செவ்வாய், 26 செப்டம்பர், 2017

அசுணமா இசை மூலம் வரச்செய்து பறை முழக்கி கொலை வேட்டை இலக்கியம் விலங்கு இன்பாக்ஸ் x

அசுணமா
மறையின் தன் யாழ் கேட்ட மானை அருளாது
அறை கொன்று மற்று அதன் ஆர் உயிர் எஞ்ச
பறை அறைந்தாங்கு …………………
 நல்லந்துவனார். கலித் . 143  : 10 – 12

 வஞ்சனையால் தான் மீட்டிய யாழ் இசையைக் கேட்டு மகிழ்ந்த அசுணமாவை அவ்வின்பத்தைத் துய்க்கவிடாது ( வேட்டையாட )அதன் அரிய உயிர் போகும்படி  பறையை முழக்கினார் போல…. ( இவ்வரிய உயிரினத்தின் இயல்புகளைச் சங்கப் பாடல்களில் காணமுடிகிறது  அரிய வகை அசுணம் விலங்கு / பறவை  - அறிவியல் நோக்கில் ஆராய்ந்து அறிதல் வேண்டும். மேலும் காண்க – பெருங்.47)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக