புதன், 31 ஜனவரி, 2018

கருணாநிதி கூடங்குளம் போராட்டம் ஒடுக்க 20மணிநேரம் மின்தடடை பிற மாநிலங்களுக்கு கொடுத்தார் மின்சாரம்

aathi tamil aathi1956@gmail.com

22/10/17
பெறுநர்: எனக்கு
கருணாவின் ஆட்சியில் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டங்களை ஒடுக்க
திட்டமிட்ட மின்தடையை ஏற்ப்படுத்தி கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு இருபதுமணி
நேரம்வரை மக்களை சிரமத்திற்குள்ளாக்கி தமிழர்களுக்குள் ஒரு குழப்பநிலையை
உருவாக்கியது.ஆனால் இந்த சதியை எந்த தமிழரும் உணரவில்லை.அதே நேரத்தில்
தமிழ்நாட்டில் உற்ப்பத்தி செய்த மின்சாரம் தங்குதடையன்றி பிற
மாநிலங்களுக்கு சென்றது !
இரா அருண்மொழித்தச்சன்

அணுவுலை திமுக

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக