செவ்வாய், 26 செப்டம்பர், 2017

பெண் மார்பு தோள் மீது சந்தனம் வரைதல் டாட்டூ மருதாணி போல அலங்காரம் பாலியல்

தொய்யில் எழுதுதல்
ஐய பிதிர்ந்த சுணங்கு அணி மென் முலைமேல்
தொய்யில் எழுதுகோ மற்று என்றான் ………
சோழன் நல்லுருத்திரன். கலித்.110 : 16 – 17
 தலைவன் – வியக்கத்தக்க சிதறின தேமல் உடைய மெல்லிய முலைமேல் தொய்யில் எழுதுவேனோ என்றான். ( சங்க காலத்தே மகளிர் மார்பு தோள் முதலிய இடங்களில் சந்தனக் குழம்பு கொண்டு வரிக்கோலம் செய்வர். இதனைத் தொய்யில் எழுதுதல் என்பர்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக