செவ்வாய், 26 செப்டம்பர், 2017

யானை பாகன் அங்குசம் இலக்கியம் விலங்கு

யானைக்குச் சினம்
பல்லோர் பழித்தல் நாணி வல்லே
காழின் குத்திக் கசிந்தவர் அலைப்ப
கையிடை வைத்து மெய்யிடைத் திமிரும்
முனியுடைக் கவளம் …………………..
ஓரம்போகியார்.நற். 360 : 6 – 9

பலரும் இகழ்ந்து கூறியதால் வருந்திய பாகன் – இருப்பு முனையாலே யானையைத் துன்புறுத்தினான். அதனால் சினம் கொண்ட யானை தனக்கிட்ட கவளத்தைத் துதிக்கையால் உடம்பில் வாரி இறைத்துக் கொண்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக