செவ்வாய், 29 செப்டம்பர், 2020

ஆங்கிலேயர் எதிர்த்து கள்ளர் மறவர் படை ஒரு லட்சம் பேர் சான்று ஆவணம்

aathi1956 சனி, 15 டிச., 2018, முற்பகல் 9:42 பெறுநர்: எனக்கு பாலா தென்னாட்டு புரட்சி தமிழன்டா, Tti Thana மற்றும் 46 பேருடன் இருக்கிறார். பிரிட்டீஸ் படையை பிதிக்கி எடுக்க தயாராக இருந்த ஒரு லட்சம் முக்குலத்து படைகள் கிபி1797ல் பிரிட்டீஸாரின் படைகளை எதிர்க்க தன்னரசு கள்ளர் படைகளும்,மறவர் பாளைய படைகளும் கிட்டதட்ட ஒரு லட்சம் பேர்களுடன் தயாராக இருந்தனர் என்று. ஆபத்தை உணர்ந்த அன்றைய கிழக்கிந்திய கம்பெனி, புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்து பிரிட்டீஸ் கவுன்சிலுக்கு ஒரு கடிதம் எழுதுகிறது. அந்த கடிதத்தில் நமது பிரிட்டீஸாருக்க ு எதிராக இயற்கையாகவே வீரத்தோடு உள்ள கிட்டதட்ட ஒரு இலட்சம் கள்ளர்,மறவர் படைகள் நம்மை அளிக்க தயாராக உள்ளது என்றும், இதனால் நமது வருவாய்க்கும்,படைகளுக்கும் ஆபத்தாக இருக்கிறது என்றும், இதற்கு நாம் மிகவும் எச்சரிக்கையோடு ஆதீத படையுடன் களம் காண வேண்டிய சூழலில் உள்ளோம் என கடிதம் எழுதுகின்றனர். குறிப்பு: பிரிட்டிஸ் படையெடுப்பில் இந்த சட்டிரியர்களும்,புருடா பாண்டியர்களும் எங்கிருந்தார்கள் என்று பூத கண்ணாடியை வைத்து தேடினாலும் கிடைக்காது, அதையும் மீறி தேடினால் ஒரு பொட்டலம் மிச்சர் பாக்கெட் தான் கிடைக்கும். நன்றி B.C. LAW VOLUME 1 அன்புடன் அண்ணன் சோழ பாண்டியன் பதிவுகள் தமிழ் இன உறவுகள் பார்வைக்கு 14 மணி நேரம் mappillai tevar marava dominions nearly hundred thousand poligars and colleries southern province col fullarton southern poligars and their place in political system page 255 பாளையக்காரர் தேவர் கள்ளர் போர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக