தையும் இந்திய நாட்டுக்காக சகிச்சிட்டு வரியை கொடுத்தா!
நீ அதை தூக்கி கார்ப்பரேட் கம்பேனிக்கு லோன் கொடுப்ப?
மல்லையா மாதிரி ... பல மொள்ளமாரிகளுக்கு லோன் கொடுப்ப....
பணத்துலேயே பொறந்து வளந்த கோடீஸ்வரங்களுக்கு லோன் கொடுப்ப...
கொஞ்ச வருஷம் கழிச்சி வராக்கடன்னு தள்ளுபடி பன்னுவே?!
கோடி கோடியா சம்பாதிக்கிற கூத்தாடிகளுக்கு கோடி கணக்கில் பணம் செலவழித்து
விழா நடத்தி விருது கொடுப்ப...
லட்சம் கோடிகள் வராக்கடன் இருக்கே அதை மீட்க என்ன நடவடிக்கை எடுத்த?
இதையெல்லாம் பார்த்தா எவனாவது முறையா வருமான வரி கட்டுவானா?
கட்டுவானா....????????
பதுக்கத்தான் செய்வான்.
முதலில் சட்டத்தை மாத்து....
எல்லா சிஸ்டத்தை மாத்து...
சில மாதங்கள் கழித்தும் அவன் பணத்தை டாலராக தங்கமாக சொத்தாக வாங்கத்தான்
செய்வான்.
வரியை ஒழுங்காக நடைமுறை படுத்து..
காரி துப்புறமாதிரி எல்லா சிஸ்டமும் இருக்குது....
2-12-16, 02:09 - senthilkumr selvrjFb: ஏன், தமிழ் திரைப்பட உலகத்தில்
அதிகம் தமிழ் பாடகர்கள் வருவதில்லை?
.
தமிழை தாய்மொழியாக கொண்ட பின்னணி பாடகர்கள் எத்தனை பேர்? விரல் விட்டு
எண்ண கூடிய சிலரே.பெரும்பாலும் ஆந்திரா அல்லது கேரளத்தை சேர்ந்த
பாடகர்களே தமிழ் திரையுலகில் பின்னணி பாடகர்களாக கோலேச்சி செய்து கொண்டு
இருந்திருக்கிறார்கள் / இருக்கிறார்கள். குறிப்பாக தமிழை தாய்மொழியாக
கொண்ட பாடகிகள் மிக மிக குறைவு. ஏன் இந்த நிலை?
.
1937 - 1950 வரை தமிழ் திரையில் பின்னணி பாடகர்களில் பலர் தமிழை
தாய்மொழியாக கொண்டவர்கள். உதாரணம், எம்.கே.டி, பி.யு.சின்னப்பா,
கே.பி.சுந்தராம்பாள், எம்.எஸ், எம்.எல்.வி போன்றவர்கள். இவர்கள்
அனைவருக்கும் இருந்த பொதுவான அம்சம் என்னவென்றால் இவர்கள் அனைவருமே
கர்நாடக இசையை நன்கு அறிந்தவர்கள். 1950 ஆம் ஆண்டுக்கு பிறகு தான்
பின்னணி பாடகர்கள் என்ற குரூப் உருவானது. அதற்கு முன் இருந்த
காலகட்டத்தில் சொந்த குரலில் தான் அனைவரும் பாடினார்கள் ஏனென்றால் சினிமா
உருவெடுத்தது 1937 ஆம் ஆண்டு தான். அதற்கு முன் நாடகங்கள் தான் பெரிய
அளவில் நடைபெற்றன. நாடக கலைஞர்கள் சொந்த குரலில் தான் பாடியாக வேண்டும்.
.
1950 ஆம் ஆண்டுக்கு பிறகு பின்னணி பாடகர்களில் குறிப்பிட்டு சொல்லப்பட
வேண்டியவர் திரு.டி.எம்.எஸ் அவர்கள். டி.எம்.எஸ் சௌராஷ்ட்ரா வகுப்பை
சேர்ந்தவர். அவர் சொந்த ஊர் மதுரை. ஆனால், தாய்மொழி தமிழா என்று உறுதியாக
தெரியவில்லை. பெண்களில் பி.சுசீலா மற்றும் எஸ்.ஜானகி அவர்கள். சுசீலா,
ஜானகி இருவருமே ஆந்திராவை சேர்ந்தவர்கள். தமிழ் திரையுலகில் கிட்டத்தட்ட
25 ஆண்டுகள் இவர்கள் ஆதிக்கம் தான். நடுவில் ஏ. எம். ராஜா, பீ. பி.
ஸ்ரீநிவாஸ் போன்றவர்கள் பாடினாலும் திரையுலகை ஆக்கிரமித்தார்கள் என்று
சொல்ல முடியாது. பீ. பி. ஸ்ரீநிவாசும் ஆந்திராவை சேர்ந்தவர்.
.
பாடகிகளில் சுசீலாவுக்கு இணையாக பேசப்பட்ட வாணி ஜெயராம் வேலூரை
சேர்ந்தவர். தமிழர். ஆனால், இவர் தமிழில் பெரிதாக சோபித்தார் என்று சொல்ல
முடியாது. இவர்களுக்கு பின் வந்த ஜென்சி, சித்ரா, சுஜாதா அனைவரும்
கேரளாவை சேர்ந்தவர்கள். டி. எம். எஸ் அவர்கள் உச்சியில் இருந்த போதே
அறிமுகமாகிய எஸ். பி. பி அவர்களும் ஆந்திராவை சேர்ந்தவர். அவருடைய
சமகாலத்தவர் ஆன காந்தர்வ குரலோன் கே. ஜே. இயேசுதாஸ் கேரளாவை சேர்ந்தவர்.
.
இன்றைய பாடகர்கள் பற்றி நாம் அதிகம் பேச முடியாது. காரணம், இவர் தான்
இன்று பெரிய பின்னணி பாடகர் என்று யாரையும் அடையாளம் காட்ட இயலாது. ஒரே
படத்தில் பத்து பேர் பாடுகிறார்கள். இப்போதெல்லாம் நடிகர்களே
பாடுகிறார்கள்.
.
ஏன், தமிழிலிருந்து அதிகம் பாடகர்கள் வரவில்லை? நல்ல தமிழ் பாடகர்கள்
இல்லையா? அல்லது ஆந்திரர், கேளரர், கர்நாடகர் நிறைந்த தமிழ் திரைப்பட
உலகம் அவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில்லையா?
2-12-16, 11:03 - palanikumar WA: இரண்டாவது தாக்குதல் 1964 ஸ்ரீமா -
சாஸ்திரி ஒப்பந்தமாகும். இதனால் சுமார் 60 சதவீதமான மலையக தமிழர்
இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டனர். அதுவரை இலங்கையில் சிங்களவருக்கு
அடுத்தபடியான எண்ணிக்கையில் அதிகமான மக்கள் கூட்டமாக இருந்த மலையக தமிழர்
படிப்படியாக நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டனர். மலையக சமூகம் எண்ணிக்கை
ரீதியில் பலவீனப்பட்டது.
மூன்றாவது தாக்குதல் 1972 ல் நில-சீர்திருத்தம் என்ன பெயரில்
மேற்கொள்ளப்பட்டது. முதற்தடவையாக தோட்ட தொழிலாளர்கள் தாம் உருவாக்கிய
தோட்டங்களில் இருந்து விரட்டியடிககப்பட்டனர். சிவனுலட்சுமணனின் வீர
சாவும் டெவன் தோட்ட தொழிலார்களது போராட்டமும் இதனை தடுத்து நிறுத்திய
போது பாரிய நில இழப்பு ஏற்கனவே நடந்தேறிவிட்டது. முதற்தடவையாக மலையக
தமிழர் வடக்கிற்கு இடம் பெயர்ந்தனர்.
நான்காவாது தாக்குதல் 1977 தொடக்கம் 1983 வரை இன வன்முறையை கட்டவிழ்த்து
விடுவதன் மூலம் மேற்கொள்ளப்பட்டது. மலையக தமிழர் வடக்கிற்கு மேலும் இடம்
பெயர்ந்தனர்.
தற்போது இத்தாக்குதல் வேறுவடிவில் மிக நாசுக்கான முறையில்
மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவற்றுள் பிரதானமானது தோட்ட தொழிலளருக்கு
குறிப்பிட்ட காலத்திற்கு தேயிலைக் கன்றுகளை பகிர்ந்தளித்து
அவர்களுக்குரிய ஊழியர் சகாய நிதி (நுPகுஇ பசயவரவைல) போன்ற தொழிலாளர்
தமது போராட்டங்களால் வெற்றி கொண்ட பல சலுகைளை இல்லாமற் செய்து அவர்களை
உபரி தொழிலாளர்களாக மாற்றி பெருந்தோட்டத்துறையை நிர்மூலப்படுத்தும்
சதிதிட்டமாகும். அடுத்ததுஇ அபிவிருத்தி என்ற பெயரில் மாற்று ஜீவாதார வழி
முறைகளை வழங்காமல் தோட்டக் காணிகளில் இருந்து தொழிலாளரை வெளியேற்றும்
முறையாகும்;.
அதைவிட தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசியல் யாப்பு திருத்தத்திலே
மலையக மக்களுக்கு எதுவித அதிகார பரவலாக்களும் வழங்கப்படுவதற்கான அறிகுறி
தென்படவில்லை. இவற்றிற்கு சிகரம் வைத்தாற்போல தற்போது அரசாங்கத்தால்
முன்வைக்கப்;படும் தேர்தல் சீர்திருத்தத்தில் மலையக பிரதிநிதித்துவம்
முற்றாக இல்லாமல் செய்யப்படும் அபாயம் காணப்படுகிறது. இவை யாவும் மலையக
தமிழ் மக்களின் இருப்பையும் எதிர்காலத்தையும்
கேள்விக்குறிக்குள்ளாக்கியுள்
மேலும் படிக்க,.. http://www.namathumalayagam.
👆🏿👆🏿👆🏿Issues of Tamils living in Upcountry, (Malaiyagam) Srilanka
2-12-16, 11:23 - palanikumar WA: அந்தமான் தமிழர்களின் வாழ்வுரிமைச்
சிக்கல்களும் தீர்வுகளும்
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இரண்டாவது பெரிய இனம் நம்
தமிழினமாகும். 4 நூறாயிரம் மக்கள் தொகையில் 80,000 பேர் தமிழர்களாவர்.
உள்ளாட்சி மன்றத் தேர்தலில் ஒரு காலத்தில் வளர்பிறையாகக் கொடிகட்டிப்
பறந்த நம் தமிழருக்கு இன்று தேய்பிறையாகப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
ஏனெனில் தமிழகத்தில்உள்ளது போல இங்குத் தமிழுணர்வு மங்கிப் போய்ச்
சாதிய உணர்வு மேலோங்கியது.
வரலாறு படைத்தவன் தமிழன்
தீவில் 1940-50களில் உண்மையான உள்ளூர்வாசிகள், சிறைக்கைதிகள்,
ஆங்கிலேயரால் குடியமர்த்தப்பட்டவர்கள் தீவைவிட்டுப் பூர்வீக
மாநிலங்களுக்கும், பாக்கித்தானுக்கும் குடிபெயர்ந்தனர். அப்போது தீவில்
வணிகம் செய்ய, தொழில் புரிய, கட்டடக் கட்டுமானப் பணிகள், சாலைகள்
அமைக்க, வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளத் தமிழக மக்கள் தேவைப்பட்டனர்.
அன்று அமைக்கப்பட்ட சாலைகள், கட்டடங்கள், கிணறுகள், 1973-இல் கட்டப்பட்ட
தண்ணிக்காரி அணைக்கட்டு யாவும் தமிழன் புகழை இன்றும் எடுத்தியம்புகின்றன.
அப்போது தமிழகத்திலிருந்து கப்பலில் உணவுப் பொருட்கள் வரவில்லை என்றால்
இங்கு உணவுப் பற்றாக்குறையே!
நம்மில் வேற்றுமையில் ஒற்றுமை தேவை!
நம் தமிழர்களிடையே 1970-80களில் இருந்த ஒற்றுமை உணர்வு இன்றில்லை. ஏன்?
பணம் பண்ணுவது ஒன்றே நோக்கமாகக் கருதியதன் விளைவாகத், தமிழ்க்
குமுகாயத்தைப் பற்றிக் கவலைப்பட மறந்தனர். அன்று தமிழ்க்
குமுகாயத்திற்குத் தமது வருவாயில் ஒரு பகுதியை வழங்கி இருந்தால்
இக்கட்டான சூழ்நிலையில் தமிழன் துயரங்களைத் தானே சுமந்திருப்பான். இனி
நம் தமிழ் மக்களில் உயரதிகாரிகள், அரசியல் கட்சித் தலைவர்கள்,
தொழிலதிபர்கள், கல்வியாளர்கள், இதழாளர்கள், வழக்கறிஞர்கள், அரசு
ஊழியர்கள் அனைவரின் பட்டியலையும் தயாரிக்கவேண்டும். மாதத்தில்குறைந்தது
இருமுறையோ, முடிந்தால் வாரத்தில் ஓரிருமுறையோ கூடிப் பேசவேண்டும். நம்
மக்களுக்கு இருக்கும் சிக்கல்கள் குறித்தும், அதனைக் களைவது எப்படி
என்பது குறித்தும் கலந்தாயவேண்டும். நம் மக்களுக்கு நிலம் விற்பது,
வாங்குவது, கடை, வீடு வாடகைக்குக் கொடுப்பது, அரசு, தனியார் வேலை
வாய்ப்புகளை ஏற்பாடு செய்வது போன்ற ஆக்கப்பூர்வமான கருத்தாய்வுகளை
நடத்திஒவ்வொரு பிரிவினருக்கும் ஒவ்வொரு பொறுப்பையும் வழங்கித்
திட்டமிட்டுச் செயல்பட்டால் நமது சிக்கல் தீரும்.
சிக்கலும் – தீர்வும்
தற்போது தமிழர்கள் ஒவ்வொரு துறையிலும் ஏளனப்படுத்தப் படுகிறார்கள்.
தொழில் முடக்கம் செய்யப்படுகிறது. ஆனால், சிக்கலுக்கான தீர்வும்
நம்மிடம் மட்டுமே உள்ளது. நம்மில் ஒற்றுமை, ஒருமைப்பாடு காணப்பட்டால்
எதிலும் சாதிக்கலாம். இத்தீவில் பணம் சம்பாதிக்கத் தெரியாதவன் வெளியே
எந்த மாநிலத்திலும் பணம் சம்பாதிக்க வக்கற்றவன் ஆகிறான். நம்மைப்
பிரித்தாள எண்ணும் அரசியல்வாதிகளுக்கு நாம் இடம் தரக்கூடாது. இத்தீவில்
பிறந்த நமக்கு இங்கும் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. தமிழகத்தில்
சுற்றுலாப் பயணிக்கான தகுதி மட்டுமே இங்குள்ள தமிழர்களுக்குக்
கிடைக்கிறது. பிற மாநிலங்களில் சாலைப் போக்குவரத்து, தொடரிப்
போக்குவரத்து போன்ற ஒரு மாநிலத்தைப் பிற மாநிலத்தோடு இணைக்கக்கூடிய
வழிமுறைகள் இருக்கின்றன. எனவே இங்குள்ள மக்கள் தாயகத்தில் வேலைவாய்ப்பு
பெறும் நம்பிக்கை இல்லை. எனவே வெளிமாநில மக்கள் இங்கு வேலை வாய்ப்புக்காக
வருவதைத் தடுக்கவேண்டும். அந்தமான் நிக்கோபர் நில வரையறைச் சட்டம்
கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் வெளியாட்கள் நிலம்
வாங்க முடியாதபடித் திருத்தம் கொண்டுவர வேண்டும். சட்டமன்றம் அமைதல்
ஒன்றே இதற்குத் தீர்வு.
கல்வி, வேலைவாய்ப்பு முதன்மை
இந்தத் தீவில் சுப. சுப்பரமணியனார், து.க. கோபால் போன்ற தன்னலமற்றத்
தலைவர்களின் அரிய போராட்டங்களால் தொடங்கப்பட்ட 22 தமிழ்க் கல்விக்
கூடங்களில் 11 தமிழ் கல்விக் கூடங்கள் மூடப்பட்டுவிட்டன. மீதி 11 கல்விக்
கூடங்கள் இன்னும் 5 ஆண்டுகளில் மூடப்பட்டுவிடும். அன்றைய காலத்தில்
அந்தமானில் தமிழ்க் கல்விக் கூடங்கள் திறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்
பட்டன. இன்று தமிழ்க் கல்விக் கூடங்கள் ஒவ்வொன்றாக மூடப்படுவதற்கு
அந்தமான் தமிழர் அமைப்பினரோ / தமிழினத் தலைவர்கள், தமிழக அரசியல்
கட்சியினரோ முதன்மைக் காரணமாகியுள்ளனர் என்பது வரலாற்று உண்மை.
ஏனெனில் தீவில் தமிழ்க் கல்விக் கூடங்கள் திறப்பின் மூலம் தீவில்
தமிழர்களின் குடிபெயர்வு 1970-80களில் அதிகரித்தது. தமிழர்கள் தமது
குடும்பம், குடும்பமாக இங்கு குடியேற முற்பட்டனர். இதன் மூலம் தமிழ்
ஆசிரியப் பெருமக்களுக்கும், பிற பொது மக்களுக்கும் அரசாங்கப் பணி,
ஒப்பந்தப் பணி என வேலைவாய்ப்பு ஏற்பட்டது. ஆனால் இன்று அனைத்திற்கும்
பின்னணியில் பெரிய சதி வேலை நடைபெறுகிறது. கல்வித்துறையின் மூலம் தமிழ்க்
குழந்தைகளுக்கு உரிய வாழ்வியல் கல்வி வழங்க உணர்வுள்ள ஆசிரியப்
பெருமக்கள் முயல வேண்டும். ஆங்கில மயமாகியுள்ள தமிழ்க் கல்விக்
கூடங்களில் குறைந்தது ஒரு பாடம் தமிழ், தாய் மொழிக் கல்விக்காவது
வழிமுறை ஏற்படவேண்டும்.இதன்மூலம் நாளைய இளைஞர் சமுதாயம் எல்லாவித
அறைகூவல்களையும் எதிர்கொள்ளவேண்டிய நிலைக்கு உறுதிப்படுத்தப்படும்.
நிருவாகத்தின் துறைகளில் உள்ள நம் அதிகாரிகள் படித்து வேலை வாய்ப்பின்றி
இருக்கும் நம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வசதிகளை ஏற்படுத்தித் தரலாம்.
அவர்களுக்கு அவ்வப்போது கல்வி, வேலைவாய்ப்பு குறித்த அறிவுரைகளை
வழங்கலாம். எதிர்காலச் சிந்தனையுடன் இன்று விழித்துக்கொண்டோர் நாளை
பிழைத்துக்கொள்வர். தீவின் எதிர்காலம் இருட்டாக இருக்கப்போகிறது
என்பதற்கான அறிகுறிகள் தோன்றியுள்ளன. நமது ஒற்றுமை உணர்வின் மூலம்
நமக்கும், நம் சமுதாய மக்களுக்கும் மாபெரும் ஆதரவுப் பின்னணியை
ஏற்படுத்திட முடியும். நாம் திட்டமிட்டுச் செயல் பட்டால்எல்லாம்
சாத்தியமே.
கடந்த 35-ஆண்டுக் காலமாக பக்தா, விசுனுபத ரே ஆகிய அரசியல் தலைவர்கள்
இருவர் தமிழர்களின் வாக்குகளால் மக்களவைக்குத் தேர்வுபெற்றனர்.
வெற்றிக்குப் பின்னர் தமிழர்களுக்காக அவர்கள் இருவரும் செய்த நன்மைகள்
என்ன? நற்செயல்கள் என்ன? அவர் தம் இன மக்களுக்கு முன்னுரிமை அளித்து
இத்தீவை வங்காளத்தேசமாக மாற்றிச் சீரழித்து உள்ளனர். இதனை மாற்றியமைக்க
வேண்டும்.தமிழர்களின் ஒற்றுமையை நிலை நிறுத்தி அதிகாரத்தோடு நமது
உரிமையைப் பெறவேண்டும். தமிழர்கள் செய்து வந்த அத்தனைத் தொழில்களிலும்
இன்று வங்காளத்தவனும், மார்வாடிக்காரனும் போட்டியாக உருவாகி உள்ளான்.
வங்காளத் தேசத்து தொழிலாளர்களின் வருகையால் தமிழர் செய்துவந்த அத்தனைத்
தொழில்களும் அவர்கள் கைவசம் சென்றடைந்து விட்டன. அவர்களைத் தட்டிக்கேட்க
எவருக்கும் துணிவு இல்லை. அவர்கள் காலில் விழுந்துதான் சாதிக்கவேண்டுமா?
எனவே இன்று நாம் யாரும் கேட்பாரற்ற, நாதியற்ற சமூகமானோம்.
தமிழனுக்காகப் போராடிய தலைவர்கள் சுப. சுப்பரமணியன், து.க. கோபால்,
பெர்னாட் ஆண்டுரூசு போன்ற தலைவர்களின் இல்லாமை குறைபாடு நம்மிடையே
தெரிகிறது.
கல்வி, வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்கும் ஓ.பி.சி. எனும் இதர
பிற்படுத்தப்பட்டோருக்கான பட்டியலில் தீவை வளமான, செழுமை மிக்கத் தீவாக
மாற்றியமைத்த தமிழர்களைச் சேர்க்கவேண்டும். அல்லது அனைவருக்கும் பொதுவாக
இ.பி.ப / ஓ.பி.சி. இடஒதுக்கீட்டை இல்லாமல் செய்தல் வேண்டும்.
சிறிமாவோ- சாத்திரி ஒப்பந்தத்தின்படிக் கட்சால்தீவில்
குடியமர்த்தப்பட்ட 48 இலங்கை மலையகத் தமிழ்க் குடும்பங்களுக்கும்
வங்காளத் தேசத்துக் குடியேறிகளுக்கு வழங்கியதுபோல 5 காணி(ஏக்கர்) விளை
நிலம், 5 வீட்டுமனை நிலங்கள், சலுகைகள் யாவும் வழங்கி
முறைப்படுத்தவேண்டும். 40 ஆண்டு காலமாக ஏதிலியர்(அகதிகள்) வாழ்க்கை
வாழ்ந்து வரும் மொத்தம் 48 குடும்பங்களைச் சார்ந்த 800 கட்சால்
தமிழர்களுக்கு விடிவை ஏற்படுத்தித் தரவேண்டும்.
தமிழர்களை வறுமைக் கோட்டிற்குக் கீழ் வசிப்போருக்கான பட்டியலில் இடம்
பெறச் செய்தல்வேண்டும்.
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் பள்ளி, கல்லூரிகளில் தமிழ்ப்பாடம்,
கல்வி வளர்ச்சிக்கு அனைவரும் துணைபுரிய வேண்டும்.
போர்ட் பிளேயர் – மதுரைக்கும் இடையே நேரடி விமானச் சேவையை உடனேயே
தொடங்க வேண்டும்.
தமிழ் அரசு ஊழியர்கள் பாதிக்கும் படியாக வம்படியாக நடைபெறும் இந்தித்
திணிப்பு முயற்சியை உடனடியாக மைய அரசு கைவிடவேண்டும்.
தமிழர்கள் செய்து வந்த கடல் மணல் எடுக்கும் பணியை மீண்டும் தொடங்க
இசைவளிக்க வேண்டும்.
மீண்டும் கற்குடைவு(குவாரிகள்) உரிமத்தை வழங்கவும், அதனைத் தொடங்கி
நடத்தவும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தமிழர் சார்ந்த தொழில்களில் புதிது, புதிதாக விதிக்கப்பட்டுள்ள
கெடுபிடிச் சட்டங்களை நீக்க வேண்டும்.
சென்னை வட்டாரத்தோடு நீதித்துறை, நிதித்துறை, செய்தி ஒளிபரப்புத்
துறைகளை இணைக்க வேண்டும்.
நகர மன்றம், மாவட்ட மாமன்றங்களில் தமிழர்களுக்கு உரிய சார்பு வழங்கவேண்டும்.
தமிழ் கல்விக் கூடங்கள் மூடப்படுவதை எதிர்த்துப் போராட
முன்வரவேண்டும். இதற்கு நம்மிடையே தலைமை உள்ளதா?
நம்மிடம் 1008 குறைபாடுகளை வைத்துக்கொண்டு பிறர் மீது குறைகூற நமக்கு
என்ன உரிமை உள்ளது? இப்போது தீவு வாழ் தமிழர்கள் ஒற்றுமையாக ஒரு
பொதுவான தமிழர் தலைவரைத் தேர்வு செய்ய முடியுமா? நடந்த நாடாளுமன்ற
உறுப்பனருக்கான தேர்தலில் தமிழன் முடிவை வரையறுக்கும் வாக்காளன் எனும்
பெயரும், புகழும் பெற்றான். ஏனெனில் இரண்டாவது மாபெரும் வாக்குவங்கி
பெற்றுள்ள இனமும், அரசியல் களத்தில் ஈடுபாடுகொண்ட முதலினமும் நம்
தமிழினமே. இந்தப் பெயரும், புகழும் அடுத்த மக்களவைத் தேர்தலிலும் தொடர
வாய்ப்புகளே இல்லை. சாதி அரசியலால் தமிழன் சுக்கு நூறாகப் போவான் எனத்
தமிழன் பச்சையாகப் பொய் உரைப்பதை கேட்கும் செவிகளுக்கு மருந்தளிக்க
வேண்டிய தருணம் வந்துள்ளது. எதிர்வரும் உள்ளாட்சி மன்றத் தேர்தலிலாவது
சாதி, மத பிரிவினையைத் தூக்கியெறிந்து விட்டுத் தேர்தலை ஒற்றுமையாகச்
சந்தித்தால் ஊராட்சி மன்றம், நகராட்சி மன்றம் தமிழன் கையில் இருக்கும்.
எனவே இன்று மீண்டும் தமிழர்களின் தன்வலிமையைக் காட்டவேண்டிய தருணம்
வந்துள்ளது. ஒட்டுமொத்தத் தமிழர்களின் தலைமையைத் தேர்வு செய்து தனிச்
சமூக ஒற்றுமையை நிலைநிறுத்த வேண்டும். தமிழர்களை ஒன்று திரட்டவேண்டும்!
– கரிகால்வளவன், ஆசிரியர், “அந்தமான் முரசு”
https://groups.google.com/
👆🏿👆🏿Andaman island Tamils and their's main issues
2-12-16, 15:25 - palanikumar WA: 10-04-1311 அன்று மதுரையில் காலடி
எடுத்து வைத்தான்.
சகேதர சண்டையில் மாலிக்காபூர், ,
கோதாவரி முதல் ஈழம் வரையும், அரபிக்கடல் முதல் வங்க கடல் வரையும்,
பரவிய வலி உடைந்து, , சிதறியது, ,
அன்று முதல் தமிழர், , , தமிழ் பகுதிகள், பிரிப்பு, மேலும் பல
நூற்றாண்டுகளாக தாக்குதல்கள், குடியேற்றம் , ,
இந்தியர், இலங்கையர் விடுதலை அடைந்தனர், தமிழர்,...???
இன்று வரை விடுதலை, அடையவில்லை, , அதை பற்றி யோசிக்கவுமில்லை, ,
Michael Wood in his book " The Land of Smiling Murugan" - A Journey
into South India
3-12-16, 07:28 - palanikumar WA: தாமிரபரணி ஆற்று தூய்மை மற்றும் மரம்
நடும் பணி இன்று (3.12.16 சனிகிழமை) காலை 7 மணிக்கு தொடங்குகிறது.
இடம்:முக்கூடல்
தொடங்கி வைப்போர்:துணை ஆட்சியர், சேரன்மகாதேவி துணை சூப்பிரண்டு.
பங்கேற்பு:பொதுமக்கள்.
_தாமிரபரணி பாதுகாப்பு இயக்கம்
💐💐💐🙏🏻🙏🏻🙏🏻
3-12-16, 11:30 - palanikumar WA: 21 ம் நூற்றாண்டின் பென்னி குயிக் -
கலெக்டர் ககன்தீப் சிங் பேடி...!!!
நாட்டில் அழிந்துபோன நதிகள், தூர்ந்து போன ஏரிகள், காணாமல் போன குளங்கள்
போன்ற வரலாற்றைத்தான் கேட்டிருக்கிறோம். அவற்றை மீட்டதாக சரித்திரம்
இல்லை.
ஆனால், இருந்த இடம் தெரியாமல், தண்ணீர் தங்கிய தடம் தெரியாமல். மொத்தமாக
மண்ணுக்குள் புதைந்துபோன 1664 ஏக்கர் பரப்பளவு உள்ள வாலாஜா ஏரியை புயல்,
தண்ணீர் பஞ்சம், விவசாயிகள் தற்கொலைக்கு பெயர் போன கடலூரிலே மீட்கப்பட்டு
உள்ளது.
கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக வறட்சியில் தவித்துக்கொண்டிருந்த 15
கிராமங்கள் இந்த மாதம் முதல் நெல், கரும்பு, வாழை என இருபோகத்துக்கு
மாறியிருக்கின்றன.
2003 இலிருந்து இதற்காக போராடி அந்த ஏரியை மீட்டவர் மிகுந்த
மதிப்பிற்கும், மரியாதைக்கும், போற்றுதலுக்கும் உரியவர்
#கலெக்டர்_ககன்தீப்_சிங்_பேடி ஆவார்.
அவர் ஏரி மீட்ட வரலாறை பார்ப்போம்.
சத்தமில்லாமல் இந்தச் சாதனை நடந்திருப்பது நம் தமிழகத்தின் #கடலூர்
மாவட்டம், #நெய்வேலி அருகேயிருக்கும் #கரைமேடு கிராமத்தில் தான்.
2005-ம் ஆண்டு. கண்ணுக்கெட்டிய தூரம்வரை விரிந்து கிடந்தது புதர்க் காடு.
தூரத்தில் நிலக்கரி சுரங்க எரிகோபுரங்களில் இருந்து வெண்புகை
கசிந்துக்கொண்டிருந்தது. அப்போது நெய்வேலி சுற்றுவட்டார கிராமங்களில்
கடும் வறட்சி நிலவிக்கொண்டிருந்தது.
பரவனாற்றில் தண்ணீர் பார்த்து பல ஆண்டுகளாகிவிட்டதால் கம்மாபுரம்,
கொம்பாடிகுப்பம் ஆகிய ஏரிகள் அழிந்தேபோயிருந்தன.
ஓரளவாவது தண்ணீர் இருக்கும் வெலிங்டன் ஏரியும் பெருமாள் ஏரியும்கூட
காய்ந்துக்கிடந்தன.
கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த ககன்தீப் சிங் பேடி ஒரு முறை, நெய்வேலி
நிலக்கரி சுரங்க திட்ட பொறியாளர் #துரைக்கண்ணுவிடம் ஒரு விஷயத்தை
சொல்லியிருந்தார். அது, “நிலக்கரி சுரங்கத்திலிருந்து சேற்றை
வெளியேற்றுகிற அந்த இடம் சாதாரணமானது கிடையாது.
சுமார் 60 வருஷத்துக்கு முன்பு அழிந்து போன 1,664 ஏக்கர் பரப்பளவுகொண்ட
பிரம்மாண்டமான ஏரி அது.
அதில் 12 வாய்க்கால்கள், 15 கதவுகள் இருந்திருக்கின்றன. ஆவணங்களில்
‘வாலாஜா ஏரி’ என்கிற குறிப்பை தவிர, வேறு எதுவும் இல்லை.
ஒருகாலத்தில் அந்த ஏரியின் மூலம் முப்போகம் விளைவித்திருக்கிறார்கள்.
இன்றும் ஏரியின் மதகுகள், இரும்புக் கதவுகள் எங்கேயோ புதருக்குள்
கிடக்கலாம். மீண்டும் அங்கே ஆழப்படுத்தி ஏரியை மீட்டுவிட்டால் கடலூரில்
வறட்சிக்கே இடமிருக்காது” என்பதாகும்.
நெய்வேலி லிக்னைட் நிறுவனம் நிலக்கரி வெட்டி எடுக்கும்போது வெளியேறும்
நிலத்தடி நீரை சேற்றுடன் பரவனாற்றில் வெளியேற்றியது. அது வாலாஜா ஏரி
வழியாக பெருமாள் ஏரிக்குச் சென்று கடலில் கலந்தது.
இதனால் வாலாஜா ஏரி தூர்ந்து, ஒருகட்டத்தில் இருந்த இடம் தெரியாமல் மண்மேடாகி
அழிந்தே போனது.
எனவே, சுரங்க நிர்வாகமே அந்த ஏரியை மீட்க வேண்டும் என்பதில் உறுதியாக
இருந்தார் அன்றைய கடலூர் மாவட்ட ஆட்சியர் #ககன்தீப்_சிங்_பேடி.
சமூக பொறுப்புணர்வுத் திட்டம் அனைத்துப் பொதுத் துறை நிறுவனங்களும்
தங்களது லாபத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை, அந்த நிறுவனம் இயங்கும் பகுதி
மக்களின் கல்வி, சமூகம் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டுக்கென ‘சமூக
பொறுப்புணர்வு நிதி’யாக செலவிடவேண்டும் என்பது அரசு விதி.
அதன்படி நெய்வேலி சுரங்க நிறுவனமும் ஆண்டுதோறும் தனது லாபத்தில்
10சதவீதத்தை செலவிட்டு வந்தது. ஆனாலும், அவை தையல் இயந்திரங்கள்
கொடுப்பது, குடிநீர் தொட்டி கட்டுவது, இலவச நோட்டுப் புத்தகங்கள்
கொடுப்பது என்பதாக மட்டுமே இருந்தன.
வாலாஜா ஏரியின் மொத்தப் பரப்பான 1664 ஏக்கரையும் மீட்க வேண்டும் என்றால்
அதற்கு ரூ.60 கோடிக்கும் அதிகமாக நிதி தேவை. அவ்வளவு பெரிய நிதியை
என்.எல்.சி. ஒதுக்குவது சாத்தியமில்லை.
எனவே, பகுதி பகுதியாகவேனும் ஏரியை மீட்க வேண்டும் என்பது
#ககன்தீப்_சிங்_பேடியின் திட்டமாக இருந்தது.
ஆனால், 2003-ம் ஆண்டு தொடங்கி 2013-ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் அவர்
எவ்வளவோ முயற்சித்தும் பணிகள் நகரவில்லை.
தமிழக மக்களின் தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க இந்த வட இந்தியர் போராடினார்.
ஆனால். திராவிட அரசியல் வியாதிகளோ, இந்த சீக்கிய செம்மலின் கோரிக்கையை
கண்டு கொள்ளவே இல்லை. இன்னொரு பக்கம் கடலூர் கடும் வறட்சியால்
பாதிக்கப்பட்டது .
பொருத்து, பொருத்து பார்த்த #ககன்தீப்_சிங், வெறுத்து போய் கடலூர் மாவட்ட
விவசாயிகளை ஒன்று திரட்டி. மிகப்பெரிய போராட்டங்களை நடத்தினார். ஆனால்
அது எல்லாம் தமிழக செய்தி பத்திரிகை , தொலை காட்சிகளிலே வராது.
வெறும் மூவாயிரம் உறுப்பினர்கள் உள்ள தென் இந்திய நடிகர் சங்க பிரச்சனை
தான் 7 கோடி மக்களுக்கும் தேவை பாருங்க.
ஏரிப் பகுதியை ஆய்வு செய்த மாவட்ட நிர்வாகம் ரூ.13.72 கோடிக்கு திட்ட
மதிப்பீட்டை தயார் செய்தது. நீண்ட இழுபறிகளுக்குப் பிறகு முழுப்
பணத்தையும் ஒதுக்கீடு செய்வதாக சம்மதம் தெரிவித்தது என்.எல்.சி
நிர்வாகம்.
பணி தொடங்கியது
ஒருவழியாக 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 13-ம் தேதி ஏரியை தோண்டும் பணிகள்
தொடங்கின. பணியை முன்னின்று செய்தவர் திட்டப் பொறியாளர் #துரைக்கண்ணு.
1664 ஏக்கர் பப்ரபளவு உள்ள அந்த ஏரியை மீட்க, 12 கால்வாய்களை தூர் வார
வேண்டும். அது தான் மிகவும் சவாலான செயலாக இருந்தது.
#துரைகண்ணு அவர்கள் தி ஹிந்துவுக்கு கொடுத்த பேட்டியில் :
கால்வாய்கள் தூர் வாரும் பணி, மொத்தம் 12 கால்வாய்கள். ராஜன் கால்வாய்
தண்ணீரும், சுரங்கத்தில் இருந்து வெளியேற்றுகிற நிலத்தடி தண்ணீரும்
அந்தக் கால்வாய்களில் விவசாயத்துக்காக போய்க் கொண்டிருந்தது.
12 கால்வாய்களையும் தூர் வார ஒரு வருஷமாகும். வேலையைத் தொடங்கினால் ஒரு
வருஷத்துக்கு விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்காது.
சுமார் 15 கிராமங்கள். எல்லோரும் வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறு
விவசாயிகள். ஒரு வருஷம் விளைச்சல் இல்லைன்னா அவங்க வயித்துப்பாடு
என்னாகுமோன்னு கலக்கமாக இருந்தது.
ஒரு நாள் ஊர் கூட்டத்தை கூட்டி இதை தயக்கத்தோட விவசாயிகள்கிட்ட சொன்னோம்.
ஆனால், நாங்களே எதிர்பார்க்காத மாதிரி, “ஊர் நன்மைக்காக ரெண்டு வருஷம்
கூட வயித்தைக் காயப்போட நாங்க தயார்”னு சொன்னாங்க. எங்களுக்கு கண்ணீர்
வந்துடுச்சி. கலெக்டரும் கண் கலங்கிட்டாரு.
எங்களுக்கு அதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வேகம் தொத்திக்கிச்சு.
கூலி தொழிலாளர்கள் தொடங்கி இன்ஜினியருங்க வரைக்கும் பல நாட்கள் யாரும்
வீட்டுக்கே போகலை.
ஏரிக்கரையிலேயே கொட்டகையை போட்டு அங்கேயே தங்கினோம். அங்கேயே
சாப்பிட்டோம். ராப்பகல் பார்க்காம பேய் மாதிரி வேலை நடந்தது. ஒரு
வருஷம்ன்னு நிர்ணயிச்ச வேலையை நாலே மாசத்துல முடிச்சோம்.
பின்னர் பழைய 15 கதவுகளை பெயர்த்து. புதிய கதவுகளை பொருத்தி. அந்த ஏரியை
ஒட்டி 4 கிலோ மீட்டர் நீளத்துக்கு கரையை அமைத்தனர்.
அந்த கரையிலே. வனத்துறையினர். 40 ஆயிரம் தேக்கு மரக்கன்றுகளை நட்டனர்.
கடலூர் மாவட்ட விவசாயி திரு எஸ் ராமானுஜம் அவர்கள், சிறு வயதில் நான்
நீந்தி விளையாடிய ஏரி இது. இதை இறப்பதற்கு முன் நான் பார்ப்பேன் என்று
கற்பனை கூட செய்து பார்த்ததில்லை என்று ஆனந்த கண்ணீரோடு சொன்னார்.
இப்போது இந்த ஏரி கடல் போல காட்சியளிக்கிறது. இதனால், எங்கள் பகுதியில்
12,000 ஏக்கர் நன்செய் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
12,000 ஏக்கர் முழுவதும் சம்பா பயிரிடப்பட்டு பயிர்கள் நல்ல நிலையில்
காட்சியளிக்கின்றன. என்கிறார் விவசாயி ராமானுஜம்.
திட்டத்துக்கு வித்திட்ட #ககன்தீப்_சிங்_பேடி தற்போது தமிழக அரசின்
ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைச் செயலாளராக இருக்கிறார். அவரிடம்
பேசினோம். “எல்லா பெருமையும் விவசாயிகளையும், என்.எல்.சி.
நிர்வாகத்தையுமே சேரும் என்றார்.
தமிழகத்தில் பல்வேறு ஏரிகள் அழிந்துவருகின்றன. அரசை மட்டுமே நம்பாமல்
லாபத்தில் இயங்கும் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் தங்கள் சமூக
பொறுப்புணர்வு திட்ட நிதியை நீர் நிலைகளை மீட்க செலவிட வேண்டும் என்றார்.
இலவசங்களுக்கும், ஓட்டுக்கு நோட்டு கொடுக்கவும் பல ஆயிரம் கோடிகளை செலவு
செய்யும் திராவிடக் கட்சிகள், நீர் போன்ற வாழ்வாதார பிரச்சனையை பற்றி
எப்போது கவலை படப்போகிறது?
கடந்த 30 ஆண்டுகளில் 12456 ஏரிகளும், 27000 குளங்களும் அழிவதற்கு காரணமாக
இருந்தது தமிழ், திராவிடம், ஜாதி, சிறுபான்மை, மதச்சார்பின்மை பிராமணன்,
சூத்திரன் என்று பேசி, பேசியே நம் மக்களை முட்டாள்களாக்கி உறவாடி
சீரழித்தது திராவிடக் கட்சிகள் தானே.
மக்களுக்கு நல்லது செய்பவர்கள் தான் நமது மண்ணை ஆள வேண்டும்.
அத்தகையவர்கள் #ககன்தீப்_சிங் போன்ற வட இந்தியராகவும் இருக்கலாம். பென்னி
குயிக் போன்ற வெளி நாட்டுக்காரராகவும் இருக்கலாம்.
மக்களுக்கு நன்மை செய்பவர்கள் செவ்வாய் கிரக வாசிகளாக இருந்தாலும்
அவர்கள் எனது பங்காளிகளே.
சினிமாக்காரர்கள் என்றால் என்னமோ தேவதூதர்கள் என்று நினைத்து அவர்களிக்கு
கூஜா தூக்குவதை விட்டுவிட்டு இந்த சீக்கிய செம்மலுக்கு ஒரு நன்றி
சொல்வாரா நம் மக்கள்?
ஓசியில் எதைக் கொடுத்தாலும் நமக்குத் தேவையோ இல்லையோ ஓடிப் போய் வாங்கி
பரணில் வைக்கும் மக்கள் நம் வாழ்வாதாரத்துக்கு எது தேவை என்று யோசித்து
அதைக் கொடுப்பவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.
நன்றி ; மெர்சி ஸ்டெல்லா..நட்புக்காக
வாட்ஸ் ஆப்..08/11/2016...
3-12-16, 14:35 - +91 94886 69489: நேதாஜி படையின் வீரமங்கை கோவிந்தம்மாள் மறைவு
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தின், பெண்கள்
படைப்பிரிவான ஜான்சி ராணி ரெஜிமென்ட்டில் முக்கிய அங்கம் வகித்த வீர
மங்கை திருமதி எம்.கோவிந்தம்மாள் மரணமடைந்தார். வேலூர் மாவட்டம்
ஆம்பூரில் உள்ள அவரது வீட்டில் இன்று காலமானார் கோவிந்தம்மாள். அவருக்கு
வயது 90.
மலேசியாவில் நேதாஜியின் உரையை கேட்ட உடனேயே தான் அணிந்திருந்த ஆறு சவரன்
வளையலைக் கழற்றிக் கொடுத்துள்ளார். தன்னுடைய ஒரு ஏக்கர் ரப்பர்
தோட்டத்தையும் இந்திய தேசிய ராணுவத்துக்கு அளித்துள்ளார். துப்பாக்கிச்
சுடுதலில் தேர்ந்த பயிற்சி பெற்றவர் கோவிந்தம்மாள். இவரது இறுதிச்சடங்கு
ஆம்பூர் கிருஷ்ணாபுரம் மயானத்தில் (டிசம்பர் 3-ம் தேதி) 4 மணிக்கு
நடக்கிறது.
3-12-16, 19:40 - senthilkumr selvrjFb: தெரிந்து கொள்வோம்....
1) "இந்திரா காந்தி" கொலை குற்றவாளிகளுக்கு ஆதரவான வழக்கறிஞர் யார் - BJP
உறுப்பினர் ராம் ஜெத்மலானி
2) "ராஜிவ் காந்தி" கொலை குற்றவாளிகளுக்கு ஆதரவான வழக்கறிஞர் யார் - BJP
உறுப்பினர் ராம் ஜெத்மலானி
3) தீவிரவாதி "ஆசாராம் பாபு" வின் வழக்கறிஞர் யார் - BJP பாராளுமன்ற
உறுப்பினர்(MP) சுப்பிரமணிய சுவாமி
4) போபால் விசவாயு மூலம் 10,000 இந்தியர்களை கொலை செய்த"வாரன்
ஆன்டர்சனின்" வழக்கறிஞர் யார் - BJPயின் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி
5) ஊழல் பெருச்சாலி "லலித் மோடி"யின் வழக்கறிஞர் யார் - BJP மாநில
முதல்வர் "வசுந்தரா ராஜி"யின் கணவனும், மகளும்
6) "வொடபோன்" வரி ஊழல் குற்றவாளிகளுக்கு ஆதரவான வழக்கறிஞர் யார் - BJP
நிதியமைச்சர் அருண் ஜெட்லி
7) குஜராத் 500கோடி ஊழல் குற்றவாளிகளுக்கு ஆதரவான வழக்கறிஞர் யார் - BJP
நிதியமைச்சர் அருண் ஜெட்லி
8) கடத்தல் மன்னன் "அலேமோ" வின் வழக்கறிஞர் யார் - BJP உறுப்பினர் ராம் ஜெத்மலானி
9) "சஹாரா ஸ்கேன்" ஊழல் குற்றவாளி "சுப்ராத் ராய்" வழக்கறிஞர் யார் - BJP
அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்
இந்தியாவின் முக்கிய வழக்குகளில் "பணத்துக்காக" குற்றவாளிகளை ஆதரித்து
ஆஜரான இவர்கள் தான் நமக்கு "தேச பற்று" குறித்து பாடம் நடத்துகிறார்கள்..
4-12-16, 14:16 - palanikumar WA: எல்லைப் பிரச்சனை
தமிழ்நாடு - கேரளா எல்லைப் பகுதியில் உள்ள மலைப்பகுதியில் இந்த மங்கலதேவி
கண்ணகி கோயில் மாநிலங்களுக்கிடையிலான எல்லைப் பிரச்சனையில் சிக்கிக்
கொண்டிருக்கிறது. இந்த கண்ணகி கோவிலின் முகப்பு வாயில், மதுரையை நோக்கியே
அமைந்துள்ளது. 1817ல், கிழக்கிந்திய கம்பெனி நடத்திய சர்வே மிகவும்
பழமையானது. இந்த சர்வேயில், கண்ணகி கோவில் தமிழக எல்லைப் பகுதியிலேயே
இருப்பதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அதன் பின்னர், 1893, 1896 -ல்
நடத்திய சர்வேயும், 1913, 1915 -ல் வெளியிடப்பட்ட எல்லை காட்டும்
வரைபடங்களும் இதையே வலியுறுத்துவதாக உள்ளன. கடந்த 1959 வரை கேரள அரசு,
கண்ணகி கோவில் எல்லை குறித்து எவ்வித ஆட்சேபனையும் எழுப்பவில்லை. 1976
-ல், தமிழ்நாடுகேரள அரசு அதிகாரிகள் கூட்டாக நடத்திய சர்வேயிலும், கண்ணகி
கோவில் கேரள எல்லையில் இருந்து 40 அடி தூரம் தள்ளி தமிழகப் பகுதியில்
இருப்பது ஒப்புக் கொள்ளப்பட்டது.
இதற்கிடையில், கூடலூரில் மங்கலதேவி கண்ணகி கோட்ட சீரமைப்புக்குழு
துவக்கப்பட்டு கோவிலைப் புதுப்பிக்க திட்டமிடப்பட்டது. 1976ல் இந்த
சீரமைப்புக் குழு,அப்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதியைச் சந்தித்து
உதவி கேட்டது. கூடலூரைச் சேர்ந்த, கே.பி.கோபால் எம்.எல்.ஏ.,வாக இருந்த
போது கண்ணகி கோவிலுக்கு செல்லப் பாதை அமைக்க வேண்டும் என சட்டசபையில்
பேசினார். இதனைத் தொடர்ந்து, தமிழகப்பகுதி வழியாக கண்ணகி கோவிலுக்கு ரோடு
போடுவதற்காக ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த வேலை பாதி நடந்து
கொண்டிருந்த போது கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி
பதவி நீக்கம் செய்யப்பட்டது. இதனால் இத்திட்டம் தாமதப்பட்டது.
இந்த நிலையில் 1976-ல் கேரளவனப்பகுதி வழியாக, தேக்கடியில்இருந்து கண்ணகி
கோவிலுக்கு அவசர அவசரமாக கேரள அரசு ஒரு பாதை அமைத்தது. இவ்வாறு போடப்பட்ட
இந்தப் பாதையின் வழியாகத்தான், தமிழக பக்தர்கள், கண்ணகி கோயிலுக்கு செல்ல
வேண்டியிருந்தது. தற்போது இந்த சாலையை வைத்துக்கேரள அரசு கண்ணகி கோயில்
கேரளாவிற்குச் சொந்தமானது என்று உரிமை
கொண்டாடுகிறது.http://www.
800 கிமீ நீள மொத்த கேரள எல்லையுமே சரியாக வரையறுக்கப்பட்டவில்லை,
இந்த நில பகுதியில் மலைகளின் மீது அமைந்துள்ள பல சுனைகள் திசை
திருப்பப்பட்டு, தமிழகத்தில் சில ஆறுகள் வற்றிய நிகழ்வுகளும் உண்டு, ,
அங்கிருக்கும் யாருக்கும் சொந்தமில்லாத No man land கேரள மாநிலத்தவர்கள்
விவரமாக சாதகமாக கையாளப்பட்டுள்ளது, , , தமிழகத்தை ஆளும் அன்னிய
தலைமைகளுக்கு, இந்த விடயங்களில் நெடிய நோக்கம் எதுவும் இருப்பதாக இன்று
வரை வெளிப்படவில்லை, , ,
💤💤
4-12-16, 22:17 - senthilkumr selvrjFb: *சாத்தியமே* *தமிழன்டா*
#ஜல்லிக்கட்டுவேண்டும் #SaveJallikattu #WeWantjallikattu
ஜல்லிக்கட்டிற்க்கு ஆதரவு தர விரும்பினால் இந்த காணொளியை பாருங்கள் &
பரப்புங்கள் ்்்்்்
நேற்று முன்னாள் நீதிபதி மார்கண்டே ஜல்லிக்கட்டு நடத்த ஒரு மாற்று வழி
அவர் முகநூல் பக்கத்தில் பதிவு செய்திருந்தனர்.
ஓய்வு பெற்ற நீதிவான்
அது என்னவென்றால், ஜல்லிக்கட்டை பெயர் மாற்றி, பொங்கல் விளையாட்டு என்று
நடத்துங்கள்,, பேனர்கள் அடித்து அதில் "இங்கு ஜல்லிக்கட்டு நடத்த
படவில்லை.. பொங்கல் விளையாட்டு தான் நடைபெறுகிறது..." என்று
அச்சிட்டுங்கள் என்று குறிப்பிட்டிருந்தார்..
எனக்கும் இது எப்படி சாத்தியம் என்று தான் யோசனை..
பிறகு ஒரு விஷயம் மனதில் பட்டது...
அதாவது, ஐபிஎல் கிரிக்கெட் விளையாட்டில், சென்னை, ராஜஸ்தான் ஆகிய இரு
அணிகளும் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக விளையாட தடை விதிக்க பட்டது..
இப்ப என்னடானு பார்த்தால், அதே அணி வீரர்களை,பயிற்சியாளர்களை கொண்டு
பூனே.. ராஜ்கோட் ..,என்று பெயர் மாற்றம் செய்து, ஏலம் நடத்தி விளையாட
அனுமதித்துள்ளனர்...
அதாவது இப்ப விளையாட போறது, சென்னை,ராஜஸ்தான் இல்லையாம் ,,, பூனே,
ராஜ்கோட்,, அப்படின்னு சொல்றாங்க...பயிற்சியாளர்களுக்
வீரர்களுக்கு தடையில்லை அப்புறம் யார தடை பண்ணீங்க..???????
இது சாத்தியம் என்றால் ஏன் ஜல்லிக்கட்டை பெயர் மாற்றி, பொங்கல் விளையாட்டு,
*தமிழர் வீர விளையாட்டு* என பெயரிட்டால் அதை தடை செய்ய முயற்ச்சித்தால்
தமிழர் என்றாலே தடையா என போராடலாம் அல்லவா?இல்ல வேறு ஏதாவது பெயரில் ஏன்
நடத்த முடியாது..
எதார்த்தமா மனதில் பட்டதை கூறினேன்..
சாத்தியமும் கூட..
மறத்தமிழன் என்ற உணர்வுடன்
6-12-16, 13:32 - +91 91599 00999: 🏋🏋🏋🏋🏋🏋🏋🏋🏋🏋
*நலமான வாழ்விற்கு கடைபிடிக்க வேண்டியவை 30 தகவல்கள் !! ஹீலர் பாஸ்கர்*
**""""""""""""""""''""""""""""
*நலமான வாழ்விற்கு கடைபிடிக்க வேண்டியவை 30 தகவல்கள்*!!
*1. இனிப்பை முதலில் சாப்பிட வேண்டும்* .
*2. உணவு, தண்ணீர் எதுவானாலும் ரசித்து, சுவைத்துச் சாப்பிட வேண்டும்.*
*3. ஆறு சுவைகளையும் உணவில் முடிந்தவரை சேர்த்துக் கொள்ளவேண்டும்*
*4. உணவை மென்று கூழாக்கி எச்சில் நன்றாகக் கலந்து சாப்பிடவேண்டும்.
(நொறுங்கத் தின்றால் நூறு வயது வரை வாழலாம். உமிழ்நீர், வெள்ளை
அணுக்களுக்கு இணையாகப் பணியாற்றக் கூடிய உமிழ் நீர் கலந்த உணவு நன்கு
செரிமானமாகும்)*
*5. உண்ணும்போது உதட்டை மூடி வாயில் காற்று புகாமல் மென்று சாப்பிட
வேண்டும். வாயைத் திறந்து சாப்பிடுவது உமிழ்நீர் சுரப்பதை தடுத்து
செரிமானத்தை பாதிக்கும்.*
*6. சாப்பிடும் போது சாப்பாட்டில் கவனத்தை வைக்க வேண்டும். நம்
பார்வையும் கவனமும் வேறு எங்கும் இல்லாமல் உணவை உற்று நோக்கி
சாப்பிடவேண்டும்.*
*7. உணவை கையால் எடுத்து சாப்பிடவேண்டும். நம் கை உணவில் படுவது மிகவும் நல்லது.*
*8. சாப்பிடும்முன் 30 நிமிடமும், சாப்பிடும்போதும், சாப்பிட்டபின் 30
நிமிடமும் தண்ணீர் குடிக்கக் கூடாது. (தேவைப்பட்டால், தொண்டையை
நனைக்கும்படி சிறிது குடிக்கலாம். தண்ணீர் குடிப்பது செரிமானத்திற்காக
உற்பத்தியாகும் அமிலத்தை நீர்த்து தீங்கை ஏற்படுத்தும்)*
*9. தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு, புத்தகம் வாசித்துக்கொண்டு,
யாருடனாவது பேசிக்கொண்டே சாப்பிடக்கூடாது*.
*10. சம்மணமிட்டு சாப்பிட வேண்டும் .இது உடலில் பரவும் சக்தியை வயிற்றுப்
பகுதியில் தடுத்து, தேக்கி செரிமானத்திற்கு உதவும். காலைத்தொங்கவிட்டு
நாற்காலியில் அமர்ந்து உண்பது நல்லதல்ல.*
*11. தாய்மார் குழந்தைகளுடன் இருந்தது சாப்பிடக் கூடாது* .
*12. உணவு உண்ணும்போது மன உளைச்சல், சண்டை, கோபம் போன்ற உணர்ச்சிகள்
இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.*
*13. கை கால் முகம் கழுவிச் சாப்பிட வேண்டும்* .
*14. குளித்தபின் 45 நிமிடம் சாப்பிடக் கூடாது . சாப்பிட்டபின் 2.5 மணி
நேரம் குளிக்கக் கூடாது*
*15. அளவு சாப்பாட்டைத் தவிர்த்து பசிக்குச் சாப்பிடுங்கள். ஏப்பம்
வந்தால் அத்துடன் நிறுத்தலாம். எப்படி சாப்பிடுவது என்று அறிந்து
சாப்பிட்டால் உணவுக் கட்டுப்பாடின்றி எதையும் சாப்பிடலாம*்.
*16. தண்ணீர் சுத்தமாக இருந்தால், தண்ணீரைக் கொதிக்க வைத்தோ, வடிகட்டியோ
குடிக்கக் கூடாது. தண்ணீரை மண் பானையில் ஊற்றி வைத்துக் குடிக்கலாம*் .
*17. பசி வந்து சாப்பிட வேண்டும், தாகம் வந்து தண்ணீர் அருந்த வேண்டும்,
சோர்வு வந்து ஓய்வு எடுக்க வேண்டும், தூக்கம் வந்து தூங்க வேண்டும்.*
*18. காலையில் பல் துலக்குவதை விட இரவில் கட்டாயம் பல் துலக்கி
படுக்கைக்கு செல்லவேண்டும்*.
*19. இரவு படுக்கைக்கு நேரத்தில் சென்று விடியற்காலை எழுந்து குளிக்கும்
பழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும். காலை நேரத்தில்தான் பித்தம் உடலில்
பரவும், அப்போது குளிப்பது உடம்பிற்கு நல்லது.*
*20. தூங்கத் தயாராவதற்கு முன் மனதைப் பாதிக்கும் பேச்சு, அதிர்ந்த
சிந்தனைகள், செயல்பாடுகள் போன்றவை இல்லாமல அமைதியான சூழ்நிலையில் இருந்து
படுக்கைக்கு சென்றால் தூக்கம் நன்றாக வரும்.*
*21. படுக்கையில், தலைமாட்டில் செல்போன் போன்ற கதிர்வீச்சுக்கள்
உள்ளவற்றை வைத்துக்கொள்ளாமல், வேறு அறையில் அல்லது தூரத்தில் வைத்துவிட
வேண்டும்.*
*22. உணவு, உறக்கம், உழைப்பு, ஓய்வு, உடற்பயிற்சி, உறவு ஆகியவை சரியாக
வைத்திருப்பதே உடல்நலத்திற்கு மிக முக்கிய காரணியாகும்.*
*23. காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்தி ஒவ்வொரு நாளையும்
ஆரம்பிக்கவும், தண்ணீர் குடித்து நாளை முடிக்கவும்.*
*24. டி,காபி போன்றவற்றை தவிர்த்து /குறைத்து அதற்கு பதில் சத்துமாவு
கஞ்சி, சூப் போன்றவைகளை அருந்தலாம்.*
*25. நாற்பது வயதிற்கு மேல் சைவ உணவை உண்டு, அசைவ உணவை குறைத்துக்கொள்வது நல்லது.*
*26. தலைவலி, உடல்வலி என்று எதெற்கெடுத்தாலும் ஒரு மாத்திரையை
போட்டுக்கொள்வது நல்லதல்ல. எண்ணைக் குளியல், கஷாயம் போன்ற இயற்கை
மருத்துவ முறையைப் பின்பற்றுவது நல்லது.*
*27. கோபம், எதிர்ப்பார்ப்பு, துக்கம், ஏமாற்றம், தோல்வி, அவமானம் போன்ற
உணர்ச்சிகள் உடல் நலத்தை மிகவும் பாதிக்க வல்லது. இவைகளை போக்கும்
வழிமுறைகளை அறிந்து, நல்ல நூல்கள் , நண்பர்கள், மருத்துவர்கள் உதவியுடன்
உணர்ச்சிகளை குறைத்து அதில் மூழ்கிவிடாமல் வாழ்வது நலம்.*
*29.எதிர்காலத்தை நோக்கி திட்டமிட்டு இறந்தகாலத்தை இழந்து விடாமல்,
ஒவ்வொருநொடியும் ரசித்து வாழ்தல், சிரித்த முகத்துடன் இருத்தல்,
நேர்மையான சிந்தனையை கொண்டிருத்தல், உள்ளொன்று வைத்து புறம் பேசாமல்
இருத்தல், குழந்தைத் தன்மையை கடைபிடித்தல், இறுக்கமாக இல்லாமல்
வெளிப்படையாக இலகுவாக இருத்தல், எண்ணம்-சொல்-செயல்-எழுத்து-வாழ்
ஆகியவற்றில் முரண்பாடு இல்லாமல் இருத்தல் போன்றவை நலம்*.
*30.ஆண்டிற்கு சிலமுறை தினம் செய்யும் வேளைகளில் இருந்து விடுபட்டு
பிடித்த இடத்திற்கு, பிடித்த நண்பர்களுடன், குடும்பத்துடன்,
உறவினர்களுடன் சுற்றுலா செல்லுதல் மன மகிழ்ச்சி தரும
7-12-16, 09:16 - senthilkumr selvrjFb: டிசம்பர் 24, 1987 இல்
முதலமைச்சர் எம்.ஜி.ஆர் இறந்தவுடன் அதிமுகவில் இரண்டாவது தலைவராகக்
கருதப்பட்ட நெடுஞ்செழியன் தற்காலிக முதல்வராகப் பொறுப்பேற்றுக்
கொள்கிறார். கிட்டத்தட்ட பதினைந்து நாட்களில் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களால் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
ஜானகி பொறுப்பேற்றுக் கொண்டு சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கைத்
தீர்மானத்தில் அவரால் வெற்றி பெறவும் முடிந்தது. இனி ஜானகிதான்
தமிழகத்தின் முதல்வர் என்று மக்கள் நம்பத் தொடங்கிய போது அப்பொழுது
பிரதமராக இருந்த ராஜீவ்காந்தியிடம் இரு விதமான கருத்துக்கள்
முன்வைக்கப்படுகின்றன.
‘ஜானகி மக்கள் செல்வாக்குமிக்க தலைவராகவெல்லாம் வர முடியாது..இன்னும்
ரெண்டு மூணு வருஷம் இப்படியே ஓடட்டும். அவரை பொம்மையாக வைத்து
காங்கிரஸைக் தமிழகத்தில் மீண்டும் துளிர்க்கச் செய்துவிடலாம்’ என்பது ஒரு
கருத்து. அடுத்த தேர்தலில் ஜானகியை கூட்டணியில் வைத்துக் கொண்டே
தேர்தலைச் சந்திக்கச் சொல்லி அவரை அறிவுறுத்தியிருந்தார்கள். இடைப்பட்ட
காலத்தில் ஜானகியின் எதிரிகளை வீழ்த்த உதவுவதன் வழியாக ‘எம்.ஜி.ஆர் ஆட்சி
தொடர்வதற்கு காங்கிரஸ் உதவியது’ என்ற நல்ல பெயரையும் தமிழக மக்களிடம்
சம்பாதிக்கலாம் என்று ஊதுகிறார்கள். காங்கிரஸ் மேலெழும்ப இதுதான் நல்ல
வழி என்று சொல்லப்பட்ட இந்தக் கருத்தானது ராஜீவை சற்றே அசைத்துப் பார்க்க
தமிழக காங்கிரஸ் கட்சிக்காரர்களை அழைத்து விசாரிக்கிறார்.
அதில் ஒருவர் ‘அவ்வளவு நாள் காத்திருக்க வேண்டியதில்லை. ஆட்சியைக்
கலைத்துவிடலாம். தேர்தல் வரும்போது தீவிரமான பிரச்சாரத்தைச் செய்தால்
நம்மால் ஆட்சியைப் பிடித்துவிட முடியும்; அப்படியே இல்லையென்றாலும்
கணிசமான இடத்தை அமுக்கிவிடலாம்’ என்று மூளைச் சலவை செய்கிறார்கள். சற்றே
பிசகிய ராஜீவ் 356 ஆவது சட்டப்பிரிவைப் பயன்படுத்தி வெறும் இருபத்து
நான்கு நாட்களில் ஜானகியின் ஆட்சியைக் கவிழ்க்கிறார். ஜெ மற்றும் ஜா
என்று இரண்டாகப் பிளவுபடும் போது கட்சி இன்னமும் வலுவிழந்து போகுமென்று
யாரோ சொல்லியிருக்கிறார்கள். உடைப்புக்கு ராஜீவின் கையும் உதவியிருக்கக்
கூடும் என்பார்கள். மூத்தவர்களை விசாரித்தால் தெரியும்.
அந்தத் தேர்தலில் காங்கிரஸ் 26 இடங்களை வென்றாலும் கூட அதைவிடக் கூடுதலாக
வென்று ஜெயலலிதா தம் கட்டுகிறார். ஜானகி படுதோல்வி அடைந்து
அரசியலிலிருந்தே ஒதுங்குவதும், அடுத்த இரண்டாண்டுகளுக்கு திமுக ஆட்சி
நடப்பதும், எம்ஜிஆர் காலத்தில் எம்.பியாக இருந்த போது டெல்லியில் தான்
ஏற்படுத்திக் கொண்ட தொடர்புகளின் வழியாக திமுகவின் ஆட்சியைக் கலைத்து,
காங்கிரஸூடன் கூட்டணி வைத்து, ராஜீவ் மரணத்திற்குப் பிறகு அறுதிப்
பெரும்பான்மையுடன் ஜெ ஆட்சியமைத்ததும் வரலாறு. அதற்குப் பிறகு என்ன
நடந்தது என்பது எல்லோருக்குமே தெரிந்ததுதான்.
ஒருவேளை ராஜீவ் மட்டும் ஜானகியின் ஆட்சியைக் கலைக்காமல் இருந்திருந்தால்
தமிழகத்தின் மொத்த வரலாறும் மாற்றி எழுதப்பட்டிருக்க...
[செய்தி கிளிப் செய்யப்பட்டது] தகவல் முழுவதையும் பார்க்கவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக