வியாழன், 4 மே, 2017

சங்கரலிங்கனார் நாடார் தமிழ்நாடு பெயர்மாற்றம்

aathi tamil aathi1956@gmail.com

11/3/15
பெறுநர்: எனக்கு
தமிழ்ச்செல்வி நாடார்
தமிழ்நாடு என பெயர் வர தன் உயிரை கொடுத்த நாடார்
குல தியாகி , சங்கரலிங்கனார் நாடார்:
தியாகி சங்கரலிங்கனார் நாடார் 1895 ஆம்
ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் பிறந்தார்.
தந்தை: கருப்பசாமி நாடார்
தாய்: வள்ளியம்மை
காமராஜர் படித்த அதே பள்ளியில் 8 ஆம்
வகுப்பு வரை படித்தார்.
பின் தான் பிறந்த ஜாதிக்காக நாடார் குலத்திற்காக
சங்கம் அமைத்து பாடுப்பட்டார்.அதில் சில
"அபிவிருத்திய நாடார் சங்கம்",நாடார் பால்லிய
சங்கம் போன்றவை...
Madras State என்று ஆங்கிலத்திலும் சென்னை ராஜ்யம்
என்று தமிழிலும் அழைக்கப்பட்ட மாநிலத்தை தமிழ்
நாடு என்று பெயர் மாற்ற வேண்டும்
என்று சங்கர்லிங்கனார் என்ற காங்கிரஸ்காரர் 27
ஜூலை 1956 அன்று உண்ணாவிரதம் மேற் கொண்டார்.
யார் சங்கர்லிங்கனார்?
விருதுநகரில் பள்ளி கல்வி முடித்து பின்னர்
வணிகத்தில் ஈடுபட்டு மும்பை இல் செழித்து வளர்ந்த
வணிகத்தையும், தன் குடும்பைத்தையும்
அங்கேயே விட்டு விட்டு விருதுநகர் சூளைகரை இல்
1951 ஆம் ஆண்டு ஆசிரமம்
தொடங்கி தனது சொத்துகளை விருதுநகர்
பள்ளி வளர்ச்சிக்கு தானம் செய்தவர் .
விடுதலை போராட்டதில்
பங்கு கொண்டு திருச்சி மற்றும் கரூர் இல் நடந்த
விடுதலை போராட்டதில் பங்கு கொண்டு கடுங்காவல்
தண்டனையை அனுபவித்தவர் .
விருதுநகரில் உள்ள தேசபந்து மைதானத்தில் நம்
மாநிலத்தின் பெயரை மாற்றுவதற்காக
உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்தவர்
தியாகி சங்கரலிங்கனார்.
ஆந்திர மாநிலக்
கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில்
பொட்டி ஸ்ரீராமலு 1952 டிசம்பர் 15 அன்று உயிர்
துறந்தார். இதையடுத்து ஆந்திர மாநிலம்
உருவெடுத்தது. சங்கரலிங்கத்துக
்கு இது ஒரு தூண்டுதலை ஏற்படுத்தியது.
விருதுநகரைச் சேர்ந்த சங்கரலிங்கம் காந்தியுடன்
தண்டி யாத்திரையிலும் கலந்து கொண்டார். தன்னுடைய
சொத்துக்களை அருகிலுள்ள
பள்ளிக்கு எழுதி வைத்து விட்டார். விருதுநகரில்
ஒரு ஆசிரமத்தை அமைத்து தங்கியிருந்த போதுதான்
ஸ்ரீராமலுவின் உண்ணாவிரதம் பெரிய
பாதிப்பை ஏற்படுத்தியது.
ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகம் தமிழ்நாடு பெயர்
சூட்டுவதற்காகப் போராட்டம் நடத்தியதின்
தூண்டுதலிலும் சென்னை மாகாணத்திற்கு ‘தமிழ்நாடு’
என்று பெயர் சூட்ட வேண்டும் போன்ற 12
கோரிக்கைகளை முன்வைத்து 1956 ஜூலை 27 ல்
தனியாளாக சங்கரலிங்கனார் உண்ணாவிரதத்தைத்
தொடங்கினார்.
காங்கிரஸ் அரசு அவரது கோரிக்கையை ஏற்கவில்லை.
ம.பொ.சி., அண்ணா, காமராஜர், ஜீவா போன்றவர்கள்
உண்ணாவிரதத்தைக் கைவிட வலியுறுத்தினர். ஆனால்
தன்னுடைய
கோரிக்கை நிறைவேறும்வரை உண்ணாவிரதத்தைக் கைவிட
மறுத்து விட்டார். தொடர்ந்து 76 நாட்கள்
உண்ணாவிரதமிருந்த சங்கரலிங்கனார் அக்டோபர் 10 ம்
தேதி உயிர் துறந்தார்.
தொடர்ந்து அவரது கோரிக்கைக்காக பலரும் குரல்
கொடுத்தனர். 1967 ஏப்ரம் 14 அன்று சென்னை செயிண்ட்
ஜார்ஜ் கோட்டை தமிழக அரசு ஆக மாறியது. 1968
நவம்பர் 23 தமிழ்நாடு பெயர் மாற்ற
மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது..
தமிழ் தமிழ் என்று சொல்லி தமிழர்களை முட்டாள்
ஆக்கும் தெலுங்கன் கருணாநிதி வீட்டில்
தமிழுக்கு செத்தவர்கள் எத்தனை பேர்,,,தமிழர்கள
ை ஒரு தெலுங்கன் ஆள்வது முறையோ? சிந்திப்பீர்
ஒரு நாடார் முதலமைச்சராக வேண்டுமென்று.கொ
ள்கைக்காக வாழ்பவர்கள் நாடார்கள்
மட்டுமே ...காமராஜர் ஆட்சியை நம் சமுகத்தால்
மட்டுமே கொடுக்க முடியும்
வீழ்த்த முடியாத வீரம் அது நாடாருடையது !
என்றும் அன்புடன்
தமிழ்செல்வி நாடார்
பத்திரகாளியம்மன் நாடார் பாசறை ( P N P )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக