ஞாயிறு, 15 நவம்பர், 2020

வந்தேறி சிலர் பறையர் ஆன வரலாறு

 

aathi tamil aathi1956@gmail.com

வெள்., 26 ஜூலை, 2019, முற்பகல் 11:33
பெறுநர்: எனக்கு
பரையரில் ஊடுருவிய பிற இனத்தவர்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் தமிழர் குடிகளே . பரையர் வேடத்தில் இருக்கும் குள்ளநரிகள்
# தமிழ்பரையர் குடியில் # ஊடுருவிய -திராவிடர்கள் யார் என்று பார்ப்போமா
பரையர் அல்லாத பலர் பிற்காலத்தில் பரையர்களுடன் கோர்த்துவிடபட்டனர்.
நம்பிடையே கலந்து விஷமாக பரவிவுள்ள அவர்கள் யார் யார் என முதலில் நாம் அடையாளம் காண வேண்டும்.
அவர்கள் ....
1 ) தொம்பன் - பறையருக்கு துப்புரவு தொழில் செய்வோர்
2) தோட்டி - துப்புரவு, சாவு காரியங்கள்
3) மேளக்காரன் - தப்பு அடிப்பவர்
4) புதிரை வண்ணன் - துணி வெளுப்பவர் & சாவு காரியங்கள்
5) பொள்ளம் போத்தி - சாவு காரியங்கள்.
6) வட கிளை -சாவு காரியங்கள், தப்பு அடித்தல்.
7) கொங்க - துப்புரவு
8)வெள்ளாம் (கேரளம்)- துப்புரவு
9) குடிப்பறையர் -முடி திருத்துவோர்
10) மொகச பரையர் - துப்புரவு
இன்று பரையரென்ற பெயரில் இருக்கும் முன்னால் ஒற்றர்கள்
========================================
சரி இவர்கள் யார்? இவர்கள் எப்படி பரையரோடு இணைந்தார்கள் என்பதை அறிய வேண்டும்.
மொரச (மொகச) பரையர் - மாலா, மதிகா, கனராசி, ஹோலேயா போன்றோர்கள் தமிழத்தில் குடியேரிய போது மொரச பரையர்கள் என தன்னை அடையாளப்படுத்த தொடங்கினர்.
ஆனால் அவர்கள் பரையர்கள் அல்லர்.இதை எட்கர் தர்சனும் பதிவு செய்துள்ளார். இவர்களே வடுக பரையர் பிரிவில் வருவரே
இது தவிர நாயக்கர்கள், சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களின் எல்லையில் அதாவது ஆந்திரா, கேரளா, கர்நாடகம் போன்ற மாநிலங்களில் தமிழ்நாடு ஒட்டிய பகுதியில் ஒட்டர்கள் என்ற சாதியினர் தங்களை தமிழ்நாட்டில் பரையன் என சாதிசான்றிதழ் வாங்கிகொண்டும் இட பெற்று வருகிறார்கள். இவைகள் கடந்த 200 ஆண்டுகள் நடைபெற்று பரையர் விரோத செயல்களாகும்.
இவர்களை தொடர்ந்து பரையர்களுக்கு சேவை செய்து வந்த தொம்பன், தோட்டி, மேளக்காரன், புதிரை வண்ணன், பொள்ளம் போத்தி, வட கிளை, கொங்க, வெள்ளாம் , குடிப்பறையர்... போன்றவர்களுக்கு இதுதான் வாய்ப்பென பரையருள் நுழைய முயற்சி செய்தனர் . அதில் சிலர் வெற்றிகரமாக நுழைந்தாலும் பரையர்கள் இன்றும் இவர்களுடன் கொடுக்கள் வாங்கள் உறவு வைத்துக்கொள்வதில்லை.
தலித்திய, திராவிட, பகுத்தரிவு கும்பல் , போன்றவரகளின் சூழ்ச்சியால் தனது சுயத்தை மறந்து அவரர்களுடன் கலப்பு திருமணம் செய்து தனது பாரம்பர்யத்தை இழந்தது பரையர் இனம்.
இன்றும் திராவிடம் போன்றவர்களின் சூழ்ச்சியால் சம்பந்தமில்லாதவர்க்கு சாம்பவர் போன்ற சான்றிதழ் வழங்கப்பட்டும், சம்பந்தபட்டவர்களுக்கு சான்றிதழ் மறுக்கபட்டும் , பல அடையாளங்கள் வழக்கில் இருந்து நீக்கப்பட்டும் இப்படி பல வழிகளில்
பரையகள் தனது பூர்வீக வரலாறு மறைக்கபட்டது மறக்கடிக்கபட்டது.
இதெல்லாம் உண்மையான பரையர்கள் பலருக்கு இப்போதும் கூட தெரியாது என்பதே வேதனை.
சாக்கையர் என்ற சான்றிதழ் பரையர்களுக்கு கிடைப்பதில்லை. அதில் பிரதம சாக்கியர் என்னும் மதியான பரையர்கள் மட்டும் சுய அடையாளத்தோடு உள்ளனர்.
==================================
இந்த போலிகளை அவர்களது பாரம்பரிய குணம் - செயல்கள் மூலம் அடையாளம் கண்டுபிடித்துவிடலாம்.
1. சாம்பவர்னா , வள்ளுவர்னா , கோலியர்னா , தங்களான், தாதர்.. இப்படி பரையர்களின் பாரம்பரியம் -வரலாறு பற்றி கேட்டாலும் தெரியாது & அது பற்றி அவர்கள் தெரிந்துகொள்ளவும் விரும்பமாட்டார்கள்.
2. பரையரில் எந்த பிரிவு, தனது கிளை,கொத்து, வகைரா, குல தெய்வம் பற்றி கேட்டாலும் அவர்களுக்கு தெரியாது. மதம் மாரிய பரைய்ராக இரு.தாலும் அவர்களுக்கு தனது கிளை குலதெய்வம் போன்றவை தெரியும் .ஆனால் இவர்களுக்கு தெரியாது.
தான் போலி என மாட்டிக்கொள்ளாமல் இருக்க உனே நம்மை பிரிவினைவாதி என்று கத்துவார்கள். அத்தோதது பிரிவு கிளை எதையும் கேட்பது தவறு, வெறுமனெ பரையர் என்ன்ற அடையாளத்தில் ஒன்றினைவோம் வாருங்க! என்பார்கள்.
3. எந்த பரையரும் சாக்கையர் சாம்பவர்... என தனது அடையாளத்தை முன்னிருத்தவோ மீட்கவோ முயற்ச்சி செய்ய கூடாது & வரலாறு பேசக்கூடாது என்பதில் தெளிவாக இருப்பார்கள். அதை பற்றி பேசினால் இவர்களாள் தாங்கிக்கொள்ள முடியாது. சாதியை பற்றி பேசக்கூடாது, சாதியை ஒழிக்கவேண்டும். நாமெல்லாம் தலித், என்றுதான் சொல்லவேண்டும் என்பார்கள்.
4. சாதி ஒழிப்பு, வரலாறு பேசக்கூடாது,நாமெல்லாம் தாழ்த்தபட்டவர்கள், நாமெல்லாம் கீழ் சாதி, நாமெல்லாம் தலித் என பரையர்களை போகுமிடமெல்லாம் துரத்தி தொல்லை தருவது ஒருபுமிருக்க, மற்றொருபுறம்
இவர்களாக ஓர் பொய் விளக்கம் & பட்டியலின ஒற்றுமை என்றெல்லாம் பேசி சாக்கையர் சாம்பவர் போன்ற. பரையர்களின் அடையாளங்களை பரையர் அல்லாது சம்பந்தமில்லாதவ
ற்கு தாரை வார்க்கும் வேளையை கச்சிதமாக செய்து கொண்டிருப்பார்க
ள்.
5. பரையர்கள் மாடு தின்பதில்லை .ஆனால் பரையர் மாடு சாப்பிடுபவர்கள் என்பார்கள். மாடு சாப்பிடுவதை ஒரு பெரிய விசயமாக பரப்புரை செய்து பரையர்களுக்கு பழக்கிவிடுவதில் ஆர்வம் உள்ளவராக இருப்பார்கள்.
6. பிணம் புதைப்பது, மாடு தின்து தப்பு அடிப்பது , மலம் அல்லுவது போன்ற இழிவான தொழிலை எந்த சாதியை சேர்தவரும் செய்யகூடாதென்று அறிவுரை சொன்னாலும் கேட்க மாட்டிர்கள். அவைகள் தனது பரம்பரை தொழில் அதை விட மாட்டோமென பெருமை பட்டுக்கொள்வார்கள்.
7. கலப்பு திருமணம் செய் - காதல் செய் என தவரான விசயங்களை சொல்லி பெற்றோர்க்கும் அடங்காத பிள்ளைகளாகவும் மற்ற சமூகத்தார் எதிரியாகவும் பரையர்களை நிறுத்துவர். ஒழுக்ககேடான விசயங்கள் அனைத்தும் புரட்சி என போதிப்பார்கள் இந்த கூட்டணியை சேந்தர்வர்கள்.
******
இப்போது புரிகிறதா??!!
பாணன் , பரையன், துடியன் , கடம்பன் இவை நான்கல்லாது வேறு சிறந்த குடியில்லை என்ற நிலையில் இருந்தவர்கள் பரையர்கள் . திருவள்ளுவர், அத்தியர், ஔவையார்.. என சித்தர்களும் ஞானிகளும் அவதரித்து சித்தமருத்துவம், சோதிடம், ஆன்மீகம் என அறத்தை போதித்தது இந்த பரையரினத்தில்தான். ஆனால் அப்பேர்பட்ட பரையரை தப்பு அடிப்பவர், பிணம் புதைப்பவர், மாடு தின்பவர் என்றெல்லாம் தவராக பரப்புரை செய்பப்பட்டது யாரால் என்பதை இப்போதாவது உணருங்கள்.
நீதி வெண்பாவில் உள்ள ஒரு பாடல் :- “"கொம்புளதர்க்கு ஐந்து முழம் . குதிரைக்கு பத்து முழம்
வெம்பு கரிக்கு ஆயிரம் முழந்தான் வேண்டுமே
வம்பு செரி மாந்தர் தம் கண்ணில் படாது
நீங்குவதே நல்ல நெறி.”" -- என்பதை போல இவர்களின் கண்களில் படுவதே பாவம். இவர்களை கலையெத்தால் மட்டுமே பரையரினம் நலம் அடையும்.
சொல்லபோனால் தனது வராற்றை மறக்காமல் தனது பிரிவு, கொத்து, வகைரா, குலதெய்வம், சம்பிரதாயம் போன்றவற்றை விடாது பின்பற்றும் பரையர்கள் & தனது பெற்றோர்கள் பேச்சை மதித்து ஒழுக்கத்தோடு வாழும் பரையர்கள் மட்டுமே இன்றும் இவர்களின் சூழ்ச்சிக்கு பலி ஆகவில்லை. இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
பதிவு: குறிஞ்சியில் குறவர் கார்த்திக் பாலா

உட்பிரிவு பிரிவுகள் கிளை உருமறைப்பு அடையாள மறைப்பு ஊடுருவல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக