செவ்வாய், 26 செப்டம்பர், 2017

வறுமை இருந்தாலும் துணையுடன் வாழ்தல் காதல் இல்லறம் ஆன் பெண் ஒரேமாதிரி உடை இலக்கியம்

உள்ளம் ஒன்றாதார் வாழ்க்கை
ஒன்றன் கூறாடை உடுப்பவரே ஆயினும்
 ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை …..
பாலை பாடிய பெருங்கடுங்கோ . கலித். 18  :  10 – 11
  இல்லற வாழ்க்கையாவது – கணவனும் மனைவியும் வாழ்நாள் வரையும் ஒருவரை ஒருவர் தம்முள் தழுவியும் ஒவ்வொரு சமயம் ஒன்றன் கூறாடையை உடுப்பவராக வறுமையுற்று வாழ்ந்தாலும் வருந்தாது – உள்ளம் ஒன்றிக்கலந்து பிரியாது இருப்பவர்களுடைய வாழ்க்கையே வாழ்க்கை !.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக