செவ்வாய், 17 ஜூலை, 2018

நடிகை கஸ்தூரி நாடார் கிடையாது பிராமணர்

aathi1956 aathi1956@gmail.com

மார். 6
பெறுநர்: எனக்கு

Rajasubramanian Sundaram Muthiah
கஸ்தூரியின் ஊர் சிவகாசி என்பதால் அவர் நாடார்னு சிலர் கருதுகின்றனர். ஆனால் கஸ்தூரி பிராமணர் என்பதை நினைவில் கொள்ளவும். சிலர் கஸ்தூரி விழுப்புரம் படுகொலை தொடர்பாக வன்னியர் மேல் பொய்க்குற்றச்சாட்டு சொன்னதையும், கஸ்தூரி நாடார்னு பரப்பப்பட்ட பொய்யையும் இணைத்து நாடார் என்பதால் தான் கஸ்தூரி வன்னியரை திட்டுவதாக தவறாக பதிகின்றனர்.
விநாயகம் வன்னியருடன் ம.பொ.சி. நாடார் இணைந்ததால் தான் திருத்தனி கிடைத்தது. அதே போலவே நேசமணி நாடார் போராட்டத்துக்கு விநாயகம் வன்னியர் சட்டமன்ற குரல் கொடுத்ததால் தான் கன்னியாக்குமரி கிடைத்தது. வன்னியர் நாடார் ஒற்றுமை முக்கியம்.
கஸ்தூரி நாடார்னு பரவிய வதந்தியை யாரும் நம்ப வேண்டாம். அந்த வதந்தி எங்காவது முகநூலில் தென்பட்டால் அங்கு கஸ்தூரி பிராமணர் என்பதற்கு கீழுள்ள இணைப்பை கொடுங்கள்.
http://m.greatandhra.com/movies/nostalgia/when-brahmin-heroines-clamored-for-chicken-67337.html
4 மார்ச், 11:00 PM ·

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக