வெள்ளி, 16 மார்ச், 2018

வன்னியர் ஆனந்தன் எரித்து கொலை போலீஸ் அராஜகம்

aathi1956 aathi1956@gmail.com

1/12/17
பெறுநர்: எனக்கு
Mathi Vanan
எரித்து கொலைசெய்யப்பட்ட ஆனந்தன் தானே தீக்குளித்ததாக திரித்த போலிசு வாக்குமூலம் போலியா, உண்மையா?

காவல்துறை வாக்குமூலத்தை ஆதாரமாக கொண்டு, ஈழப்போரை தடுக்க செத்தவன் வயிற்றுவலியால் செத்தான், காதல் தோல்வியால் செத்தான், பாலாற்று தண்ணீரில் தற்கொலை செய்த விவசாயி அணை அழகை பார்க்க போய் செத்தான் என்பதை எல்லாம் இனி தமிழர்கள் ஏற்க போகிறார்களா?

ராம்குமார் மின் ஒயரை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலிசு சொல்லியபோது..
ராம்குமார் தற்கொலை எண்ணத்துடன் இருந்தாரா?
 அவரின் மருத்துவ டயரி எங்கே?
மின் ஒயரை கடித்து தற்கொலை செய்ய முடியுமா?
கரண்ட் தாக்கினால் ராம்குமார் தாடை, முகம் எப்படி பாதிக்கபட்டிருக்கும்?
கரண்ட் தாக்கிய நேரம் என்ன? ஆம்புலன்சில் ஏன் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் ராயப்பேட்டை மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார்?
சுவாதி கொலையை மறைக்க ராம்குமார் பலி கடாவா?
என துப்பறியும் புலிகள் போல உலவிய புரட்சியாளர்கள்..

ஆனந்தன் தற்கொலை என போலிசே சொல்லிவிட்டது என ஊத்தி மூட பார்த்தது, கள்ள மௌனம் காத்தது, ஒரு பெரும்பான்மை சமூகமான வன்னிய சமூகத்தாரை அழிக்க நினைக்கும் கொடூர சாதி வெறுப்பு அல்லவா?

இன்று பார்ப்பனிய திராவிட தலித்திய சாதி வெறியர்களுடன் இணைந்து கொண்டு தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமூகத்தை வீழ்த்த துணைபோகும் இதர தமிழ்ச்சாதிகள் நாளை தன் சாதியை மட்டும் எப்படி காப்பர்?ஆதிக்க பார்ப்பனிய திராவிட தலித்திய சாதி கூட்டில் இவர்கள் சாதியும் வீழ்ந்துவிடும்.
ஒவ்வொன்றாக எல்லா தமிழ்ச்சாதியும் வீழ்ந்தால் பின்னர் கிடைப்பது ஒரு தூய பார்ப்பனிய திராவிட தலித் கழிசடை ஆட்சியே..
அதற்கு இன்னொரு பேர் தமிழினத்தின் அழிவு..
3 மணி நேரம் · பொது

காவல்துறை போலீஸ் தலித் அரசியல் கொலை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக