சனி, 24 பிப்ரவரி, 2018

தமிழர்நாடு உளவுத்துறை சிந்தனை விவாதம் ஆமை சின்னம் பற்றி

aathi1956 aathi1956@gmail.com

22/11/17
பெறுநர்: எனக்கு

Aathimoola Perumal Prakash
தமிழர்நாட்டு உளவுத்துறை
ஒரு நாட்டின் உண்மையான பலம் அதன் ராணுவம் மற்றும் உளவுத்துறை ஆகியன.
இஸ்ரேல் என்ற குட்டிநாடு சுற்றிலும் பெரிய பெரிய அரேபிய நாடுகளை தூக்கிப்போட்டு பந்தாடி கம்பீரமாக நடுவில் வீற்றிருக்க அதன் உளவுத்துறையான மொஸாட் முதல் காரணம்.
தமிழர்நாடு அமையும்போது அதன் அதிபராகவோ முப்படைகளின் தலைவர்களாகவோ தமிழினத்தவர் யார்வேண்டுமானாலும் வரலாம்.
மற்ற அரசியல் பதவிகள் மற்றும் பொறுப்புகளுக்கு தமிழர்நாட்டில் பிறந்து வளர்ந்த தமிழர்நாட்டு குடிமக்கள் யார் வேண்டுமானாலும் வரலாம்.
ஆனால் உளவுத்துறை அவ்வாறு இருக்கக்கூடாது.
அதன் தலைமை தமிழினத்தார் கையில் இருப்பதுடன் தமிழர்களிலேயே மிகவும் நம்பகமானோர் மட்டுமே தலைமைப் பதவிகளில் இடம்பெற வேண்டும்.
அதாவது உளவுத்துறையின் தலைவர் மற்றும் அதற்கடுத்த மூன்று அடுக்குகளில் இருப்போர் (தமிழினத்தவர்) கீழ்க்கண்டோராக இருக்கக் கூடாது
* பார்ப்பனர்
* இசுலாமியர்
* கிறித்தவர்
* பிற வெளிநாட்டு மதங்களை தழுவியோர்
* வெளிநாட்டில் பிறந்தோர்
* வேற்றினத்தார் மத்தியில் 5 ஆண்டுகளுக்கு மேல் குடியிருந்தோர்
* தமிழரல்லாதோரை திருமணம் செய்தோர்
* தமிழர்நாட்டுக்கு வெளியே தனது குடும்பத்தை வைத்திருப்போர்
(பெற்றோர், மனைவி, பிள்ளைகள்)
* 30 வயதுக்கு மேலாகியும் திருமணம் செய்யாதோர் மற்றும் 35 வயதாகியும் குழந்தை பெறாதோர்
* தமிழரல்லாத குழந்தையை தத்தெடுத்தோர்
மேற்கண்டவை தமிழர்நாடு அமையும்போது அதாவது தமிழர் தாய்நிலம் தமிழரின் ராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்தபிறகு யாரெல்லாம் தமிழர் என்று சான்றிதழ் வழங்கியபிறகு அதிகாரப்பூர்வமாக நிறுவப்படும் உளவுத்துறைக்கான விதிகள்.
தமிழர்நாடு அமையும் முன்பு ஒரு உளவுத்துறை நிறுவப்பட்டால் அதன் தலைமை அடுக்கானது
தமிழகம் மற்றும் ஈழத்தில் (எல்லை மாவட்டங்கள் அல்லாத மாவட்டங்களில்) தமிழ்ச்சாதியில் பிறந்து தமிழர்கள் மத்தியில் வளர்ந்த இசுலாமிய கிறித்துவர் அல்லாதோரிடம் இருக்கலாம்.
சுருக்கமாகக் கூறவேண்டுமானால்,
உளவுத்துறையில் முதல் நான்கு அடுக்குகள் முடிந்த அளவு வேற்றினத் தொடர்பு அல்லாமலும் முடிந்த அளவு தமிழ்த் தாய்நிலத்துடன் பிணைப்பு கொண்டும் இருக்கவேண்டும்.
ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு திருமணம் செய்வதை தமிழர்நாட்டில் கட்டாயமாக்கவேண்டும்.
திருமணம் ஆகாத ஒருவருக்கு சமூகத்தைப் பற்றிய புரிதலும் கவலையும் இருக்காது மற்றும்
துணை இல்லாமல் உடலியல் மனவியல் தேவைகள் பூர்த்தியடையாது ஆதலால் அவரால் சரியான நோக்கில் சிந்தித்து செயல்படவும் முடியாது.
(இப்பதிவு ஒரு சிந்தனை மட்டுமே!
எனது மற்ற சிந்தனைகள் காலப்போக்கில் மாற்றமடைந்தாலும் உளவுத்துறை பற்றிய எனது சிந்தனை பின்பற்றப்பட நான் அழுத்தமாக வலியுறுத்துகிறேன்.
பதவின் படி ஒன்பது ஆண்டுகள் வேற்றினத்தாருடன் வாழ்ந்த நான்கூட உளவுத் தலைமைக்கு தகுதியில்லாதவனே!
நான் பார்ப்பனர் தமிழர் என்று கூறுபவனும் கூட!
உளவுத்துறையானது அரசியல், பொருளாதாரம், உணர்ச்சி அலைகள் என காலமாற்றத்துக்கு ஏற்ப மாறக்கூடாது.
ஒரு நாட்டை எந்த எல்லைக்கும் சென்று பாதுகாக்க வேண்டும்.
மறைமுகமாக மக்களை வழிநடத்தும் பொறுப்பும் உளவுத்துறைக்கு உண்டு.
எனவே சந்தேகம் ஏற்படும் பின்னணி கொண்ட எவரையும் உளவுத்துறையின் தலைமைக்கு வரவிடக் கூடாது.
இந்த இடத்தில் பாரபட்சம் தேவை என்பது எனது கருத்து.)
12 நவம்பர், 03:44 PM ·
தனியுரிமை: பொது

Umarkayan SJ
என்ன ஒரு சிறப்பான சிந்தனை... எதிர்கால தமிழர் நாட்டின் அதிபராக இருக்கவும். ஒளவு துறையின் தலைவராக இருக்கவும் தகுதிவாய்ந்தவர் ஐயா நீங்கள்....
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
நீக்கு · புகாரளி · 12 நவம்பர்
Aathimoola Perumal Prakash
இல்லை. நான் பல ஆண்டுகளாக வடயிந்தியாவில் வசித்துவருகிறேன
். இவர்களின் மொழி மற்றும் கலாச்சார சிந்தனைகளின் தாக்கம் என்னிடம் இருக்க வாய்ப்புண்டு.

Senthil Pandian Nadar
கிறிஸ்தவர்கள் தமிழர்கள் இல்லையா
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
நீக்கு · புகாரளி · 12 நவம்பர்
Aathimoola Perumal Prakash
மதம் என்பதை குறைத்து மதிப்பிடக்கூடாது.
தமிழர்களில் கிறித்தவர் ஏன் விளக்கப்படுகின்றனர் என்றால் அவர்களது மத உணர்வு அதே மதத்தை பின்பற்றும் வேற்றுநாடுகள் அவரை பயன்படுத்திக்கொள்ள இடமளிக்கும் என்பதால்தான்.
ஒரு கிறித்துவத் தமிழர் அதிபராகவோ முப்படைத் தலைவராகவோ தாராளமாக வரலாம்.
ஆனால் உளவுத்துறையின் ஐந்தாவது மட்டம் வரை மட்டும்தான் இடம்பெறலாம்.
தொடர்ந்து நீடிக்க தகுதிகளும் அவசியம்.

E Samuthirapandian
தமிழ்நாட்டில் உளவுத்தறையில் 10க்கு 9போ் வடுகா்களே இ௫க்கிறாா்கள்,உ
௫ப்படும் இந்தநாடு,
6 · விரும்பு · நீக்கு · புகாரளி ·
12 நவம்பர்
இராமநாதன் இராமநாதன்
வெள்ளக்காரன் காலத்தில் இருந்து அப்படியே இருக்கிறது.

Suthan Dharsan
தெலுங்கன் கன்னடன் மலையாளியும் கூடாது இவர்களின் தமிழ்கலப்பு தமிழரையும் சேர்க்கக்கூடாது.
5 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
நீக்கு · புகாரளி · 12 நவம்பர்
Aathimoola Perumal Prakash
பதிவில் தெளிவாகக் கூறியுள்ளேனே! தமிழர்தான் வரவேண்டும். அதிலும் இந்த தகுதிகள் உள்ளவர்தான் வரவேண்டும் என்று.

இரா நிர்மல் தமிழன்
திருமணம் ஆகாத ஒருவருக்கு சமூகத்தைப் பற்றிய புரிதலும் கவலையும் இருக்காது மற்றும்
துணை இல்லாமல் உடலியல் மனவியல் தேவைகள் பூர்த்தியடையாது ஆதலால் அவரால் சரியான நோக்கில் சிந்தித்து செயல்படவும் முடியாது...
இது ஏற்புடையதாக இல்லை
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
நீக்கு · புகாரளி · 13 நவம்பர்
Aathimoola Perumal Prakash
ஒருவருடைய குடும்பமும் சுற்றமும் எந்த நாட்டில் இருக்கிறதோ அவருக்கு அந்த நாட்டை பாதுகாக்கும் உணர்வு அதிகமாக இருக்கும்.
திருமணம் செய்யாத ஒருவருக்கு தன்னுடைய நலன் பெரிதாக இருக்கும்.
திருமணம் செய்யாதோர் உளவாளிகளாக பலநாடுகளுக்கு சென்று வேலைபார்க்க தகுதியுள்ளவர்கள்.
அவர்களுக்கு திருமணம் கட்டாயம் என்று இல்லாமல் விதிவிலக்கு அளிக்கலாம்.
ஆனால் உளவுத்துறையின் தலைமையில் இருப்போரின் ரத்த உறவுகள் தமிழர்நாட்டில்தான் இருக்கவேண்டும்.
அவர் துரோகம் செய்தால் அவரது குடும்பம் வெளியேற்றப்பட்ட
ு அவர்களது வம்சாவழிகள் தலைமுறை தலைமுறைக்கும் தமிழர்நாட்டில் நுழைய முடியாதவாறு கறுப்பு பட்டியலில் சேர்க்கப்படுவர்.
http://vaettoli.blogspot.com/2017/08/blog-post_7.html
எம் இனம் எழும்! நன்மையோ தீமையோ பெற்றவை அனைத்தையும் திருப்பி செய்யும்!
vaettoli.blogspot.pe

Yuvaraj Amirthapandian
ஆமை தான் அதன் இலச்சினையா?!
1 · விரும்பு · நீக்கு · புகாரளி ·
12 நவம்பர்
Aathimoola Perumal Prakash
ஆமை அல்லது யாளி
3 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · திருத்து · 12 நவம்பர்
Yuvaraj Amirthapandian
ஏன்?
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
நீக்கு · புகாரளி · 13 நவம்பர்
Aathimoola Perumal Prakash
நமது தனி அடையாளங்கள் இவை.
கடலாமை நாம் கடல்வழி உலகம் முழுவதும் சென்று ஆதிக்கம் செலுத்த உதவின.
92 கோயில்களில் ஆமை சிற்பம் உள்ளதாம்.
'ஆமை புகுந்த வீடு விளங்காது' என்பது 'ஆம்பி பூத்த வீடு விளங்காது' என்பதன் மருவல்.
ஆம்பி என்றால் கெட்டுப்போன பொருள் மீது வளரும் காளான்.
யாளி நம்முடன் வாழ்ந்து அழிந்துபோன விலங்கு.
நமது பழமைக்குச் சான்று.
திருத்தப்பட்டது · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · திருத்து · 13 நவம்பர்
Aathimoola Perumal Prakash
http://vaettoli.blogspot.com/2017/04/blog-post_5.html?m=1
ஆளி (யாளி) - தமிழர் பழமைக்குச் சான்று
vaettoli.blogspot.pe
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
திருத்து · 13 நவம்பர்
Aathimoola Perumal Prakash
ஒரிசா பாலு அவர்களின் பார்க்கவேண்டிய காணொளி
https://m.youtube.com/watch?v=Z_d8BFQ1DIc
தமிழர் வரலாறு / தமிழர் நடுவம் /
youtube.com

Sent from my Samsung Galaxy smartphone.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக