திங்கள், 8 ஜனவரி, 2018

சூசை கடைசி பேட்டி சீமான் பெயர் சான்று ஆதாரம்

aathi tamil aathi1956@gmail.com

17/10/17
பெறுநர்: எனக்கு
Padmanaban
"கடைசி...கடைசியாக சண்டை நடந்து கொண்டிருக்கிறது....விளங்குதா..
.கடைசி...
கடைசியாக சண்டை நடந்து கொண்டிருக்கிறது....ஏராளமான சனம் செத்துக் கொண்டிருக்கிறது"
இப்படித் தொடங்கும் அந்தத் தளபதியின் தமிழ்நாட்டுனான தனது இறுதி (நேர)
உரையாடல்.பலரையும் மிகவும் உலுக்கிய உரையாடல் அது.
அவர் உரையாடும் நபர் போரின் கோரத்தை கேட்டுணர்ந்து அழும் போது
"அழாதே...அழுதால் நான் எடுக்கமாட்டேன்.
..நாங்கள் தமிழர்...அழக்கூடாது...சரியா..."
இவ்வாறு பேசியவர் வேறு யாருமல்ல கடற்புலிகளின் சிறப்புத் தளபதி
சூசை.தமிழீழக் கடலை அரண் அமைத்து காத்து நின்றவர். இறுதி வரை களமாடி
வீரச்சாவடைந்தார்.
இன்று அவரின் பிறந்தநாள்...
அந்த மாவீரனின் நினைவைப் போற்றுவோம்.
"கடலில் காவியம் படைப்போம்"

Aathimoola Perumal Prakash
சீமான முன்னெடுக்க சொல்லு என்றும் கூறுவார். உன்னிப்பாக கேளுங்கள்.

புலிகள் நாம்தமிழர் 2009 தளபதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக