திங்கள், 30 ஜூலை, 2018

நியூட்ரினோ க்கு முல்லைப்பெரியாறு தண்ணீர் செய்தி தந்திரம் வெளியீடு

aathi1956 aathi1956@gmail.com

மார். 28
பெறுநர்: எனக்கு
வள்ளுவத்தேவன் உதய்
எச்சப்பொறுக்கித்தனம்
நியூட்ரினோ ஆய்வுக் கூடத்திற்கு தேவையாக முல்லை பெரியாறு அணையில் இருந்து 340 கிலோ லிட்டர் தண்ணீர் எடுக்க அனுமதிக்க படுகிறது என்று செய்திகள் வெளியாகிறது....
எவ்வளவு நுட்பாக ஊடகம் தனது பயங்கரவாதத்தை காட்டுகிறது என்றால் 3,40,000 லிட்டர் தண்ணீர் என்பதை சுருக்கி, அதன் மூலமாக வரும் எதிர்ப்பை மட்டுப்படுத்த 340 கிலோ லிட்டர் என்பதும்,
கூடங்குளம் அணுவுலை மின்சார உற்பத்தி யை மெகாவாட்டில் இருந்து பெறுக்கி 2,50,000 யூனிட்கள் என்று பூதாகரமாக எடுத்துக் காட்டுவதும் பச்சை பொறுக்கித்தனம்.....

நாசகார திட்டம் மண்ணழிப்பு ஊடகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக