செவ்வாய், 26 செப்டம்பர், 2017

காதல் பொருட்டு சாதல் இனிமை இலக்கியம் பெண்

சாதலும் இனிதே
நாடல் சான்றோர் நம்புதல் பழிஎனின்
பாடில கலுழும் கண்ணொடு சாஅய்ச்
சாதலும் இனிதே காதல் அம் தோழி
அந்நிலை அல்ல ஆயினும்…….
அம்மூவனார்.நற். 327 : 1 – 4
 காதல் மிக்க என் தோழி !நம்மை நாடி ஒழுகும் பெரும் பண்புகள் அமைந்த நம் தலைவரை நாம் நம்பிக்கொள்வது பழி என்றால்  -  துயிலாது அழுகுன்ற கண்களோடு வருந்திச் சாதலும் இனியதாகும். அவ்வாறு இறத்தல் இயற்கைக்கு ஒத்தது அன்று ஆயினும் …..! ( அவன் சான்றோன் என எண்ணி ஆற்றியிருப்பாள்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக