திங்கள், 30 ஜூலை, 2018

திருப்பதி லட்டு தொழில் தமிழர் கையில் தீவிபத்து சதி

aathi1956 aathi1956@gmail.com

மார். 29
பெறுநர்: எனக்கு
கார்த்திகேயன் இரத்தினவேலு
திருமலையில் தீவிபத்து ஏற்பட்ட பகுதி... இலட்டு தயாரிக்கும் பகுதி
இந்த இலட்டு தயாரிக்கும் உரிமையும் பகுதியும் தமிழர்கள்வசம் உள்ளது
மற்றபகுதிகள் தமிழர்கள் வசம் இல்லை..
இலட்டு தயாரிப்பு வழங்குதல் பணி தமிழர்களிடம் உள்ளது
அதனால் தான் இலட்டு வாங்கும் வரிசையில் என்றும் கூட்ட நெரிசல் இருக்காது....
இனி நிலைமை நிச்சயம் மாறும்

மண்மீட்பு கோவில் கோயில் நிறுவனம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக