திங்கள், 30 ஜூலை, 2018

சென்னை to சேலம் 1000 கோடி செலவில் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு சாலை நடுவணரசு மண்ணழிப்பு ஜிண்டால்

aathi1956 aathi1956@gmail.com

மார். 28
பெறுநர்: எனக்கு
சூழ்ச்சிகளைப் புரிந்து கொள்ளுங்கள..
# இல்லையேல் இல்லாமல் ஆக்கப்படுவீர்கள்,
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ,
# சென்னை - # சேலம் இடையே அரூர் வழியில் 8 வழி பசுமைச் சாலை அமையவிருப்பாதாக அறிவித்துள்ளார்,
இதன் மதிப்பீடு பத்தாயிரம் கோடி ரூபாய்,
தமிழ் நாட்டிற்கு # எய்ம்ஸ் மருத்துமனை அமைக்காத, # மருத்துவ கல்லூரி அமைக்காத மத்திய அரசு ஏன் புதிய சாலையமைக்க
# பத்தாயிரம் கோடியை செலவிடுகிறது என்று ஆராய்ந்தீர்களா?
அந்த பத்தாயிரம் கோடியும் மக்கள் வரிப்பணம்
அமையவிருக்கும் சாலையானது
# கார்ப்பரேட் நிறுவனமான
# ஜிண்டாலுக்காக .
ஆம், # ஜிண்டால் என்ற ஒற்றை நிறுவனத்தின் தேவைக்காக தமிழர்களின் நிலமும், கனிம வளமும் களவாடப்பட இருக்கிறது,
#ஜிண்டால் தன் நிறுவனத்தின் மூலம் தமிழகத்தில் 7525 கோடி ரூபாயை புதியதிட்டங்களுக்கு ஒதுக்கி உள்ளது.
அதில் முதன்மையான திட்டம் #சேலம் மாவட்டத்தில் உள்ள # கஞ்சமலையில் இருந்து இரும்புத் தாதுக்களை வெட்டி எடுப்பது.
இரண்டாவது # திருவண்ணாமலை மாவட்டம் # கல்வராயன்மலையில் இருந்து # இரும்புத்தாதுக்களை வெட்டி எடுப்பது,
இவ்விரண்டு திட்டத்தின் மூலம் கைப்பற்றும் # இரும்புத்தாது வளங்களை வெளிநாடுகளுக்கு அதிவிரைவாக ஏற்றுமதி செய்ய வேண்டுமானால் #சென்னை துறைமுகத்துக்குகொண்டுச் செல்ல வேண்டும். அதற்காகத்தான் மலைகளின் ஊடாக ஒரு அதி விரைவு சாலை அமைக்கிறார்கள்.
அது தான் இந்த #சென்னை -சேலம் 8 வழி பசுமை சாலை.
இந்த சாலையின் மூலமாக சேலம்- சென்னைக்கு இடையிலான பயணதூரம் 60 கிலோமீட்டர் குறையும்.
நம் வளங்கள் நம் வரிப்பணத்திலேயே களவு போக உள்ளது. இதற்கு # தமிழக அரசும் உடந்தை.
தயவு செய்து # தமிழ் செய்தித் தாள்களை தவிர்த்து
கூடுமானவரை # ஆங்கில செய்தித்தாளை வாசியுங்கள்,
# எப்படி அழியப்போகிறோம் என்பதாதவது புரியும்.

search சண்டாள ஜிண்டால்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக