புதன், 30 செப்டம்பர், 2020

சென்னை நாடார் இருப்பு சோழர் கால கல்வெட்டு கபாலீசுவரர் கோவில்

 

aathi1956 aathi1956@gmail.com

புத., 13 பிப்., 2019, முற்பகல் 11:06
பெறுநர்: எனக்கு
Raj Kumar
சென்னையில் மறைக்கபட்ட சாணார் குப்பம் (ஆயிரம் விளக்கு) ...
18 ம் நூற்றாண்டு ஆங்கிலேயர் கால ஆதாரம்...
தேனாம்பேட்டையின் உண்மையான பெயர் வெள்ளாள தேனாம்பேட்டை...
இந்த சாணார் குப்பத்தை சேர்ந்தவர் தான்
சென்னை மீட்பில் முக்கிய பங்காற்றிய ஐயா சிலம்பு செல்வர் மயிலாப்பூர் பொ.சிவஞான கிராமணியாவார்...
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் 13ம் நூற்றாண்டு சோழர் கால கல்வெட்டிலும் தண்டிபிடிக்கோண் சாணான் 22 ஆடுகள் தானமளித்து உலகாளுடைய நாயனார்க்கு இரண்டு விளக்குகள் கோவிலில் எரிய வைத்தமை குறிக்கபட்டுபட்டுள்ளது இங்கு நினைவு கூறதக்கது..
பின் குறிப்பு:
=========
ஆங்கிலேய காலத்தில் சென்னை பட்டணம் உருவாக்கத்தின் போது வடசென்னை தொ(த)ண்டையார்பே
ட்டையில் இருந்த நிலங்கள், தென்னந்தோப்புகள். சாணார்களிடம்(கிராமணிகளிடம்) இருந்து பிடுங்கபட்டதாகும்...
நேற்று அன்று முற்பகல் 12:45 மணிக்கு

கிராமணி வடதமிழ்நாடு பதிலடி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக