செவ்வாய், 29 செப்டம்பர், 2020

ஈவேரா சாகும்போதும் நாயக்கர் என்று பெருமை ராஜாஜி யை புகழ்தல்

aathi1956 வியா., 20 டிச., 2018, பிற்பகல் 4:18 பெறுநர்: எனக்கு Mathi Vanan என்னை முழு சமுதாய தொண்டனாக்கி, காங்கிரசில் சேர்த்து தலைவர் நாய்க்கர் என தானும் அழைத்து, பிறரையும் அழைக்க வைத்து பெருமை செய்தவர் ராஜாஜி. 26-12-1972 விடுதலை. ராஜாஜி மறைவிற்கான கட்டுரையில் பெரியார். இதை சொல்லும்போது பெரியாருக்கு வயது 92. நாய்க்கர் என்ற சாதி பேரை 45 வயதிலே நீக்கிவிட்டேன் என்றுவிட்டு, நாய்க்கர் என்பதில் பெருமை அடைந்ததாக 92 வயதில் பேசுவது, பெரியார் சாதி ஒழிப்பை வெறும் அரசியலுக்கே பேசிவந்தார். உளமார செய்யவில்லை என்பதற்கு இதுவே சான்றாகும். பெரியார் சாதி ஒழிக்க ஏன் எதையும் செய்யவில்லை, வழிமுறையையும் சொல்லவில்லை என்பதற்கு இது விடை சொல்கிறது. இராசாசி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக