புதன், 30 செப்டம்பர், 2020

சத்தியமங்கலம் ஈழத்தமிழர் முகாம் காலி செய்ய கன்னடர் கம்யூனிஸ்ட் வந்தேறி பேச்சு

aathi1956 ஞாயி., 30 டிச., 2018, பிற்பகல் 5:02 பெறுநர்: எனக்கு சுப்ரமணி ஜி எவனோ ஒரு பொட்ட, பொறம்போக்கு கம்யூனிஸ்ட் பேசியதை அன்பு கூர்ந்து எமது தமிழின இரத்த ஈழ சொந்தங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். ஈழத்தில் இறுதிப் போர் நடைபெறும் போதே இந்த இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்ட்டுகள் சிங்கள ஜெ.வி.பி.யோடேயே கூட்டு வைத்திருந்தனர் என்பதை மறக்க வேண்டாம். தமிழகத்தில் உள்ள கம்யூனிஸ்ட்டுகள ில் தமிழரல்லாத மாற்று மொழியினர் பெருவாரியாக கலந்துள்ளதை நாம் மறக்கலாகாது. இவர்கள் நமது உறவுகளை என்றென்றும் மறைமுகமாகவோ - நேரிடையாகவோ எதிர்ப்பதோடு மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள தமிழ் மக்களோடு பிணக்கை உருவாக்க முனைவார்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொண்டே செயல்பட வேண்டும். தகுந்த நேரம் வரும் போது அவர்களுக்கான பாடம் புகட்டப்படும் என்பதை ஈழத் தமிழ் உறவுகளுக்கு உறுதியளிக்கிறோம். அக்னி Vinothan Varman குறிப்பிட்ட கம்யூனிஸ்ட் தமிழரா? பிடித்திருக்கிறது · உணர்ச்சி · புகாரளி · நேற்று அன்று பிற்பகல் 11:23 மணிக்குு Rajasubramanian Sundaram Muthiah பெயர் PNR கட்சி CPM வந்தேறிய ஊர் புளியம்பட்டி கன்னட வொக்கலிகா 1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · புகாரளி · நேற்று அன்று பிற்பகல் 11:55 மணிக்கு சுப்ரமணி ஜி மேலே உள்ள காணொளியை பார்க்க சுப்ரமணி ஜி இலங்கை அகதிகள் வெளியேற்ற வேண்டும்-கம்யூனிஸ்ட் கட்சியின் கன்னடர் பேச்சு! https://www.youtube.com/watch?v=7kL_HSlb teU இலங்கை அகதிகள் வெளியேற்ற வேண்டும்-கம்யூனிஸ்ட் கட்சியின் கன்னடர் பேச்சு! youtube.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக