செவ்வாய், 26 செப்டம்பர், 2017

பூ சூடும் பார்ப்பனர் பெண்கள் இலக்கியம் பூச்சூடுதல் பழக்கம்

பார்ப்பன மகளிர்
 கான முல்லைக் கயவாய் அணி
பார்ப்பன மகளிர் சாரர் புறத்து அணிய
மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார். நற் 321 : 3 – 4

  காட்டிடத்தே உள்ள முல்லையின் விரிந்த வாயை உடைய மலரை – மலைச் சாரலின் புறத்தே உள்ள பார்ப்பன மகளிர்  பறித்துச் சூடுவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக