வியாழன், 4 மே, 2017

குறிஞ்சாக்குளம் வைகோ தம்பி செய்த கொலை பறையர் நாயக்கர் வந்தேறி


aathi tamil aathi1956@gmail.com

12/3/15
பெறுநர்: எனக்கு
சூச சூச
மறக்குமா குறிஞ்சாக்குளம் மாகாபாதகம்.....
வைகோ அவர்களே!!!
1992 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 ந்
தேதி நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில்
தாலுகாவிலுள்ள கரிசல் பூமியான குறிஞ்சாக்குளத்
தில் அப்பாவி தமிழ்ச்சாதி இளைஞர்கள் நான்கு பேர்
கண்டந்துண்டமாக வெட்டிப்படுகொலை செய்யப்பட்டனர்.
அவர்கள் முறையே சுப்பையா (44), 3 குழந்தைகள்,
சக்கரைபாண்டி (21), ஒரு குழந்தை, அன்பு (21)
மணமாகவில்லை, அம்பிகாபதி (17) மணமாகவில்லை.
ஏன் கொலை செய்யப்பட்டார்கள் ??
தங்கள் பட்டா நிலத்தில் சாமி கும்பிட கோவில் கட்டும்
உரிமை கேட்டதற்காக
கொலை செய்தது யார்?
மதிமுக பொது செயலாளர் வைகோவின் உடன் பிறந்த
தம்பியும் கலிங்கப்பட்டி ஏகபோக
பஞ்சாயத்து தலைவருமான திரு.ரவிச்சந்திரன் மற்றும்
அவரின்
மாமா சங்கு வெட்டி மோகன்தாசு நாயக்கர் என
குற்றஞ்சாட்டியது திருவேங்கடம் காவல்துறை. இதில்
முதல்குற்றவாளி ரவிச்சந்திரன்.
ஏதற்காக நடந்தது ?
கோவில் கட்டும் உரிமை கேட்டதற்காக ஒரு கொலையா?
தாங்கள் ஆதிக்கம் செலுத்தும் கரிசக்காட்டு பூமியில்
தமிழ்ச்சாதி பறையனுக்கு கோவிலா? என்ற வெறுப்பில்
கொலை நடந்தது. கொலை நடந்த குறிஞ்சாக்குளம்
கலிங்கப்பட்டியிலிருந்து கூப்பிடும்
தொலைவிலிருந்தது. வைகோ வின் அசைக்கமுடியாத
செல்வாக்கு வழக்கை அடித்து நொறுக்கியது.
மகாபாதகம் :
ஒருவருடைய ஆணுறுப்பு கொலை செய்யப்பட்டுக்க
ிடக்கும் இன்னொருவருடைய
வாயிலும்..குடலை
வெட்டி மாறி மாறி..பொருத்தி வக்கிரம் கொண்ட அந்த
மாபாதக வழக்கில் கொலையாளிகள்
விடுதலை செய்யப்பட்டார்கள். இதற்கெல்லாம் மேலாக
வெண்மணி வழக்கில் கார் வைத்திருக்கும்
பண்ணை முதலாளி ஒருவர் தப்பு செய்வாரா என்று கேட்ட
ஒரு நீதியரசரின் கொடுந்தீர்ப்பை போல இங்கும்
ஒரு ஆர்.டி.ஓ கேட்டார்.
கொலைக்கான காரணம் :
கொலை நடப்பதற்கு இரு மாதத்திற்கு முன்னால்
சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தில்
நாயக்கர்களுக்கும் தமிழ்சாதி பறையர்களுக்குமி
டையே ஒரு சமாதானக்கூட்டம்
நடைபெற்றது கூட்டத்தை வழி நடத்திய ஆர்.டி.ஓ
ஒரு அதிசயமான தீர்ப்பு ஒன்றை வழங்கினார்.
நாயக்கர்கள் அவர்கள் பட்டா நிலத்திலும், பறையர்கள்
அவர்கள் பட்டா நிலத்திலும் புழங்கிக்கொள்ளலாம்.
ஒருவர் பட்டா நிலத்தில் மற்றவர் நடக்கக்கூடாதென்
றார். அய்யோ பாவம் கரிசல்காட்டில் 90
விழுக்காட்டை கையில் வைத்திருக்கும் நாயக்கர்களிடம்
குடியிருக்க வீடற்ற பறையரால்
மோதி செயிக்கமுடியுமா என்ன?
தங்கள் குடிசைகளுக்குள் முடக்கப்பட்ட
தமிழ்ச்சாதி பறையர்கள் நடமாடமுடியாத
நிலை ஏற்பட்டது. அரசு நிர்வாகம் அத்தனையும்
வைகோ என்ற ஒரு மனிதனின்
அசுர பலத்துக்குப்பின் கைகட்டி நின்றது. வழக்கம்
போல் வழக்கு குப்பைக்கூடைக்கு போனது.
கொலையாளிகள் விடுதலை செய்யப்பட்டார்கள்.
அநியாயமாய் பறிக்கப்பட்ட குறிஞ்சாக்குளம்
தமிழ்ப்போராளிகளின் நினைவு தினம் வரும்
மார்ச்-14. இந்தக் கொடூரத்துக்காக
வைகோ ஒரு வருத்தம் தெரிவித்தால் கூட அவரை நாம்
மதித்திருக்க முடியும். அது நடக்கவில்லை.
கொலையாளிகளை கைது செய்ய கோரி மள்ளர் சமூக
தலைவர்களான
திரு.ஜான் பாண்டியன்
திரு.பசுபதி பாண்டியன்
ஆகியோர் குறிஞ்சாக்குளத்தை முற்றுகையிடச்செ
ன்று கைதாயினர். தமிழ்ச்சாதிகளின் மானம் கப்பல்
ஏறிய நாள் மார்ச் 14.
இந்துக்களை காப்பதாக கதை விடும் RSS
குறிஞ்சாக்குளத்தில் காந்தாரிக்கு கோயில் கட்ட
முயற்சியெடுத்து தோற்றது. தமிழ்சாதிகளுக்கான
பாடம் புதைந்து கிடக்கிறது குறிஞ்சாகுளத்தில்.
தமிழர்களை கொலை செய்துவிட்டு தமிழர்களுக்கு நாடகம்:
அண்ணன் ஒரு எம்.பி எனும்போதே நாலு கொலைகளை பண்ண
முடியுமென்றால் அதே அண்ணன் முதலுவரானால்
ரவிச்சந்திரன் எத்தனை கொலைகளை பண்ணியிருப்பான்.
இதே ரவிச்சந்திரன் புலிகளுக்கு அடைக்கலம் கொடுத்த
வழக்கில் பொடா வில் வேறு கைது செய்யப்பட்டான்.
உள்ளூர்
தமிழனை கொலை செய்து விட்டு அந்தப்பாவத்தை மறைக்க
பக்கத்து ஊர் தமிழனை ஆதரித்த இந்த வடுகத்தின்
சூழ்ச்சிகளை உணருங்கள் தமிழர்களே...
நன்றி
 Anwar Balasingam Singam
குறிஞ்சாக்குளத்தில் எந்தப்பறையருக்க
ு சொத்து இருந்தது தகராறு செய்ய...
ஒரே பிரச்னை கோவில்.
காந்தாரிக்கு கோவில் கட்டவேண்டுமென்ற
ஒற்றை கோரிக்கை தவிர்த்து அங்கு எந்தப்
பிரச்னையுமில்லை..
அதை பறையர்கள் கட்டுவதில் என்ன பிரச்னை அங்குள்ள
நாயக்கர் சமூகத்திற்கு...
பிரச்னை தீவிரமாக இருப்பது தலைவர்
வைகோ வுக்கு தெரியுமா...
தெரியாதா என்பதே நமது கேள்வி...
அன்றைக்கு அவருக்கிருந்த அதிகாரத்தில்
இந்தப்பிரச்னை ஒரு பிரச்னையே இல்லையே...
மேலாக அந்த குறிஞ்சாக்குளம் உள்ளடக்கிய
குருவிகுளத்தின் முன்னாள் சேர்மனும் கூட...
நாலு பேர் கொலை குறித்து வாயே திறக்காத தலைவர்
வைகோ...
அதே ஊரைச்சார்ந்த ஒரு விவசாய சங்கத்தை சேர்ந்த
பிரதிநிதி...
துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டதும்
ஓடோடி வந்தாரே...
அவர் நாயக்கர் சமூகமென்பதாலா...
கொலை நடந்த குறிஞ்சாக்குளத்துக்கும்
கலிங்கப்பட்டிக்கும் என்ன சம்பந்தம்...
எதற்காக திருவேங்கடம் காவல்துறை தலைவர்
வைகோ வின் தம்பி மீது
குற்றஞ்சாட்டியது...
என்ன காரணம்...
கன்றை தேர்க்காலிலிட்டு கொன்றவன் தன் மகனென்றதும்....
பெற்ற மகனையே தேர்க்காலில் இட்டு கொன்றவனுடைய
நாடு இது....
அதே நேர்மை தலைவர் வைகோ விடம் இருப்பதாக
நம்புகிறோம்...
குறிஞ்சாக்குளம் பறையர்கள் நன்றி கெட்டவர்கள் என
எடுத்துக்கொண்டாலும்..குருவிகுள
த்து பறையர்களும்...
மரிய லூயிஸ் என்ற கலிங்கப்பட்டி பறையனும் உங்கள்
பின்னால் எத்தனை முறை நின்றிருப்பார்கள்...
வாக்களித்திருப்பார்கள்.
அவர்களுக்காக ஒரு வருத்தத்தை உங்களால் தெரிவிக்க
முடியுமென்றால் இங்கு உங்களை விட யார்
உயர்ந்தவராக இருக்கமுடியும்....
ஏனென்றால் நீங்கள் அதிகமாய் நேசிக்கும் உங்கள்
தம்பி இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்.
உங்கள் மீது சேறு பூச அல்ல இந்தப்பதிவு...
வரலாற்றை மீளாய்வு செய்வது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக