செவ்வாய், 26 செப்டம்பர், 2017

எதிரிக்கு எழுத்து நடுகல் இலக்கியம்

எழுத்துடை நடுகல்
விழுத் தொடை மறவர் வில்லிடத் தொலைந்தோர்
 எழுத்துடை நடுகல் ……………….
ஓதலாந்தையார். ஐங். 352 : 1 – 2
விழுமிய அம்பு தொடுத்தலை உடைய மறவர் தம் வில்லினின்று விடுத்த அம்பினால் உயிர் நீத்து வீழ்ந்த கரந்தை வீரர் பொருட்டுப் பெயரும் பீடும் பொறித்து நட்ட நடுகல். ( அக்காலத்துத் தமிழ் எழுத்துப் பற்றிய வரலாறு இதனாற் புலப்படும். மேலும் காண்க : அகம். 53 . 131 ; புறம்.264 ) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக