செவ்வாய், 26 செப்டம்பர், 2017

பார்ப்பனர் குடுமி இலக்கியம் ஐங்குறுநூறு

குடுமித் தலை
 …………………….. நம் ஊர்ப்
 பார்ப்பனக் குறுமகப் போலத் தாமும்
குடுமித் தலைய மன்ற
 நெடுமலை நாடன் ஊர்ந்த மாவே.
கபிலர். ஐங். 202 : 1 – 4

 அன்னாய் ! நம் காதலனாகிய நெடிய மலை நாட்டுக்குத் தலவன்  தேரை ஈர்த்துவரும் குதிரைகளும் நம்மூர்ப்  பார்ப்பனச் சிறார் போலவே தாமும் குடுமித் தலையை உடையவாயின ; அதனைக் காண்பாயாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக