திங்கள், 30 ஜூலை, 2018

நா.திருமலை தமிழ் வழக்காடு மொழி மதுரை போராட்டம் ஆதரவு

aathi1956 aathi1956@gmail.com

மார். 28
பெறுநர்: எனக்கு
விசுவநாதன் கரிகாலன்
பண்பாளா், தமிழ் அறிஞா் திரு.நா.திருமலை. அவா்களுக்கு வீரவணக்கம். உயா்நீதீமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக ஆக்க வேண்டும் என்று திரு.பகத்சிங் தலைமையில் மதுரையில் நடந்த பட்டிணி போராட்டத்தில் ஒன்பது நாட்களும் கலந்து கொண்டு தனது ஆதரவை தொிவத்தாா். தமிழ்தேசிய அமைப்புகள் நடத்தும் பல போராட்டங்களில் பங்கெடுத்துக் கொண்டாா். தமிழ்த் தேச போியக்கம் சென்ற மாதம் நடத்திய வெளியாரை வெளியேற்றுவோம் என்ற மாநாட்டில் தன்னுடைய உடல்நிலை சாியில்லாத பொழதும் குடும்ப உறுப்பினரின் துனைக்கொண்டு கலந்து கொண்டு தோழா் பெ.மணியரசனை வாழ்த்திவிட்டுச் சென்றாா். ஐயா .ம.பொ.சி மீது தீராது பற்று கொண்டவா்.

பார்ப்பனத்தமிழர் பார்ப்பனர் தமிழ்ப்பற்று மொழிப்பற்று 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக