திங்கள், 15 மே, 2017

கழுதைக்கு தெரியும் கற்பூர வாசனை

aathi tamil aathi1956@gmail.com

25/1/15
பெறுநர்: எனக்கு
தமிழன் மதம் ஆசிவகம்
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசம்??? தவறு
கழுதைக்கும் தெரியும் கற்பூர வாசம்...!!! சரி
/.
பண்டைய காலத்தில் வணிகம் செய்ய செல்லும்
வழியில், இரவு நேரங்களில்
வணிகர்கள் கற்பூர வாசம் கொண்ட கோரை புல்
மீது படுத்து
ஓய்வு எடுத்தணர்,
கொசு,மற்றும் பூச்சிகள்
வராமலிறுக்க.
இதணை தெரிந்தகழுதை அந்த புல்
மீது படுத்து கொண்டதை கண்ட தமிழண்
கூறியதே கழதைக்குமம் தெரியும் கற்பூர வாசம்...பழமொழி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக