செவ்வாய், 26 செப்டம்பர், 2017

தமிழர்நாடு இமயம் குமரி எல்லை பதிற்றுப்பத்து ஆரியர் இலக்கியம் மண்மீட்பு

வட இமயம் தென் குமரி
 ஆரியர் துவன்றிய பேரிசை இமயம்
தென் அம் குமரியொடு ஆயிடை
மன்மீக் கூறுநர் மறம் தபக் கடந்தே.
   குமட்டூர்க் கண்ணனார். பதிற்.11:  23 - 25


அமைதி நிறைந்ததும் முனிவர்கள் நிறைந்து விளங்கும்  பெரும் புகழ் உடையதுமான இமய மலைக்கும் – தென் திசையில் விளங்கும் அழகிய குமரிக்கும் இடைப்பட்ட நிலத்தே ஆளும் மன்னர்களுள் – செருக்கால் தம்மை உயர்த்திக் கூறிக் கொள்பவர்களுடைய வீரம் அழியுமாறு அவர்களோடு எதிர்நின்று பொருது வென்றாய். பண்டைய தமிழ்நாட்டின் எல்லை அறிக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக