திங்கள், 1 மே, 2017

சங்க நூல்களில் காவிரி இலக்கியம் காவேரி குறிப்பு வார்த்தை சொல் ஆறு

aathi tamil aathi1956@gmail.com

28/3/15
பெறுநர்: எனக்கு
காவிரியின் சிறப்பு! இதுதான்.
******************************
*************
"வான்பொய்ப்பினும் தான் பொய்யா
மலைத் தனைய கடற்காவிரி
புனல் புரந்து பொன் கொழிக்கும்”
--பட்டினப்பாலை.
"கஞ்ச வேட்கையின் காந்த மன் வேண்ட
அமர முனிவன் அகத்தியன் தனாது
கரகம் கவிழ்த்த காவிரிப் பாவை"
-மணிமேகலை.
"குன்றெனக் குவைஇய குன்றாக் குப்பை
கடுந்தெற்று மூடையின் இடங்கெடக் கிடக்கும்
சாலி நெல்லின் சிறைகொள் வேலி
ஆயிரம் விளையுட் டாகக்
காவிரி புரக்கு நாடுகிழ வோனே"
- பொருநராற்றுப்படை.
“மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப
மணிப்பூ ஆடை அது போர்த்தும்
கருங்கயற்கண் விழித்து ஓல்கி
நடந்தாய் வாழி! காவேரி!
-சிலப்பதிகாரம்.
ஆனால் இன்றைய நிலையோ? நாமனைவரும்
அறிவோம்.
மீட்போம் காவிரியை. காப்போம் நம் அன்னை
விவசாயத்தை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக