செவ்வாய், 29 செப்டம்பர், 2020

நெல் ஜெயராமன் ஸ்லோ பாய்சன் வைத்த IRRI

aathi1956 வெள்., 7 டிச., 2018, முற்பகல் 8:44 பெறுநர்: எனக்கு தனராச நத்தமான் நெல் செயராமன் மணிலாவிற்கு,IRRI அழைப்பின் பேரில் சென்ற பொது அவருடைய உணவில் நஞ்சு வைத்து, அவரின் உடலில் புற்று நோய் வர வழி வகை செய்யப்பட்டது. இதை அவரே ஒரு முறை கூறியுள்ளார். உலகத்தில் மூன்றின் ஒரு மடங்கு உணவு தேவையை அரிசி A(rice) நிறைவேற்றுகிறது, இந்த அரிசியின் பூர்வீகம் தமிழகம். அரிசி என்ற தமிழ் சொல் rice என்ற ஆங்கில சொல்லானது Food is the weapon. அரிசியின் விதைகளை கட்டுப்படுத்தி உணவு தட்டுப்பாட்டை உருவாக்கி அடிமை படுத்தும் செயலை தான் IRRI செய்து வருகிறது. உங்களிடம் நிலமும், நீர்ப்பாசன வசதி இருந்தால் ஏதாவ ஒரு வகை உணவின் விதைகளை பாதுகாத்து, பிறகு அதனை தொடர்ந்து விதைத்து மீட்டெடுப்பது உங்களின் எதிர்கால சந்ததிக்கு செய்யும் மிகப்பெரிய காரியம். நெல், கம்பு, கேழ்வரகு , சோளம், காய் கறிகள், முருங்கை, நாட்டு வெங்காயம் , ஆடு, மாடு , கோழி என்று எதாவது ஒன்றின் மூலத்தை பாதுகாப்பது அவசியம். செயராமனை நினைவில் கொள்ளும் போது, எல்லாவற்றுக்கும் முன்னோடியான நம்மாழ்வாரை மறக்க வேண்டாம். IRRI - international rice research institute(IR 8, IR 20 , IR 50 etc) கொலை விஷம் புற்றுநோய் கார்ப்பரேட் சதி விதை நம்மாழ்வார் வேளாண்மை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக