வியாழன், 4 மே, 2017

மனு தர்மம் அரங்கேற்றியவன் கன்னடன் சாளுக்கியன் மனுதர்மம் பார்ப்பனர் மனுதர்மம் பிராமணர்

aathi tamil aathi1956@gmail.com

11/3/15
பெறுநர்: எனக்கு
பிராமணிய கொடுநெரிகளைச்
சட்டவடிவமாக்கிய 'மனு நூல்',
ஆரியரால் ஆக்கப்பட்ட நூல் அல்ல.
அது கி.பி.நான்காம் நூன்றாண்டில்
கருனாடகத்து (திராவிடன்) கடம்பப்
பேரரசனான மயூரவர்மனின்
அவையில் அரங்கேற்றப் பெற்ற சட்ட
நூல். மானவக் குலம்
என்பது 'ஆரிபுத்திரனின் வழிவந்த'
கடம்ப்பரையும், சாளுக்கியரையுமே
குறித்தது. 'மானவத் தருமநூல்'
எனப்பட்ட மனுநூல் இதனால்
கருனாடகத்து கன்னட அரசர் ஆக்கிய
நூலேயாகும். அதையொத்த
ஆவத்தம்பா சூத்திரம், போதாயன
சூத்திரம், நாரதர் சூத்திரம்
முதாலான பிராமனியாயச் சட்ட
நூல்களும் கூடத் தென்னகத்தின்
'திராவிட' அரசுகளால் ஆக்கப்பெற்ற
சட்ட நூல்களே ஆகும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக