திங்கள், 8 ஜனவரி, 2018

2009 பிராபாகரன் சாகவேண்டும் என கருணாநிதி இந்தியா விடம் சொன்னார் சிவசங்கர் மேனன்

aathi tamil aathi1956@gmail.com

17/10/17
பெறுநர்: எனக்கு
இராஜசேகர் மதுராந்தகம்
தமிழீழ இனப்படுகொலை நடந்த 2009 காலகட்டத்தில் இந்தியாவின் "பாதுகாப்புத்
துறை ஆலோசகராக" இருந்த 'சிவசங்கர மேனன்', அவர் எழுதிய 'Choices: Inside
the Making of India's Foreign Policy' என்ற புத்தகத்தில்,
" போரில் விடுதலைப் புலிகளை வீழ்த்துவது மட்டுமல்லாமல், விடுதலைப்
புலிகளின் தலைமையையே ஒழிக்க வேண்டும், இல்லாவிடில் அது எங்கள் அரசியல்
வாழ்வுக்கு ஆபத்து" என்று கருணாநிதி சொன்னதை குறிப்பிட்டு இருப்பது
நினைவுக்கு வருகிறது.
நன்றி : Krishna Muthukumarappan

புத்தகம் நூல் இனப்படுகொலை திமுக சான்று ஆதாரம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக