வெள்ளி, 20 செப்டம்பர், 2019

ஆரியர் சாதி யை உருவாக்கவில்லை தமிழரசன்

aathi1956 aathi1956@gmail.com

வியா., 5 ஜூலை, 2018, பிற்பகல் 4:27
பெறுநர்: எனக்கு

Mathi Vanan
ஆரியர்கள் வந்து தமிழர்களிடம் சாதியை உருவாக்கி விட்டார்கள் என்பது பொய். சாதியை கண்டுபிடித்தவர்கள் நம்மவர்களே.
மன்னர் ஆட்சி என்னும் நிலப்பிரபுத்துவ ஆட்சியில், இயந்திரங்கள் குறைவாக, மக்கள் அதிகமாக இருந்தனர். உற்பத்தி பொருட்டு சாதிகள் தோன்றின. ஒரே தொழிலை செய்தவர்கள் தமக்குள் உறவை மேற்கொள்ள சாதிகளாக மாறின. உற்பத்தியை பெருக்க இந்த வகைப்பாடு பொருத்தமாயிருந்
ததால் சாதிகள் நிலைபெற்றன. பறை 18, நுளை 108 என பல நூறு சாதிகளாக சமூகம் உருவானது. சாதிகளை ஆரியர்கள் வந்து உருவாக்கினர் என்பது அறியாமையே ஆகும்.
ஆரியர்களும், அயல் ஆட்சியாளர்களும் தமிழர்களை பிரிக்க இந்த சாதி அமைப்பு சாதகமாய் இருந்ததால், சாதியை, சாதி சச்சரவை வலுவாக்கினர் என்றே சொல்லலாம்.
- தமிழ்த்தேசிய பயங்கரவாதி தமிழரசன்.

ராஜேஷ்
அண்ணன் இது உண்மையிலையே தமிழரசன் ஐயாவாள் சொல்லப்பட்டதா
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 6 மணி நேரம் முன்பு

Mathi Vanan
சாதி ஒழிப்பின் தேவை என்ற தலைப்பில் அவர் சிந்தனைகள்.

புகழேந்தி முருகு
'மனித வாழ்க்கையும் காந்தி அடிகளும்' நூலில் ஆரம்பகட்டச் சமூக இயக்கத்துக்குத் தமிழர்களே நால்வகைப் பிரிவுகளைத் தோற்றுவித்ததாய்த் திரு.வி.க சொல்கிறார்!

Aathimoola Perumal Prakash
http://vaettoli.blogspot.com/2017/06/blog-post_73.html?m=0
ஆரியர்தான் சாதியை உருவாக்கினரா?
vaettoli.blogspot.com
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
திருத்து · சற்றுமுன்

Aathimoola Perumal Prakash
ஆரியர் சாதியை உருவாக்கினர் என்பது காமசூத்ரா எழுதியவனே கலவியை உருவாக்கினான் என்பது போல அபத்தமானது.
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
திருத்து · சற்றுமுன்

Aathimoola Perumal Prakash
http://vaettoli.blogspot.com/2014/07/blog-post_9935.html?m=0
சாதி பற்றி தமிழரசனார்

தோழர் தமிழரசனார் நால்வர்ணம் தோற்றம் பொதுவுடைமை கம்யூனிசம் கம்யூனிஸ்ட்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக