ஞாயிறு, 15 நவம்பர், 2020

பாலச்சந்திரன் மரணம் வாலி எழுதிய இரங்கல் கவிதை

 

aathi tamil aathi1956@gmail.com

வியா., 18 ஜூலை, 2019, பிற்பகல் 5:09
பெறுநர்: எனக்கு
"முடிகூட முளைக்காத-
வழ வழ மார்பும்; சின்னஞ்சிறு
வயிறு மடிப்பும் கண்டால்…
எவனாவது
ஏவுவானா தோட்டா?
ஏவினான் என்றால்-
புத்தனே
புலால் தின்னக் கூட்டா?
என் சொல்லி என்ன?
தன் தலையாய்
இலங்கை ஏற்றிருக்கிறது -
ஒரு விலங்கை!"

பாலச்சந்திரன் மரணம் வாலி எழுதிய இரங்கல் கவிதை 

பார்ப்பனர் கவிஞர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக