சனி, 27 ஜனவரி, 2018

தடுப்பூசி காப்புரிமை கார்ப்பரேட்

aathi tamil aathi1956@gmail.com

18/10/17
பெறுநர்: எனக்கு
இராமநாதபுரம் மாவட்ட செய்திகள்
குழந்தைகளுக்கு போடும் நிமோனியா தடுப்பூசியின் காப்புரிமையை மத்திய
பிஜேபி மோடி அரசு, பிசார் pifzer என்ற தனியார் மருந்துகம்பெனிக்கு
கொடுத்து விட்டது.
அதனால் என்ன?
அதனால், 300 ரூபாய்க்கு போடவேண்டிய தடுப்பூசியின் விலை 3000 ரூபாய்
ஆகிவிட்டது. மூன்று தடுப்பூசி போட சுமார் பத்தாயிரம் தேவைப்படுகிறது
பல லட்சம் குழந்தைகளின் நிலை பரிதாபமாக மாறிவிட்டது.
ஐரோப்ப நாடுகளில் இதுபோல் நடக்கிறதுதானே?
இல்லை... நிமோனியா காப்புரிமையை தனியார் கம்பெனிகளுக்கு தர ஐரோப்பிய
நாடுகள்கூட மறுத்துள்ளது
இது கண்டுபிடிப்பல்ல என பல நாடுகளில் நீதிமன்றம் அறிவித்துள்ளது
இந்த தடுப்பூசி காப்புரிமை யாருக்கும் தர மாட்டோம் என கூறிவந்ததே மத்திய அரசு?
ஆம், ஆனால் அதையெல்லாம் மறந்து, சமீபத்தில் மோடி அமெரிக்கா சென்றபோது
தனியார் மருந்து கம்பெனிக்கு அந்த உரிமையை வழங்கியிருக்கிறது மத்திய
பிஜேபி அரசு..
பன்னாட்டு கம்பனிகளுக்கு லாபம் தர ஏழைக் குழந்தைகளின் உயிரோடு
விளையாடுகிறது மோடி அரசு.
உயிர் வாழும் உரிமையை பறிப்பது மாபெரும் பாதக செயல்...

மருந்து மருத்துவம் ACU அக்கு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக