வெள்ளி, 22 டிசம்பர், 2017

தேவர் கைது ராஜாஜி உடன் இணையாமல் இருக்க இதே போல சசிகலா சிறை

aathi tamil aathi1956@gmail.com

அக். 13
பெறுநர்: எனக்கு
Rachinn Rachinn Rachinn கவலையாக
உணர்கிறார்.
விளங்கிடும்.....சசிகலா சிறையில் இருப்பதால நாடார்களுக்கு அல்லது
பிராமணர்களுக்கு என்ன பயன் கிடைக்கப்போகிறது? இருண்டவன் கண்ணுக்கு
அறைந்தது எல்லாம் பேயே!!!
//Kishore K Swamy
21 செப்டம்பர், 06:28 PM · Chennai, Tamil Nadu ·
ராஜாஜியும் தேவர் திருமகனாரும் இணைந்து அரசியல் செய்து விடுவார்களோ
என்கிற அச்சத்தில் .... ராஜாஜியின் ஆதரவாளர்கள் கூட்டத்தில் தேவர்
திருமகனார் கலந்துகொண்டார் என்பதற்காக தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்
கீழ் அவரை கைது செய்தனர் ( இமானுவேல் கொலை வழக்கில் அவரை கைது
செய்யவில்லை , பின்னர் புனையப்பட்டது தான் அந்த குற்றச்சாட்டு ) ....
ஐய்யங்காருடன் தேவர் சேர்ந்தால் குறிப்பிட்ட பார்ப்பன லாபிக்கு உதறல்
எடுப்பது இயல்பு தானே ... அன்றைக்கு ஆ ர் வெங்கட்ராமன் என்கிற கூஜாவை
காமராஜர் பயன்படுத்திக்கொ
ண்டார் டெல்லியில் தனக்கான லாபியை செய்திட ... மேலும் கக்கன் என்கிற
வெட்டியான் சமூகத்தவரை தேவரை கைது செய்யும் முன்னர் உள் துறை இலாக்காவை
அவர் தலையில் கட்டி அவரை வைத்து கைது நடவடிக்கையை அரங்கேற்றினார்கள் ...
அன்று தேவரை கொலை வழக்கில் இட்டுக்கட்டி சிறையில் வைத்தவர்கள் இன்று
சசிகலா என்கிற முக்குலத்து பெண்மணியை சிறையில் அடைத்துள்ளார்கள் ...
ஜெயலலிதா என்கிற ஐய்யங்காருடன் அவர் பயணித்தது இவர்களால் தடுக்க
முடியவில்லை ... இயற்கை அவர்களுக்கு கை கொடுத்தது ... அம்மாவின் மறைவை
பயன்படுத்தி சசிகலாவை சிறைக்கு அனுப்பி இந்த அய்யங்கார் முக்குலத்தோர்
காம்பினேஷன் மீண்டும் உருவாகாமல் பார்த்துக்கொள்ள
வே குருமூர்த்தி போன்ற ப்ரோக்கர்களை வைத்து குறிப்பிட்ட பார்ப்பன லாபி
காய்களை நகர்த்திக்கொண்டிருக்கிறது ... அன்று வெங்கடராமன் என்கிற
கைத்தடியை போல இன்று மைத்ரேயன் என்கிற கைத்தடி .... அன்று கக்கனை வைத்து
கைதை அரங்கேற்றியதை போல இன்று அருந்ததியின் இனத்தை சேர்ந்த தனபாலை வைத்து
இவர்கள் தேவைகளை சாதித்துக்கொள்கிறார்கள் ...
அன்றும் இன்றும் இதைச் செய்து வருவது குறிப்பிட்ட இடைச்சாதியும்
குறிப்பிட்ட பார்ப்பன லாபியும் தான் ...//
11 அக்டோபர், 07:46 PM

மறவர் ஐயங்கார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக